மீண்டும் உயர்த்தப்பட்ட பால் விலை இன்று முதல் அமல்! அரசு வெளியிட்ட அதிரடி முடிவு!

The increased milk price will be effective from today! Action decision issued by the government!

மீண்டும் உயர்த்தப்பட்ட பால் விலை இன்று முதல் அமல்! அரசு வெளியிட்ட அதிரடி முடிவு! திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு எண்ணற்ற நன்மைகள் உண்டாகும் என தேர்தல் வாக்குறுதியாக கூறி வந்தது.அதனை தொடர்ந்து எதிர்பார்த்ததை போலவே திமுக ஆட்சிக்கு வந்தது.ஆனால் உடனே பல பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது.ஆனால் ஆட்சிக்கு வந்தவுடனே பால் விலை மூன்று ரூபாயாக குறைத்து ஆணை பிறப்பித்தது.அதனை தொடர்ந்து பால் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் … Read more

பொங்கல் பரிசு வழங்குவதில் திடீர் மாற்றம்! அரசு வெளியிட்ட தகவல்!

Sudden change in giving Pongal gifts! Information released by the government!

பொங்கல் பரிசு வழங்குவதில் திடீர் மாற்றம்! அரசு வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர்.அதனை தொடர்ந்து அனைத்து இடங்களுக்கும் செல்ல கூடிய போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.அதன்  காரணமாக எந்த ஒரு பண்டிகையையும் முறையாக கொண்டாடவில்லை.கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கினார்கள் மீண்டும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கியது. … Read more

100 மாணவிகளுக்கு ஒரே கழிவறை பள்ளியில் தொடரும் அவலம்! அரசு ஏன் கண்டுக்கொள்ளவில்லை கோரிக்கை வைக்கு பெற்றோர்!  

100 girls continue to have only one toilet in the school! Why does the government not recognize the request of the parents!

100 மாணவிகளுக்கு ஒரே கழிவறை பள்ளியில் தொடரும் அவலம்! அரசு ஏன் கண்டுக்கொள்ளவில்லை கோரிக்கை வைக்கு பெற்றோர்! புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாகூரில் என்ற பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த வகையில் அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது.அந்த பள்ளியில் பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 100 க்கு மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். மேலும் அந்த பல்லியானது குறுகிய இடத்தில் உள்ளது.அதனால் மாணவர்களுக்கு … Read more

பள்ளிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Masks are mandatory in schools! Important information released by the government!

பள்ளிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடபட்டிருந்த நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே  நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் நடத்தப்பட்டது. போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.கடந்த ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லுரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. கடந்த மாதம் தான் அரையாண்டு தேர்வு  நடைபெற்று 24 ஆம் தேதியில் இருந்து … Read more

அதிரடியாக பால் விலையை உயர்த்திய அரசு! அதிருப்தியில் மக்கள்!

The government increased the price of milk in action! Disgruntled people!

அதிரடியாக பால் விலையை உயர்த்திய அரசு! அதிருப்தியில் மக்கள்! புதுச்சேரி அரசு பாண்லே மூலம் பால் மற்றும் தயிர், மோர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அந்த நிறுவனத்தில் பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும் சலுகை விலையிலும் வழங்கப்படுகின்றது.அதனால் மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் அரசு நிறுவனமான பாண்லே பால் விலையை உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.அந்த வகையில் தற்போது ஒரு லிட்டர்  44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு … Read more

முதல்வர் தொடங்கி வைத்த புதிய திட்டம்! மலிவு விலையில் மளிகை பொருட்கள்!

A new project launched by the Chief Minister! Affordable groceries!

முதல்வர் தொடங்கி வைத்த புதிய திட்டம்! மலிவு விலையில் மளிகை பொருட்கள்! இந்த மாதம் தொடங்கியதில் இருந்து பண்டிகை நாட்களாக உள்ளது.முதல் வாரத்தில் ஆயுத பூஜை,விஜயதசமி போன்றவைகள் கொண்டாடப்பட்டது.மேலும் இந்த மாதத்தின் இறுதியில் தீபாவளி பண்டிகையை வருகின்றது அதனால் புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மேலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தரமானதாகவும் விலையேற்றமின்றி மலிவாக கிடைக்க வழிவகை செய்துள்ளது.அந்த வகையில் புதுவை அரசின் கூட்டுறவு நுகர்வோர் இணையம் மூலமாக மளிகை பொருட்கள் விற்பனை செய்ய … Read more

இன்று ஒரு நாள் பொது விடுமுறை அறிவித்த மாநிலம்! ஏன் தெரியுமா?

நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அமுதப் பெருவிழாவாக நாடு முழுவதும் நேற்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நாட்டு மக்கள் 13ம் தேதி முதல் தங்களுடைய வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி தங்களுடைய நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர். இதே போல சென்னை ஜெயின் சார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த அதிகாரிகளுக்கு சிறப்பு … Read more

அனைத்து பக்கமும் அடைக்கப்பட்ட கதவுகள்! வேறுவழியில்லாமல் முதலமைச்சர் எடுத்த முடிவு!

புதுச்சேரியில் இதுவரையில் காங்கிரஸ் கட்சி மற்றும் என்ஆர் காங்கிரஸ் கட்சி என்ற இரு கட்சிகளுக்கும் தான் அதீத போட்டி நிலவி வந்தது. அதில் பல முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல சென்ற சில வருடங்களுக்கு முன்னர் புதிதாக தொடங்கிய என்ஆர் ரங்கசாமி தலைமையிலான என் ஆர் காங்கிரஸ் கட்சி இரண்டு முறை ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. தற்போது அந்த கட்சி மூன்றாவது முறையாகவும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் என்ன வித்தியாசம் என்றால் இந்த முறை … Read more

இன்று முதல் பள்ளிகள் திறப்பு! மாணவர்களின் வருகைப் பதிவு செய்யப்படாது… மாநில அரசு அறிவிப்பு!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் திறக்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படுகின்றன. பெற்றோர்களின் விருப்ப கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளியில் அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாநில … Read more