அடுப்பில் வெந்நீர் வைத்துவிட்டு தாயுடன் மருத்துவமனை சென்ற வாலிபர்! அஜாக்கிரதையால் ஏற்பட்ட விபரீதம்! 

அடுப்பில் வெந்நீர் வைத்துவிட்டு தாயுடன் மருத்துவமனை சென்ற வாலிபர்! அஜாக்கிரதையால் ஏற்பட்ட விபரீதம்!  வீட்டில் உள்ள சிலிண்டரை  அணைக்காமல் வெளியே சென்ற வாலிபர் அது வெடித்ததால் காயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள முடிவைத்தானேந்தல் பகுதியில் உள்ள அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் முத்துக்குமார் வயது 25. இவர் கடந்த  17-ஆம் தேதி இவரது தாய்க்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவருக்கு … Read more

இன்று முதல் தொடங்கும் சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Special trains starting today! Southern Railway announced!

இன்று முதல் தொடங்கும் சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! கடந்த ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுரிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கபட்டது.அந்த விடுமுறையை மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட ஏதுவாக இருக்க சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையின் பொழுது ஆம்னி பேருந்தின் … Read more

புதுக்கோட்டை அருகே அழகிய நிலையில் கிடந்த இளம் பெண் சடலம்! தீவிர விசாரணையில் காவல்துறையினர்!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் இருக்கின்ற பல்லவராயன் பத்தை கிராமத்தை சார்ந்தவர் திருச்செல்வம் இவருடைய மனைவி பழனியம்மாள் பழனியம்மாள் கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், அதன் பிறகு காணாமல் போனார் என்று சொல்லப்படுகிறது. உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தும் பழனியம்மாள் கிடைக்கவில்லை. ஆகவே இது தொடர்பாக காவல்துறையில் புகார் வழங்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பதிவு செய்து காணாமல் போன பழனியம்மாளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தான் … Read more

கஞ்சா போதையில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொது மக்கள் 

Pudukkottai

கஞ்சா போதையில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொது மக்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பேருந்தில் பெண்மணியிடம் கஞ்சா போதையில் தவறாக நடந்து கொண்ட இளைஞரை அப்பகுதி பொதுமக்கள் பேருந்தில் இருந்து இறக்கி தர்மடி கொடுத்து கை கால்களை கட்டி காவல்துறையிடம் ஒப்படைத்தது பரபரப்பு ஏற்படுத்தியது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நேற்று இரவு புதுக்கோட்டையிலிருந்து மறமடக்கிக்கு 3ம் எண் நகரப் பேருந்து சென்றுள்ளது. அப்போது அந்த பேருந்தில் வன்னியன் … Read more