தொடர்ந்து நடைபெறும் ஆன்லைன் மோசடி!!! இன்ஜினியரிடம் 12 லட்சம் அபேஸ் பண்ணிய பெண்!!! 

தொடர்ந்து நடைபெறும் ஆன்லைன் மோசடி!!! இன்ஜினியரிடம் 12 லட்சம் அபேஸ் பண்ணிய பெண்!!! புதுச்சேரியில் இன்ஜினியர் ஒருவரிடம் ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் பெண் ஒருவர் 12 லட்சம் ரூபாயை ஏமாற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை அடுத்த நவற்குளம் பகுதியை சேர்ந்த 25 வயதான ராமகிருஷ்ணன் அவர்கள் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருடைய வாட்ஸ்ஆப் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதாவது பகுதிநேரம் வேலை செய்தால் அதிக … Read more

சென்னைக்கு வரும் ஜனாதிபதி திரௌபதி முர்மு! அடுத்து புதுவைக்கு செல்லவுள்ளதாக தகவல்!!

சென்னைக்கு வரும் ஜனாதிபதி திரௌபதி முர்மு! அடுத்து புதுவைக்கு செல்லவுள்ளதாக தகவல்! இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் சென்னைக்கு வரவுள்ளதாகவும் பிறகு புதுவைக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்கள் புதுவையில் சில நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வருகை தரவுள்ளதாக அறிவித்தார். ஆனால் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களின் புதுவை பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு … Read more

கடவுளுக்கே அடுக்குமா நீங்களே சொல்லுங்கள்? நித்தியானந்தாவிற்கு சிலைஅமைத்த சீடன்!

Tell yourself if it is a layer for God?. Is this a bit over the top? The disciple who erected the statue of Nithyananda!

கடவுளுக்கே அடுக்குமா நீங்களே சொல்லுங்கள்? நித்தியானந்தாவிற்கு சிலைஅமைத்த சீடன்! புதுவை குருமாம்பெட்பகுதியில் உள்ள பால்பண்ணை அருகே தமிழக பகுதிக்கு சொந்தமான பிரம்பை ஐஸ்வர்யா நகர் ஒன்றுள்ளது.இந்நகரில்  நித்யானந்தாவின் தீராத பக்தியினால் அவரின் சீடரான பாலசுப்ரமணியம் என்பவர் மலேசியாவில் உள்ள முருகன் கோவில் போல் தத்ரூபமாக இங்கு ஒரு சிலையை கட்டி வந்தார். இந்தச் சிலை 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக முடிக்கப்பட்டு அதற்கு பத்து மலை முருகன் கோவில் என பெயர் வைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் … Read more