ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் !!  இனி உறுப்பினர் பெயரை இப்படியே சேர்க்கலாம் !!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் !!  இனி உறுப்பினர் பெயரை இப்படியே சேர்க்கலாம் !! ரேஷன் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்திய குடிமகனாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக இந்த ஆவணம் இருக்க வேண்டும். நியாய விலை கடைகளில் அரசின் நலத்திட்டத்தின் மூலம் அரிசி, சர்க்கரை , எண்ணெய், பருப்பு முதலிய பொருட்கள் மலிவான விலையில் வழங்கப்படுகின்றது. ரேஷன் கார்டின்  மூலம் மக்கள்  பயனடைந்து வருகிறார்கள். பல்வேறு நலத்திட்டங்களையும் பெற ரேஷன் அட்டை மிகவும் … Read more

ஆரோக்கியம் நிறைந்த அடை தோசை: ஆஹா அற்புத சுவையில் காலை உணவு!

ஆரோக்கியம் நிறைந்த அடை தோசை: ஆஹா அற்புத சுவையில் காலை உணவு!  அடை தோசை மிகவும் ஆரோக்கியமான ஒரு காலை உணவு. இந்த தோசையை பல்வேறு பருப்பு வகைகள் சேர்த்து செய்வதால் இதனை காலை வேளையில் சாப்பிட்டால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கலாம். மேலும் இந்த ரெசிபியை எந்தவொரு சைடிஷ் இல்லாமல் அப்படியே சாப்பிடலாம் அல்லது தேங்காய் சட்னியுடனும் சாப்பிடலாம். இப்போது அந்த ஆரோக்கியமான அடை தோசை எப்படி செய்வது என்று … Read more

நிர்மலா சீதாராமன் சுற்றுபயணம்! மத்திய அரசின் அதிரடி முடிவு!

Nirmala Sitharaman Tour! Action decision of the central government!

நிர்மலா சீதாராமன் சுற்றுபயணம்! மத்திய அரசின் அதிரடி முடிவு! நிர்மலா சீதாராமன் மகாராஷ்டிர மாநிலம் புணே மாவட்டத்தில் பாராமதி மக்களவை தொகுதியில் மூன்று நாட்கள் சுற்றுபயணம் மேற்கொண்டார்.அவருடைய சுற்று பயணமானது நேற்று முன்தினம் முடிவடைந்தது.மேலும் பாரமதி தொகுதி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் சொந்த தொகுதி ஆகும்.இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினராக சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே இருந்து வருகிறார். இந்த தொகுதிக்கு நிர்மலா சீதாராமன் சுற்றுபயணம் மேற்கொண்டார்.அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். … Read more

தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு! ஊழியர்கள் இடைநீக்கம்!

The order issued by the Tamil Nadu government! Employees suspended!

தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு! ஊழியர்கள் இடைநீக்கம்! தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மலிவு விலையில் சர்க்கரை, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் ரேஷன் அரிசிகளை கடத்துவதாக புகார் அளித்துள்ளனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட … Read more

ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் திட்டம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Plan to implement in ration shops! Announcement issued by the Minister!

ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் திட்டம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் அனைத்து நியாவிலை கடைகளிலும் குறைந்த விலையில் அரிசி ,பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து ரேஷன் கடை ஊழியர்கள் அரிசியை ஆந்திர கர்நாடகா கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்று வருகின்றனர். வெளிமாநிலத்திற்கு சென்று அரிசியானது பாலிஸ் செய்யப்பட்டு மீண்டும் தமிழ்நாடுக்கு அனுப்பப்படுகிறது. கர்நாடகா பொன்னி,ஆந்திரா பொன்னி போன்ற பல பெயர்களை வைத்து கிலோ 50 ரூபாய் விற்கப்படுகிறது. இந்த … Read more