மக்கள் கவனத்திற்கு.. ரேசனில் இனி இந்த முறையில் தான் பொருட்கள் வாங்க வேண்டும்!!

மக்கள் கவனத்திற்கு.. ரேசனில் இனி இந்த முறையில் தான் பொருட்கள் வாங்க வேண்டும்!! மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்டவைகள் குறைவான விலைக்கு விற்பனை செய்து வருகிறது. இதில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் கார்டு மூலம் வாங்கப்படும் இந்த பொருட்களுக்கு கைரேகை பதிவு முக்கியம் ஆகும். ஆனால் இந்த கைரேகை பதிவு … Read more

நள்ளிரவில் ஜவுளி கடையில் திருட முயன்ற கொள்ளையர்களின் சிசிடிவி வெளியீடு!!

நள்ளிரவில் ஜவுளி கடையில் திருட முயன்ற கொள்ளையர்களின் சிசிடிவி வெளியீடு!! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டியில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான ஜவுளி மற்றும் செல்போன் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொள்ளை சம்பவம் நடைபெற்றது அதில் சுமார் ஒன்றரை லட்சம் ரொக்க பணம் திருடு போனது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரவே மீண்டும் நள்ளிரவில் பூட்டை உடைத்து கொலை முயற்சி சம்பவம் நடைபெற்று உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி … Read more