ஓஹோ அறிவாலயம் தான் உங்க கோவிலா? அப்படின்னா இந்தாங்க ஆர் எஸ் பாரதியின் மானத்தை வாங்கிய பாஜகவினர்!

நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி உரையாற்றியபோது, ஐபிஎஸ் படித்த ஆளுநர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மெண்டல் என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு பதிலடி தரும் விதமாக, அண்ணாமலை கோபாலபுரம், அறிவாலயத்தில் பிச்சை எடுப்பவர்கள் அப்படித்தான் பேசுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு ஆர் எஸ் பாரதி அறிவாலயம் தான் என்னுடைய கோவில் என்று பதில் கருத்து கூறியுள்ளார். அவருடைய இந்த கருத்துக்கு காஞ்சிபுரம் மாவட்ட பாஜகவை சார்ந்தவர்கள் அறிவாலயம் கோவில் … Read more

அனுமதி கேட்ட எதிர்கட்சித் தலைவர் உடனே ஓகே சொன்ன ஆளுநர்! திமுக அரசுக்கு எதிராக கட்டம் கட்டும் அதிமுக!

ஏற்கனவே தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருக்கின்ற திமுக மீது மத்திய அரசு கடும் கோபத்தில் இருக்கிறது. அதாவது, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திலும் திமுக தங்களுடைய திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது என்ற விமர்சனம் பொதுவாக இருந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் என்ன நடந்தாலும் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு என்பதை போல பல இடங்களில் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரையில் விமர்சனம் செய்து வருகிறார்கள். அதன் விளைவாகத்தான் காசியில் நடைபெற்ற தமிழ் சங்கமம் … Read more

மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை மூடி வைப்பதால் தான் அவர்களின் திறமை வெளிப்படுவதில்லை! ஆளுநர் ஆர். என். ரவி!

இந்தியாவில் பாஜக ஆளாத மாநிலத்தில் மத்திய அரசால் நியமிக்கப்படும் பிரதிநிதியான ஆளுநர் எதிர்க்கட்சித் தலைவரைப் போல செயல்படுகிறார் என்ற விமர்சனம் சமீப காலமாக முன்வைக்கப்படுகிறது. அதற்கேற்றார் போல தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து அவ்வபோது விமர்சனத்திற்கு உள்ளாகிறார். அதோடு பல்கலைக்கழக துணை வேந்தர்களை ஆளுநர் தான் நியமிக்க வேண்டும் என்ற விதிமுறைக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் புதிய சட்ட முன் வடிவம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் … Read more

முன்னேறிய மாநிலம் என்று சொல்லப்படும் தமிழகத்தில் இன்னும் தீண்டாமை இருப்பது வெட்கக்கேடானது! ஆளுநர் ஆர்.என். ரவி ஆவேசம்!

75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் 90 ஆம் ஆண்டு ஹரிஜன் சேவா சங்கத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி சேத்து பட்டில் இருக்கின்ற எஸ் ஆர் எஸ் சர்வோதயா பள்ளி மகளிர் விடுதி வளாகத்தில் நடந்தது. இதில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அடித்தட்டு மக்களுக்கான வளர்ச்சியை கொண்டு வருவதிலேயே காந்தி கூடுதல் கவனம் செலுத்தினார். மகாத்மா காந்தியால் ஆரம்பிக்கப்பட்ட ஹரிஜன சங்கத்தின் விழாவில் நாம் பங்கேற்றுள்ளோம். … Read more

குடியரசு தலைவர் மாளிகையின் நடைமுறைகளை மீறும் ஆளுநர்கள்!

ஒரு மாநில ஆளுநராக இருப்பவர் தன்னுடைய சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கு முன்னர் குடியரசுத் தலைவரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் சிறப்பு பிரிவு செயல்படுவதாகவும் சொல்லப்படுகிறது. நடைமுறைகளின் படி ஒரு மாநில ஆளுநர் தன்னுடைய சொந்த மாநிலத்திற்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே செல்ல முடியும். ஆனால் பெரும்பாலான ஆளுநர்கள் இதனை பின்பற்றுவது இல்லை என்று சொல்லப்படுகிறது. சில ஆளுநர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அனுமதி கூட … Read more

விடிய விடிய அவசரமாக டெல்லிக்கு புறப்பட்ட தமிழக ஆளுநர்! உள்துறை அமைச்சரை சந்திப்பாரா?

தமிழகத்திற்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட ஆர்.என். ரவி அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது தமிழக பாஜக நிர்வாகிகள் தமிழக அமைச்சர்கள் மீதான புகார் குறித்து அவ்வப்போது ஆளுனரை சந்தித்து தெரிவித்து வருகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் மாளிகைக்குச் சென்று அவருடன் அரசியல் பேசியதாக தெரிவித்திருந்தார் இந்த நிலையில் அரசு சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளில், தமிழக ஆளுநர் ஆர்.எஸ்எஸ் சித்தாந்தங்களை புகுத்துவதாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புகார் தெரிவித்தனர். … Read more

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார் தமிழக ஆளுநர்! அதிரடியில் இறங்கிய தமிழக அரசு!

தமிழகத்தில் இணையதள சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் இணையதள விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டத்திற்கு ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து எதிர்வரும் கூட்டத் தொடரிலேயே அவசர சட்டம் இயற்றப்பட உள்ளது சட்டம் இயற்றப்பட்ட பிறகு தமிழகத்திற்குள் எந்த ஒரு நபரும் இணையதள சூதாட்டத்தில் ஈடுபட முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் மாநிலத்துக்குள் இணையதள சூதாட்டத்திற்கு தடை, இணையதள சூதாட்டம் குறித்த விளம்பரங்களுக்கு தடை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த … Read more

ஆளுநரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்! அன்புமணி ராமதாஸ் பரபரப்பு ட்வீட்!

இணையதள சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்திருந்ததால் தொடர்வண்டி முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் திருச்சி மாவட்டம் மலையாண்டி பட்டி கிராமத்தைச் சார்ந்த சந்தோஷ என்ற பொறியியல் மாணவர் இணையதள சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தொடர் வண்டி முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது வேதனை வழங்குகிறது. அவருடைய குடும்பத்திற்கு இரங்கலை … Read more

பாஜக நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்பட்ட தமிழக ஆளுநர் அடுத்தது என்ன?

நாடு முழுவதும் தேசிய புலனாய்வு பிரிவினர் பிஎஃப் ஐ அமைப்பினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் அடிப்படையில் நாடு முழுவதும் 46 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்திலிருந்து 11 பேரை கைது செய்திருக்கிறார்கள். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் பாப்புலர் ஃபிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் மற்றும் அந்த அமைப்பிற்கு ஆதரவாக பல்வேறு பிரிவினரும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் திருநெல்வேலி கோவை மதுரை என்று பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற பாஜகவின் … Read more

டெல்லியில் ஆளுநர்! மத்திய உள்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார்!

தமிழக அரசு நீட் தேர்வுக்கு விலக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக சட்டசபையில் சட்ட முன்வடிவை நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது. இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காமல் இன்றுவரையில் ஆளுநரும், மத்திய அரசும், காலதாமதம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், சமீபத்தில் 6 நாட்கள் வாகனம் மற்றும் ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழக அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், தமிழக ஆளுநர் நேற்று இரண்டு நாள் பயணமாக … Read more