ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் நாளை பங்கேற்கிறார் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் ஆரம்பமான அவருடைய நடைபயணம் கேரளா, ஆந்திரா, மூலமாக, தெலுங்கானா சென்றடைந்தது. ஆகவே ராகுல் காந்தி நடைபயணம் மராட்டியதிற்குள் நேற்று முன்தினம் இரவில் நுழைந்தது. நாத்தெட் மாவட்டம் தெக்லூரில் இருக்கின்ற சத்ரபதி சிவாஜி சிலையை அடைந்த அவருடைய நடை பயணத்திற்கு மராட்டிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக உற்சாகமான வரவேற்பு … Read more

காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற சோனியாக காந்திக்கு தொண்டர்கள் பூரண கும்ப மரியாதை!

விலைவாசி உயர்வு மற்றும் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை போன்ற எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சென்ற மாதம் 7ம் தேதி இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்கப்பட்டது. தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கி இந்த யாத்திரை கேரளா வழியே கர்நாடகாவை அடைந்தது. இந்த யாத்திரையில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, டி. கே. சிவக்குமார் போன்ற மூத்த தலைவர்களுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுக் கொண்டார்கள். மாற்றுத்திறனாளிகள் ஒரு சிலரும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி இந்த யாத்திரையில் பங்கேற்றுக் … Read more

எனது தந்தையின் கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைத்தன! ராகுல்காந்தி ட்வீட்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வந்தார்கள். இந்தநிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு பேரறிவாளன் குற்றம் நிரூபிக்கப்படாமல் 30 ஆண்டுகளுக்கு மேலாக நான் எதற்காக சிறையில் இருக்க வேண்டும்? என்று தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக தமிழக சட்டசபையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரையும் விடுதலை … Read more

ராகுல் காந்தியின் வீடியோ பதிவை நீக்கும்படி பேஸ்புக் நிறுவனத்திற்கு வந்த கடிதம்! காரணம் இதுதானா?

Letter to Facebook to delete Rahul Gandhi's video recording! Is this the reason?

ராகுல் காந்தியின் வீடியோ பதிவை நீக்கும்படி பேஸ்புக் நிறுவனத்திற்கு வந்த கடிதம்! காரணம் இதுதானா? டெல்லியில் கடந்த வாரங்களில் 9 வயதே ஆன சிறு குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது. அதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோரை சந்தித்த ராகுல் காந்தி அவர்களிடம் ஆறுதலாக பேசிவிட்டு அவர்களுக்கு துணையாக இருப்பதாகவும் கூறி வாக்களித்தார். மேலும் அந்த குழந்தையின் பெற்றோரின் புகைப்படத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மறைக்காமலே பதிவிட்டு இருந்தார். … Read more

காங்கிரஸ் எம்.பிக்கள் தர்ணா போராட்டம்!! விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டம்!!

Congress MPs protest in Dharna !! Fight against agricultural laws in Parliament today !!

காங்கிரஸ் எம்.பிக்கள் தர்ணா போராட்டம்!! விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டம்!! கடந்த நவம்பர் மாதம் முதல் விவசாயிகள், மத்திய அரசு அறிவித்த புதிய வேளான் சட்டங்களை திரும்ப பெற கூறி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு பத்துக்கும் மேற்பட்ட முறைகள் பேச்சுவார்த்தை நடத்தியும் … Read more

யூ – ட்யூப் சேனல் கொடுத்த கொரோனா நிதி! # பெருமை பெற்ற சிறப்பு!

Corona Funds by YouTube Channel! # Proud Special!

யூ – ட்யூப் சேனல் கொடுத்த கொரோனா நிதி! # பெருமை பெற்ற சிறப்பு! இப்போதுள்ள இளைய தலைமுறையினர் பலர் யூடியூப் சேனல் ஆரம்பித்து அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வருமானம் பார்த்து வருகின்றனர். வருமானம் பார்க்கிறார்களோ? இல்லையோ? அவர்களுக்கு திறமையை வெளிப்படுத்தி தனி ரசிகர் பட்டாளங்களை சேர்த்து வைத்துக் கொள்கின்றனர். பெரும்பாலும் சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றனர். அந்த யூடியூப் சேனலின் மூலம் இந்தியாவில் பலரும் தங்களது சொந்த சேனலில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். … Read more

செயல்படாத பொருளும்: பிரதமரும் ஒன்றுதான்! ராகுல் காந்தி காட்டம்!

Inactive object: The Prime Minister is one! Rahul Gandhi show!

செயல்படாத பொருளும்: பிரதமரும் ஒன்றுதான்! ராகுல் காந்தி காட்டம்! கடந்த இரண்டு வருடங்களாக சிறிது சிறிதாக பரவ ஆரம்பித்த கொரோனா என்ற கொடிய வைரஸ் அதன் இரண்டாம் அலையில் பல்வேறு துயரங்களை ஏற்படுத்தி வருகிறது.அதன் காரணமாக இந்தியா, டெல்லி, இங்கிலாந்து, உத்தர பிரதேசம் மற்றும் வட மாநிலங்களில் பல உயிரிழப்புகள் கட்டுகடங்காமல் சென்று கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் பல எதிர்பார்க்காத அளவுக்கு மரணங்கள் நிகழ்கின்றன.மயானங்களில் எரிஊட்ட கூட இடம் … Read more

இந்தியாவின் இளவரசனே வருக! மதுரையில் ராகுலுக்கு கொடுக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு!

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருக்கிறது. எதிர்வரும் சட்டசபை தேர்தலில் அந்த கட்சிக்கு அதிகமான தொகுதிகளை திமுக எதுக்கு போவதில்லை என்ற சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் ,காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்க ஆர்வம் காட்டியிருக்கிறார். பொங்கலன்று தமிழ்நாட்டிற்கு வந்த ராகுல் காந்திக்கு மதுரை மாவட்டத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அடுத்தபடியாக ஜூன் மாதம் 23ஆம் தேதி மறுபடியும் ராகுல் காந்தி தமிழகம் வர … Read more

மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கியது குறித்து பராக் ஒபாமாவின் கருத்து!

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது சுயசரிதையில், மன்மோகன் சிங்கை, சோனியா காந்தி அவர்கள் பிரதமர் ஆக்கியது குறித்து பல கருத்துக்களை வெளிப்படையாக எழுதியுள்ளார்.  சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை பிரதமராக ஆக்குவதற்கு காரணம்,  “மன்மோகன் சிங்கிற்க்கு தேசிய அளவில் அரசியல் பின்புலம் இல்லாத காரணத்தினால், சோனியா காந்தி, மன்மோகன்சிங்கை பிரதமராக்க முடிவெடுத்திருக்கலாம்” என்று ஓபாமா குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கியதால், ராகுல் காந்திக்கு அரசியல் ரீதியில் எந்தவிதமான பிரச்சனைகளும் … Read more