ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் நாளை பங்கேற்கிறார் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் ஆரம்பமான அவருடைய நடைபயணம் கேரளா, ஆந்திரா, மூலமாக, தெலுங்கானா சென்றடைந்தது. ஆகவே ராகுல் காந்தி நடைபயணம் மராட்டியதிற்குள் நேற்று முன்தினம் இரவில் நுழைந்தது. நாத்தெட் மாவட்டம் தெக்லூரில் இருக்கின்ற சத்ரபதி சிவாஜி சிலையை அடைந்த அவருடைய நடை பயணத்திற்கு மராட்டிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக உற்சாகமான வரவேற்பு … Read more