88 சதவீதம் 2000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளது… இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு…

88 சதவீதம் 2000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளது… இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு… புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 88 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே 19ம் தேதி புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மே மாதம் 23ம் தேதியில் இருந்து மக்கள் கைவசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் 2000 … Read more

இனி நீண்ட நேரம் நின்று டிக்கெட் பெற அவசியம் இல்லை! ரயில் நிலையங்களில் கொண்டுவரப்பட்ட புதிய வசதி?

No need to wait long to get tickets! New facility brought in railway stations?

இனி நீண்ட நேரம் நின்று டிக்கெட் பெற அவசியம் இல்லை! ரயில் நிலையங்களில் கொண்டுவரப்பட்ட புதிய வசதி? சென்னையில் வசித்து வருபவர்கள் பெரும்பாலும் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்தையும் பயன்படுத்தி வரும் நிலையில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக பயண சீட்டு வாங்கி வருவதால் பெரும் சிரமம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் போக்குவரத்து குழுமத்தின் மூலம் ஆலோசனை நடத்தி மூன்றிற்கும் ஸ்மார்ட் கார்டு மூலம் ரீசார்ஜ் செய்து பணம் செய்யும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்படும் … Read more

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பார்சல் சேவைகள் ரத்து! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Parcel services canceled for three consecutive days! Action order issued by the government!

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பார்சல் சேவைகள் ரத்து! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வியாழன் கிழமை அன்று  குடியரசு தின விழா  கொண்டாடப்படுகிறது.அதனால் அனைத்து இடங்களிலும்  பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் புதுடெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் ஜனவரி 23 ஆம் தேதி முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை பார்சல் சேவை தற்காலிகமாக நிறுத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் வரும் ஜனவரி 26 … Read more

பாபர் மசூதி இடிப்பு தினம்! ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகள் சோதனை! 

Babur Masjid demolition day! Check passengers' belongings at railway stations!

பாபர் மசூதி இடிப்பு தினம்! ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகள் சோதனை! இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.அதனால் சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பது பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரயில் நிலையத்தில் நேற்று முதல் ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார் என அனைவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனை தொடர்ந்து எழும்பூர் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகளை மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை … Read more

ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்! இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Crowded train stations! Special trains running from today!

ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்! இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்! தீபாவளி பண்டிகைக்கு நாளை ஒருநாள் மட்டுமே இருப்பதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் வெளி ஊர்களில் பணிப்புரிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அதனால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிர்கரித்துள்ளது. அதனால் பெரும்பலான  மக்கள் அனைவரும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில் … Read more

ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு! கடந்த மாதம் முதல் 1.32 கோடி அபராதம் வசூல்! 

ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு! கடந்த மாதம் முதல் 1.32 கோடி அபராதம் வசூல்! தற்போதுள்ள சூழலில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து அனைவரும் ரயிலில் பயணம் செய்கின்றார்கள். இதனால் பலர் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால் அந்த சம்பவத்தை தடுக்கும் வகையில் ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட வேண்டும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் உத்தரவிட்டனர். அந்த உத்தரவின் பேரில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் , ரயில்வே பாதுகாப்பு படையினர் … Read more

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு! கட்டாயமாக இவற்றை செய்ய வேண்டும்!

Coimbatore Corporation Commissioner action order! Must do these!

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு! கட்டாயமாக இவற்றை செய்ய வேண்டும்! கோவை மாவட்ட மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேற்று அறிக்கை ஒன்றை வெளியட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழ்நாடு அரசு பொது இடங்களுக்கு வரும் பொது மக்கள் அனைவரும் கட்டாயமாக  முககவசம் அணிந்திருக்க  வேண்டும். கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான ரயில் நிலையங்கள் ,உழவர் சந்தை, பேருந்து நிலையம் … Read more

மூன்றாம் பாலினத்தோருக்கு, போலீசார் எச்சரிக்கை

மூன்றாம் பாலினத்தவர்கள் நிலையானது கடந்த 10 ஆண்டுகளை காட்டிலும் தற்போது நல்ல முன்னேற்றத்தையே கண்டுள்ளது. இவர்கள் தற்போது எல்லா துறைகளிலும் தங்கள் கால் தடங்களை பதித்து வருகின்றனர். காவல் துறை தொடங்கி, சுய தொழில் வரை அத்தனை இடங்களிலும் இவர்கள் கலக்கி கொண்டிருக்கின்றனர். ஒரு சாரார் இவ்வாறு முன்னேறிக்கொண்டிருக்க சில இடங்களில் இன்னும் பிறர் கை ஏந்தும் நிலையிலேயே ஒரு சாரார் இருந்து வருகின்றனர். கடைகளில், கோவில்களில், தெருக்களில், பேருந்துகளில், ரயில்களில், கடற்கரையில் என மற்றவர்களிடம் பணம் … Read more