பயணத்தின் போது அதிக ஒலி எழுப்பினால் அபராதம் நிச்சயம்! வெளியான அறிவிப்பு!!

பயணத்தின் போது அதிக ஒலி எழுப்பினால் அபராதம் நிச்சயம்! வெளியான அறிவிப்பு!! ரயில் பயணத்தின் போது சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில்  சத்தமாக பேசுதல், கூச்சலிடுதல் மற்றும் அதிக ஒலியுடன் பாட்டு கேட்டாலோ அபராதம் விதிக்க ரெயில்வே  நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில் பயணத்தின் போது பயணிகள் அவர்களின் மன மகிழ்ச்சிக்காக பாட்டு கேட்டு கொண்டே செல்வது வழக்கம். அதேபோல் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கையில் தொலைபேசியில் சத்தமாக பேசுவதுண்டு. இதனால் உடன் … Read more

இவர்களுக்கு ரயிலில் பயணிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டது!

இவர்களுக்கு ரயிலில் பயணிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டது! கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வரும் இந்த நிலையில் நாட்டில் உள்ள பல்வேறு  மாநிலங்கள் கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தெற்கு ரயில்வேயின் … Read more

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதி!

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதி! கொரோனா பெருந்தொற்று மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வரும் இந்த நிலையில் நாட்டில் உள்ள பல்வேறு  மாநிலங்கள் கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் … Read more

ஊரடங்கை தொடர்ந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டது மின்சார ரயில் சேவை!

ஊரடங்கை தொடர்ந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டது மின்சார ரயில் சேவை! கொரோனா மற்றும் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வரும் இந்த நிலையில் நாட்டில் உள்ள பல்வேறு  மாநிலங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த … Read more

ரயில் டிராக்கில் விழுந்த பையன்! காப்பாற்றத் துடித்த கண் தெரியாத அம்மா! நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ!

Boy rescued

ரயில் டிராக்கில் விழுந்த பையன்! காப்பாற்றத் துடித்த கண் தெரியாத அம்மா! நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ! மும்பை அருகே வாங்கனி தொடர்வண்டி நிலையத்தில் கண் தெரியாத பெண் ஒருவர் தன்னுடைய பையனுடன் நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவரது பையன் ரயில் டிராக்கில் விழுந்ததால், செய்வதறியாது தவித்த அந்த தாய், கைகளால் தடவி தேட ஆரம்பித்தார். அப்போது, அந்த டிராக்கில் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்ததால், மேலே ஏற முடியாமல் சிறுவன் … Read more

பயணிகள் அதிர்ச்சி! தேசிய இரயில்வே வெளியிட்ட அறிக்கை! இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை தடை!

Passengers shocked! Report issued by the National Railway! Prohibited from 11pm to 5am!

பயணிகள் அதிர்ச்சி! தேசிய இரயில்வே வெளியிட்ட அறிக்கை! இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை தடை! கொரோனா தொற்று காரணமாக இந்திய இரயில்வே போக்குவரத்து தடை செய்யப்பட்டு பின் கொஞ்சம் கொஞ்சமாக தடைத் தளர்த்தப்பட்டு சில கட்டுப்பாடுகளுடன்   இரயில்கள் இயங்கி வரும் நிலையில் இந்திய இரயில்வே போக்குவரத்து ஆணையம் தடை ஒன்றை விதித்துள்ளது. தொற்றின் காரணமாக அனைத்து இரயில் சேவைகளும் நிறுத்தப்பட நிலையில் தற்போது தடைகள்  விளக்கப்படிருந்தலும் அனைத்து இரயில்களும் இயக்கப்படாமல் தான் … Read more

மீண்டும் ரயில் கட்டணம் உயர தொடங்கும் :! ரயில்வே வாரிய தலைமை அதிகாரி அறிவிப்பு !!

கடந்த சில நாட்களாக ரயில் நிர்வாகம் தொடர்ந்து நஷ்டத்தில் இருந்த வரும் நிலையில், சரக்கு ரயில் கட்டணங்களை கொண்டு சமாளிக்கலாம் என்று ரயில்வே வாரியம் திட்டமிட்டிருந்தது. ஆனால், பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்களை அதிகரித்தால் மட்டுமே ரயில்வே வாரியம் சமநிலை அடையும் என்பதை கருத்தில் கொண்டு , ரயில்வே வாரிய தலைமை நிர்வாகி வி.கே.யாதவ் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக செய்தியாளர்களிடம் பேசிய போது  கட்டண உயர்வு குறித்து தெரிவித்துள்ளார்.மேலும் ,இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை ரயில்வே … Read more

மக்களே குட் நியூஸ்:! ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்யும் தேதி அறிவிப்பு!

மக்களே குட் நியூஸ்:! ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்யும் தேதி அறிவிப்பு! நாடு முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும்,ரயிலில் பயணிப்பதற்கான முன்பதிவு செய்துகொள்ளும் தேதியையும் ரயில்வே வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக,பேருந்து ரயில் விமானம் போன்ற அனைத்து பொது போக்குவரத்துக்களும் முடக்கப்பட்டது.இந்நிலையில் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காகவும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கும் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்டு 31-ம் தேதி வரை … Read more

தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் ! ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு !

தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் ! ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு !

தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் : ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு கோபிசெட்டிபாளையத்தில் சேர்ந்தவர் சிவகுமார் திருப்பூர் ரயில் நிலையத்தில் மின் துறை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார் கடந்த மூன்று நாட்களாக சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே தொழிற் சங்கத்தில் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களிலிருந்து தொழிற்சங்க நிர்வாகிகளும் பணியாளர்களும் சென்னை பெரம்பூர் வந்தனர். மூன்று நாள் கூட்டத்திற்கு பிறகு அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அவர்களுக்காக சிறப்பு ரயிலும் ஏற்பாடு … Read more

பயணிகள் டிக்கெட் கட்டணம் வருமானம் எவ்வளவு?

IRCTC Income-News4 Tamil Latest Business News in Tamil Today

பயணிகள் டிக்கெட் கட்டணம் வருமானம் எவ்வளவு? ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தெற்கு ரயில்வே பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ஆனால் தற்போது புதிய ரயில்கள் இயக்குவதை தவிர்த்து வருகிறது மாறாக கூடுதல் கட்டண சிறப்பு ரயில்கள் போன்றவை அதிக அளவில் இயக்கப்படுகிறது. முன்பு பண்டிகை காலங்களில் வழக்கமான கட்டணத்தில் அதிக சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. ஆனால் தற்போது அதிக கட்டண சிறப்பு ரயில்கள் அதுவும் குறைவான அளவில்தான் … Read more