அரசின் கவனக்குறைவால் மேலும் ஓர் பலி! மழைநீர் வடிகாளால் அடுத்தடுத்த விபரீதம்!

Another victim due to the carelessness of the government! Subsequent disaster due to rainwater drainage!

அரசின் கவனக்குறைவால் மேலும் ஓர் பலி! மழைநீர் வடிகாளால் அடுத்தடுத்த விபரீதம்! தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் போது, அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கடலோர மாவட்டமான சென்னை உள்பட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. மேலும் நீர்நிலைகள் நிரம்பி மழை நீர் வீதிகளுக்குள் புகுந்தது. அதேபோல் சாலைகளில் நீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில், காஞ்சிபுரம் … Read more

ஐயோ!!.அடுத்த அதிர்ச்சி? இப்போ வரும் காய்ச்சல் என்னான்னே தெரியல?பீதியில் பொதுமக்கள்?!..

Yay!!.Next shocker? Don't know what is the coming fever? People in panic?!..

ஐயோ!!.அடுத்த அதிர்ச்சி? இப்போ வரும் காய்ச்சல் என்னான்னே தெரியல?பீதியில் பொதுமக்கள்?!.. கோவையில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருவதால், டெங்கு காய்ச்சலும் ஆங்காங்கே அதிகரிக்க தொடங்கியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் சற்று பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவையில் தென்மேற்கு பருவமழை சில பகுதிகளில் மிக அதிகமாக பெய்து வருகிறது.இதனால் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் … Read more