அதிர்ச்சி பலத்த காற்று வீசுவதால் – வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கை!

அதிர்ச்சி பலத்த காற்று வீசுவதால் - வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கை!

அதிர்ச்சி பலத்த காற்று வீசுவதால் – வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கை! தமிழகத்தில் வருகிற 8ந் தேதி முதல் ஜனவரி 12ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பலத்த காற்று வீசுவதன் காரணமாக எச்சரிக்கையும் விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடலோர பகுதிகளிலும் மழை நீடித்து வருகிறது. வருகிற 8ம் தேதி முதல் கடலோர பகுதிகளில் மழை … Read more

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு காற்றலையின் காரணமாக ஒருசில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. வடகிழக்கில் இருந்து காற்று வருவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு தட்ப வெப்பநிலை இயல்பைவிட குறைவாக இருக்கும். … Read more

தமிழகத்தில் வெகுவாக குறைந்த பருவமழை!

தமிழகத்தில் வெகுவாக குறைந்த பருவமழை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பமானது, அக்டோபர் மாதத்தில் பெய்ய வேண்டிய 17 சென்டிமீட்டர் மழை என்ற இயல்பான அளவைவிட அதிகமாக அதாவது 29% அதிகரித்திருக்கின்றது. 22 சென்டி மீட்டர் என்ற அளவில் மழை ஒட்டுமொத்தமாக பதிவானது. ஆனால் அதற்கு அடுத்த மாதமான நவம்பர் மாதத்தில் மழை ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கியது. தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நதி மற்றும் குளம், ஏரி, அனை,உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பின. பலபகுதிகளில் மிக கனமழை கொட்டித் … Read more

இந்த 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! வானிலை ஆய்வு மையம் வெளிட்ட தகவல்!

Bleaching rain in these 11 districts !! Information released by the Meteorological Center!

இந்த 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! வானிலை ஆய்வு மையம் வெளிட்ட தகவல்! ஆண்டுதோறும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் பருவ மழை பெய்வது வழக்கம்தான். ஆனால் இம்முறை சென்ற ஆண்டைவிட நவம்பர் மாதமே அதிக அளவில் மழை பெய்து விட்டது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உண்டானது. குறிப்பாக சென்னையில், வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.அதுமட்டுமின்றி இந்த பருவமழையால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் முடிக்க … Read more

நாளை அரபிக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

நாளை அரபிக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

குமரி கடல் பகுதியில் நிலை வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யலாம் … Read more

வடகிழக்கு பருவமழை இந்த இரு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை இந்த இரு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட இருக்கக்கூடிய செய்திக்குறிப்பில் குமரி கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை … Read more

நேற்றுவரை பயன்படுத்திய பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது! கடலூரில் அதிர்ச்சி!

The school building that was used until yesterday collapsed! Shock in Cuddalore!

நேற்றுவரை பயன்படுத்திய பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது! கடலூரில் அதிர்ச்சி! தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. எனவே ஊரடங்கில் தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  பல்வேறு நடவடிக்கைகளை மீண்டும் செயல்படவும் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் தற்போது நவம்பர் மாதம் முதலிலிருந்தே வடகிழக்கு பருவமழை தொடர்ந்துள்ளதன் காரணமாக தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் கனமழை மக்களை வாட்டி எடுத்து வருகிறது. மேலும் பல பெரிய … Read more

இந்த பகுதி பள்ளிகளுக்கும் விடுமுறை! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!

2 month holiday for schools! Students in celebration!

இந்த பகுதி பள்ளிகளுக்கும் விடுமுறை! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு! தற்பொழுதுதான் கொரோனா தொற்று இரண்டு அலைகள் முடிந்து நடைமுறை வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி உள்ளனர். இந்நிலையில் அடுத்த பெரும் அடியாக தொடர் கனமழை ஆரம்பித்துவிட்டது. இதனால் தமிழகத்தில் முக்கிய பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகிறது. சென்னை ,காஞ்சிபுரம், நீலகிரி போன்ற இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் மின்சாரம் இன்றி உணவுகள் இன்றி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு … Read more

இது மக்களுக்கான அரசு தானே! அல்லது வேறு ஏதேனுமா? எனக்கு தெரியவில்லை! முதல்வரை கேள்வி எழுப்பிய காயத்ரி ரகுராம்!

This is the government for the people! Or something else? I don't know! Gayathri Raghuram first raised the question!

இது மக்களுக்கான அரசு தானே! அல்லது வேறு ஏதேனுமா? எனக்கு தெரியவில்லை! முதல்வரை கேள்வி எழுப்பிய காயத்ரி ரகுராம்! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகரித்துள்ளதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே சென்னை நீரில் தத்தளித்து வருகிறது. இந்நிலையில் முதல்வரான திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் வெள்ள நீரில் மூழ்கி உள்ள சாலைகளில் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்த கன மழையின் காரணமாக, வெள்ள நீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக மக்கள் வீட்டுக்குள் இருந்து வெளியே வர முடியாத … Read more

நிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும்?.நேருக்கு நேர் கேள்வி கேட்ட பெண்!

when-will-a-permanent-solution-be-available

கொறட்டூர் பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கிய ஸ்டாலினிடம் ‘எங்களுக்கு சோறு வேண்டாம்…நிரந்தர தீர்வு தான் வேண்டும்’ என கேட்ட பெண்ணால் சிறிது நேரம்அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் கடந்த 2 நாட்களாக விடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. … Read more