#BREAKING: அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!! அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

#BREAKING: அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!! அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்! மிக்ஜாம் புயல் கரையை கடந்தும் அதன் வீரியம் மட்டும் இன்னும் குறையவே இல்லை. கடந்த நவம்பர் 26 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் நேற்று முன்தினம் டிசம்பர் 5 ஆம் தேதி ஆந்திரா அருகே கரையை கடந்தது. இந்த புயலால் தமிழகத்தில் வட மாவட்டங்களை பலத்த அடி வாங்கி இருக்கிறது. தொடர் … Read more

நாளை அதாவது டிசம்பர் 7 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு..!!

நாளை அதாவது டிசம்பர் 7 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு..!! வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை ஒரு பதம் பார்த்து விட்டு நேற்று ஆந்திராவின் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் கரையை கடந்தது. இந்த புயலின் தீவிரத்தால் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக சென்னையில் மழை நீர் வெள்ளம் … Read more