நீயெல்லாம் விஜயகாந்த் ஆளு உனக்கு ஜான்ஸ் கிடையாது!! வடிவேலு தில்லாலங்கடி வேலையை வெளிக்கொண்டுவந்த மீசை ராஜேந்திரன்!!

dillalangadi-cheats-money-for-drinking-rajendran-scolded-vadivelu

நீயெல்லாம் விஜயகாந்த் ஆளு உனக்கு ஜான்ஸ் கிடையாது!! வடிவேலு தில்லாலங்கடி வேலையை வெளிக்கொண்டுவந்த மீசை ராஜேந்திரன்!! மீசை ராஜேந்திரன் என்று அழைக்கப்படுபவர் கமொடி நடிகர் ராஜேந்திரநாத். நிறைய படங்களில் நடித்திருக்கும் இவர் பகுதி நேர அரசியல்வாதியாக தேமுதிக-வில் பணியாற்றுகிறார். இதற்கிடையில் சினிமாவில் வாய்ப்பு தருவதாக நடிகர் வடிவேலு தன்னை அவமானப்படுத்திய சம்பவத்தை இணையதளம் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் மீசை ராஜேந்திரன். “வடிவேலு ஒரு நாள் அழைத்தார். நானும் போனேன். என் முன்னாடி போனில் ஒருவரை தொடர்பு கொண்டார். ‘நம்ம … Read more

உயிர் பிரியும் நேரத்தில் வாக்கு மூலம் கொடுத்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன்!!நெஞ்சை உருக்கும் பதில்கள்!..

Eighth grade school student who voted at the time of death!!Heart-melting answers!..

உயிர் பிரியும் நேரத்தில் வாக்கு மூலம் கொடுத்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன்!!நெஞ்சை உருக்கும் பதில்கள்!.. காரைக்கால் நேரு நகரை சேர்ந்தவர் தான் ராஜேந்திரன் .இவரின் மகன் பால மணிகண்டன் .இவர் நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான்.அப்பள்ளியில்  ஆண்டு விழா ஒத்திகையில் சக மாணவர்கள் அனைவரும் அப்பளிக்கு சென்றுள்ளார்கள். ஒத்திகை முடிந்ததும் மாணவன் வீடு திரும்பியுள்ளான்.வீட்டில் திடிரென்று மாணவன் வாந்தி எடுத்து மயக்கம் போட்டு  விழுந்துள்ளான்.இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் … Read more

சுறா பட நடிகர் கார் மீது திடீர் கல்வீச்சு! அட்சத்தில் பகுதி மக்கள்!!

Sura movie star suddenly crashes into car! People in the area !!

சுறா பட நடிகர் கார் மீது திடீர் கல்வீச்சு! அட்சத்தில் பகுதி மக்கள்!! அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவில்களை சிலரும் உரிமை எடுத்துகொண்டு சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.அதேபோல் முக்கூடல் பகுதியில் உள்ள பெயர்பெற்ற முத்துமாரியாம்மன் திருக்கோவிலிலும் இதை போன்ற சம்பவம் நடந்துள்ளது.அதனை கண்ட நடிகர் மீசை ராஜந்திரன் தனது சொந்த ஊரில் இவ்வாறு நடப்பதை கண்டு மனம் வருந்தி மதுரை உச்சநீதிமன்றதில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில் பல்வேறு தீர்ப்புகள் கூறப்பட்டநிலையிலும் அதனை மதிக்காமல் சிலர் தொடர்ந்து கோவிலை … Read more

முதலமைச்சரை நேரில் சந்தித்த அரசியல் கட்சியினரும் திரையுலகினரும் ஆறுதல் தெரிவித்தனர்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் சில தினங்களுக்கு முன் காலமானார். அவரின் திருவுருவப்படத்திற்கு அதிமுக கட்சியினரும், மூத்த நிர்வாகிகள் என அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தற்போது சென்னையில் உள்ள பசுமைவழி சாலையில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு, திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக கட்சி முக்கிய பிரமுகர்கள் அனைவரும் சென்று தங்களின் வருத்தங்களையும், ஆறுதல்களையும்  தெரிவித்தனர்.  அதைத் தொடர்ந்து தற்போது மதிமுக கட்சி பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், … Read more