தள்ளாத வயதில் சிறுமியிடம் அத்துமீறல் !.. சிறுமிக்கு நேர்ந்த அவலம்?!!

Rape of a girl at a tender age !.. What happened to the girl?!!

தள்ளாத வயதில் சிறுமியிடம் அத்துமீறல் !.. சிறுமிக்கு நேர்ந்த அவலம்?!! விழுப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அங்குள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று அந்த சிறுமி அங்குள்ள வீதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவரான மணி என்பவர் அங்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமியிடம் மிட்டாய் தருவதாக கூறி விளையாடிக் கொண்டிருந்த இடத்தை விட்டு தன் … Read more

இச்சிறுமிக்கு நேர்ந்த கொடூரம், உலகில் எந்த சிறுமிக்கும் நடக்கக்கூடாது! சமூக வலைதளங்களில் உதவிகோரி பரிதாபம்…

The one who needs to be nurtured is the degenerate com monstrous! The fact that the test score came out!

இச்சிறுமிக்கு நேர்ந்த கொடூரம், உலகில் எந்த சிறுமிக்கும் நடக்கக்கூடாது! சமூக வலைதளங்களில் உதவிகோரி பரிதாபம்… பாட்னா பீகார் மாநிலம் சமஸ்திபூரில் 15 வயது. சிறுமி ஒருவர் சமூக வலைதளங்களில் இரண்டு பதிவுகளை பதிவிட்டுஉதவி கேட்டுள்ளார். அந்த சிறுமி வெளீயிட்டு உள்ள முதல் வீடியோவில் ஒரு ஆண் தன்னை கற்பழிக்க முயல்வதையும், இரண்டாவது வீடியோவில் அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளையும் சொல்லியுள்ளார். தனது தாய், தந்தை மற்றும் மாமா தன்னை பணத்திற்காக விற்பதாகவும், பல ஆண்கள் தன்னை பலாத்காரம் … Read more

காதல் மோகத்தால் கற்பை இழந்த இளம் பெண்! மகளிர்  போலீசாரிடம் தஞ்சம்!!

Young woman who lost her virginity due to love affair! Women seek refuge with the police !!

காதல் மோகத்தால் கற்பை இழந்த இளம் பெண்! மகளிர்  போலீசாரிடம் தஞ்சம்!! கடலூர் வண்ணாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா வயது நாற்பத்தி மூணு. இவர் சேடப்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமணமான 28 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு இதே பகுதியில் வீடுமனை ஒன்றை  வாங்கியுள்ளார். பின்னர் அந்த வீட்டு மணிக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக அங்கு பணிபுரியும் இளையராஜாவை அணுகினார் . அப்போது அந்தப் … Read more

பிரபல நடிகரின் பண்ணை வீட்டில் 10 வயது சிறுமிக்கு நடந்தேறிய கொடுமை! போலீஸார் செய்த அதிரடி!

The cruelty that happened to the 10 year old girl at the famous actor's farm house! Police action!

பிரபல நடிகரின் பண்ணை வீட்டில் 10 வயது சிறுமிக்கு நடந்தேறிய கொடுமை! போலீஸார் செய்த அதிரடி! மைசூர் டவுன் டி.நரசிப்புரா சாலையில் பிரபல கன்னட நடிகர் தர்ஷனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இவர் கன்னட திரை உலகில் பிரபல நடிகராக உள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இங்கு அவர் ஏராளமான குதிரைகளை வளர்த்து வருகிறார். அவரது ஆசையின் பெயரில் இவ்வாறு செய்து வருகிறார். மேலும் ஓய்வு நேரத்தில் எல்லாம் அந்த நடிகர் அங்கு ஓய்வு எடுப்பார் என்றும், … Read more

பெங்களூரில் பெண் கற்பழிப்பு வழக்கில் கைதான 13 பேர் மீது என்.ஐ.ஏ வழக்கு!

NIA case against 13 arrested in Bangalore rape case

பெங்களூரில் பெண் கற்பழிப்பு வழக்கில் கைதான 13 பேர் மீது என்.ஐ.ஏ வழக்கு! பெங்களூருவில் நடந்த வங்காளதேச இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் கைதான 13 பேர் மீதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். பெங்களூர் ராமமூர்த்தி நகர் பகுதியில் வசித்து வந்த இளம்பெண் கற்பழிக்கப்பட்டு இருந்தார். மேலும் அந்த பெண்ணின் மர்ம உறுப்பில் கொடூரமாக தாக்கி, அதனை வீடியோவாக  எடுத்து வெளியிட்டும் இருந்தார்கள். அந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு ராமமூர்த்தி நகர் … Read more

பெண்ணை பலவந்தப்படுத்திய பஞ்சாயத்து உறுப்பினர்! இணையம் மூலம் ஏற்பட்ட விபரீதம்!

Panchayat member who raped a woman! Disaster caused by the internet!

பெண்ணை பலவந்தப்படுத்திய பஞ்சாயத்து உறுப்பினர்! இணையம் மூலம் ஏற்பட்ட விபரீதம்! தற்போது வரும் பெரும்பான்மையான செய்திகளில் தவறு செய்பவர்களுடன் எப்படி பழக்கம் என்றால் இணையதளம் அல்லது முகநூல் என்றே குறிப்பிடுகிறார்கள். இணையத்தில் யாரும் உண்மையான தொழில், படிப்பு, விலாசங்களை பதிவிடுவதில்லை என்பதை நாம் எப்போது உணர்கிறோமோ? அப்போது தான் இதன் மூலம் ஏற்படும் குற்றங்கள் குறையும். பெங்களூர் புறநகர் பகுதியில் ஆனேக்கல் தாலுக்கா பன்னரகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியான பிளவரஹல்லியை சேர்ந்த அகமது பாஷா. இவர் … Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்! தர்மபுரியில் நடந்த அவலம்!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்! தர்மபுரியில் நடந்த அவலம்! தர்மபுரியில் பாலக்கோட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது ஆகியுள்ள சம்பவம் அங்கு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியை அடுத்த பாலக்கோடு பகுதியில் பூனையன் கொட்டாய் என்ற பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவருக்கு வயது 60 ஆகின்றது. இவர் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகின்றார். ஆடுகளை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று மேய விட்டு மாலை வீடு திரும்புவது … Read more

மாணவியை நாசம் செய்து தண்டவாளத்தில் வீசிச் சென்ற கொடூர கும்பல்! மத்திய பிரதேசத்தில் அரங்கேறிய கொடூரம்!

மத்திய பிரதேசத்தில் இருக்கும் இந்தூரில் கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் சாக்கில் கட்டி தண்டவாளத்தில் போட்டு சென்றிருக்கிற சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தூரில் வசித்து வரும் 19 வயதான கல்லூரி மாணவியை அவருடைய முன்னாள் காதலன் நந்திகிராமில் இருக்கின்ற ஒரு இல்லத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் அந்த நபரும் அவருடைய நண்பர்களும் இணைந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள். இதனை அடுத்து அந்த கல்லூரி மாணவியை … Read more

ஆன்லைனில் உதவித்தொகை வாங்கச் சென்ற இளம் பெண்ணிற்கு நடந்த மிகக் கொடுமையான சம்பவம்!

The most horrible incident that happened to the young woman who went to buy a scholarship online!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆன்லைனில் உதவித்தொகை பணம் வாங்கச் சென்ற இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் கிராமப்புற பகுதியில் சுமார் 2000 பட்டியல் சமூக குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் ஒருவர், தனது ஆதார் அட்டை மற்றும் மதிப்பெண் சான்றிதழை எடுத்துக்கொண்டு ஆன்லைனில் உதவித்தொகை பெறுவதற்காக நகரத்திற்கு சென்றுள்ளார். நகரத்திற்கு சென்ற … Read more

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்!

ஐதராபாத்தில் உள்ள பெண் ஒருவர், தன்னை பலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். புகாரில் அந்தப் பெண்ணை, மாணவர் சங்கத்தின் தலைவர்கள், மருத்துவர்கள், நகை வியாபாரிகள், சினிமா துறையை சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்கள் என தன்னை பெங்களூர் மற்றும் அமெரிக்காவிலும் 5000 முறைக்கு மேல் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டி கூறப்பட்டிருந்தது.   … Read more