கரூர் அருகே தந்தை திட்டியதால் மகன் எடுத்த விபரீத முடிவு?! நடந்தது என்ன ??

The tragic decision taken by the son because the father scolded him near Karur?! what happened ??

கரூர் அருகே தந்தை திட்டியதால் மகன் எடுத்த விபரீத முடிவு?! நடந்தது என்ன ?? கரூர் வெங்கமேடு விவிஜி நகரை சேர்ந்தவர் அரபுலீஸ்வரன். இவரது மகன் பூவரசன் இவருடைய வயது 24. இவர் வெல்டர் வேலையில் பணியாற்றி வந்துள்ளார். பணியில் ஈடுபாடு இல்லாமல் அவ்வேலையை  பாதியிலேயே விட்டுவிட்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவர் சரியாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலே இருந்து வந்துள்ளார். இதை அறிந்த பூவரசனின் தந்தை அம்புலிஸ்வரன் அடிக்கடி அவரை கண்டபடி திட்டியுள்ளார். … Read more

3 பெண் குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய்! சோகத்தில் அப்பகுதி!

Mother with 3 female children poisoned! The area is sad!

3 பெண் குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய்! சோகத்தில் அப்பகுதி! விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்த குமளம் கிராமத்து சேர்ந்தவர் அருணாச்சலம். இவர்க்கு வயது 40. இவர் லாரி டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி 32. இவர்களுக்கு இடையே கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 13,9,3 வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. இவர் தனது மூன்று பெண் குழந்தையை கரை சேர்த்த வேண்டும் என்று அவர் சொந்தமாக … Read more