அரிசி விற்பனையை நிறுத்திய மத்திய அரசு! தமிழக ரேஷனுக்கு பாதிப்பு..?

அரிசி விற்பனையை நிறுத்திய மத்திய அரசு! தமிழக ரேஷனுக்கு பாதிப்பு..? மத்திய அரசு வெளிச்சந்தை திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு  இதுவரை செய்து வந்த அரிசி விற்பனையை நிறுத்தியுள்ளதால் தமிழக ரேஷன் கடைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு வெளிச்சந்தை திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு 100 கிலோ எடை உள்ள ஒரு குவிண்டால் அரிசியை 3400 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது. பருவ மழை தாமதம் ஆனதால் இந்த விற்பனையை … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இனி இந்த பொருள் இரண்டு கிலோ வழங்கப்படும்!

Happy news for ration card holders! Two kilos of this material will now be provided!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இனி இந்த பொருள் இரண்டு கிலோ வழங்கப்படும்! தமிழகத்தில் கடந்த தேர்தலின் பொழுது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அந்த வாக்குறுதிகளில் திமுக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை, பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயண சீட்டு வழங்குதல், நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. அதனை தொடர்ந்து பெண்களுக்கு அரசு … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளிவந்த சூப்பர் நியூஸ்! இனி மாதம் இரண்டு முறை பொருட்கள் பெறலாம்?

Super news for ration card holders! Can I now receive products twice a month?

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளிவந்த சூப்பர் நியூஸ்! இனி மாதம் இரண்டு முறை பொருட்கள் பெறலாம்? இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பருப்பு போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் மூலம் கடந்த பொங்கல் பண்டிகையன்று பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்பட்டது. இந்நிலையில் உத்தரபிரதேச அரசு அறிவிப்பு … Read more

இலவசம் இலவசம்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

Free Free.. Happy news for ration card holders!

இலவசம் இலவசம்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! மத்திய அரசு ஏழை மக்களுக்கு உதவும் விதமாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வரும் நிலையில் பிப்ரவரி மாதம் மட்டும் இரண்டு முறை ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். எனவே தற்பொழுது ஹோலி பண்டிகை வருவதையொட்டி அதற்கு முன்னதாகவே இரண்டாவது முறையாக இலவச ரேஷன் பொருள் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் NFSA மாதம் இருபதாம் தேதி முதல் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இந்த இலவச … Read more

ரேஷன் கார்டுகளுக்கு ஊக்கத்தொகை!! வெளிவந்த சூப்பர் அப்டேட்!!

Incentives for Ration Cards!! Super update released!!

ரேஷன் கார்டுகளுக்கு ஊக்கத்தொகை!! வெளிவந்த சூப்பர் அப்டேட்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல நலத்திட்ட உதவிகளை செய்து வரும் வேலையில் தற்பொழுது பொங்கல் பண்டிகையொட்டி ஆயிரம் ரூபாய் ரொக்கமும் கரும்பு உள்ளிட்ட பொருள்களும் வழங்கப்பட்டது. இதுபோல மாதந்தோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் பொருட்கள் அனைத்தும் விநியோகம் செய்யப்பட்டு வரும் பட்சத்தில் சில இடங்களில் தற்போது வரை இதில் முறைகேடு நடந்து வருகிறது. அதாவது சர்க்கரை, அரிசி, கோதுமை … Read more

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பண்டிகை முடிந்தாலும் பொங்கல் பரிசினை இன்று  பெற்றுக்கொள்ளலாம்!

Important information released by the government! Even if the festival is over, you can still get the Pongal gift today!

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பண்டிகை முடிந்தாலும் பொங்கல் பரிசினை இன்று  பெற்றுக்கொள்ளலாம்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்த வகையில் கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி சென்னை தலைமை செயலகத்தில் பொங்கல் பரிசு வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தபட்டது.அந்த ஆலோசனை … Read more

பொங்கல் பரிசு வழங்குவதில் திடீர் மாற்றம்! அரசு வெளியிட்ட தகவல்!

Sudden change in giving Pongal gifts! Information released by the government!

பொங்கல் பரிசு வழங்குவதில் திடீர் மாற்றம்! அரசு வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர்.அதனை தொடர்ந்து அனைத்து இடங்களுக்கும் செல்ல கூடிய போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.அதன்  காரணமாக எந்த ஒரு பண்டிகையையும் முறையாக கொண்டாடவில்லை.கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கினார்கள் மீண்டும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கியது. … Read more

குறித்த நேரத்தில் பொங்கல் பரிசை பெறவில்லை என கவலை வேண்டாம்! உங்களுக்காக தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Don't worry if you didn't get your Pongal gift on time! Important information published by Tamil Nadu government for you!

குறித்த நேரத்தில் பொங்கல் பரிசை பெறவில்லை என கவலை வேண்டாம்! உங்களுக்காக தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பொங்கல் திருநாள் மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழக்குவது வழக்கம்தான். அந்த வகையில் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அந்த பொருட்கள் தரமற்றதாகவும் சுகாதாரமற்றதாகவும் இருந்ததாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு … Read more

பொங்கல் பரிசு வாங்க விருப்பம் இல்லையா? உங்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Don't want to buy Pongal gifts? Important information released by the government to you!

பொங்கல் பரிசு வாங்க விருப்பம் இல்லையா? உங்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! நடப்பாண்டில் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளில் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பொங்கல் பரிசான 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.ஆனால் அதில் இருந்த பொருட்கள் தரமற்றதாக இருந்தது என பல்வேறு தரப்பில் இருந்து குற்றாச்சாட்டு எழுந்து … Read more

ரேஷன் அட்டை தாரர்களின் கவனத்திற்கு! பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து புதிய தகவல்! 

Attention ration card holders! Update on Pongal Gift Package!

ரேஷன் அட்டை தாரர்களின் கவனத்திற்கு! பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து புதிய தகவல்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையாக பொங்கல் திருநாளன்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.அந்த வகையில் கடந்த ஆண்டு மக்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.அப்போது அந்த பொருட்கள் சுகதாரமற்றதாக உள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.அதனை தொடர்ந்து நடப்பாண்டில் பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி முதல்வர் முக ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த ஆலோசனை … Read more