மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! நாடளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Shocking information released by the central government! The information released by the minister in Parliament!

மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! நாடளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்! இந்தியாவில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் மூலமாக உணவு தானியங்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றது.மேலும் ரேஷன் கார்டுகளுக்கு பயனாளிகளுக்கு தகுந்த சலுகைகளையும் உள்ளடக்கி இருப்பதால் ஐந்து வெவ்வேறு வகையான ரேஷன் கார்டுகள் NFSA மற்றும் TPDS ன் அடிப்படையில் வழங்கபடுகிறது. இந்நிலையில் நாடளுமன்றத்தில் மத்திய அரசு கூறுகையில் நாடு முழுவதும் 55 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதன் … Read more

ரேஷன் கார்டு இருந்தால் மட்டும் போதும்! அத்தியாவசிய பொருட்களை எந்த நியாயவிலை கடைகளிலும் பெற்று கொள்ளலாம் நாளை முதல் அமல்!

Just having a ration card is enough! Essential items can be obtained from any reasonable price shops Effective from tomorrow!

ரேஷன் கார்டு இருந்தால் மட்டும் போதும்! அத்தியாவசிய பொருட்களை எந்த நியாயவிலை கடைகளிலும் பெற்று கொள்ளலாம் நாளை முதல் அமல்! தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து ரேஷன் கடைகளிலும் மாதம் தோறும் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா ஐந்து கிலோ அரசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து அந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. மேலும் தமிழர்களுகே உரிய பண்டிகையான பொங்கல் … Read more

சொந்த காசுலேயே சூனியம் வைத்துக்கொண்ட திமுக.. சரமாரியாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!! இப்படி சிக்கிட்டியே கைப்புள்ள!!

சொந்த காசுலேயே சூனியம் வைத்துக்கொண்ட திமுக.. சரமாரியாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!! இப்படி சிக்கிட்டியே கைப்புள்ள!!

சொந்த காசுலேயே சூனியம் வைத்துக்கொண்ட திமுக.. சரமாரியாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!! இப்படி சிக்கிட்டியே கைப்புள்ள!! திமுக ஆட்சியை பிடிப்பதற்காக சட்டமன்ற தேர்தலின் போது 100க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்ததோடு தற்போது வரை பாதிக்கும் மேல் உள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றாமலே நிலுவையில் உள்ளது. இவ்வாறு மக்களிடம் கூறிய வாக்குறுதிகளை எத்தனை நாட்கள் நிறைவேற்றாமல் இருக்கப் போகிறீர்கள் என்று எதிர்க்கட்சிகள் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் சமூக வலைத்தளத்தில் தற்பொழுது புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. திமுக … Read more

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்த பொருட்களை தேவைக்கேற்ப யார் வேண்டுமானாலும் பெற்று கொள்ளாலாம்!

Action order issued by Tamil Nadu government! Anyone can get these items on demand!

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்த பொருட்களை தேவைக்கேற்ப யார் வேண்டுமானாலும் பெற்று கொள்ளாலாம்! தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொது மற்றும் சிறப்பு விநியோகத் திட்டத்தின் மூலமாக அரசி,கோதுமை,சர்க்கரை,பாமாயில் மற்றும் துவரம் பருப்பு ஆகிய பொருட்கள் குறிப்பிட்ட எடை அளவுகளில் மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. இதுபோல மளிகை பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை விநியோகம் செய்ய கூட்டுறவு சங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தேவைக்கு ஏற்ப யார் … Read more

இவர்களுடைய ஒப்புதல் இருந்தால் போதும் ஆதாரில் முகவரி மாற்றலாம்! யுஐடிஏஐ வெளியிட்ட புதிய வசதி!

You can change your address in Aadhaar if you have their consent! New facility released by UIDAI!

இவர்களுடைய ஒப்புதல் இருந்தால் போதும் ஆதாரில் முகவரி மாற்றலாம்! யுஐடிஏஐ வெளியிட்ட புதிய வசதி! மத்திய அரசின் தனித்துவ அடையாள எண் வழகும் ஆணையமானது அதாவது யு.ஐ.டி.ஏ.ஐ  எனப்படும்.இவை பொதுமக்களுக்கு ஆதார் விவரங்களை வழங்கி வருகின்றது.ஆதாரில் முன்னதாகவே இருப்பிட சான்று ஆவண வசதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது குடும்பத் தலைவர் முறை கூடுதலாக தேர்க்கபட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒரு நபரும் குடும்பத் தலைவராக பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் … Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழகம் முழுவதும் 1 வருடத்திற்கு இலவச ரேஷன்!!

Happy news for family cardholders! Free ration for 1 year all over Tamil Nadu!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழகம் முழுவதும் 1 வருடத்திற்கு இலவச ரேஷன்!! கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு போடப்பட்டதால் மக்கள் வேலை வாய்ப்பு இன்றி இருந்தனர். அவர்களுக்கு உதவி புரியும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியம் மற்றும் உணவுக்கான பொருள்கள் வழங்கியும் உதவியது. அந்த வகையில் மத்திய அரசு ஆனது ஏழை குடும்ப மக்களுக்கு உதவி புரியும் வகையில் கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தை அமல் படுத்தியதன் மூலம் ஏழை எளிய … Read more

மாநில அரசின் பலே திட்டம்! விண்ணப்பித்த சில மணி நேரங்களிலேயே ரேஷன் கார்டை பெறலாம்!

மாநில அரசின் பலே திட்டம்! விண்ணப்பித்த சில மணி நேரங்களிலேயே ரேஷன் கார்டை பெறலாம்!

ரேஷன் கார்டு என்பது இந்திய குடிமக்களின் ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும், இந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் மலிவு விலைகளில் உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. இந்த அடையாள ஆவணம் இல்லாவிட்டால் மலிவு விலையில் உங்கள்ள பொருட்களை வாங்க முடியாது. இதுவரை ரேஷன் கார்டு பெறுவது அவ்வளவு சுலபமானதாக இருந்ததில்லை, இதற்காக பல இடங்களுக்கு பல மணி நேரங்கள் செலவு செய்து அலைந்து திரிய வேண்டும். ஆனால் இப்பொழுது அரசு ரேஷன் கார்டு பெரும் செயல்முறையை … Read more

ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! 1 வாரம் தான் டைம் ..இது இருந்தால்தான் உங்களுக்கு மாதம் ரூ 1000!!

Attention smart card holders! Time is only 1 week ..only if you have this you will get Rs 1000!!

ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! 1 வாரம் தான் டைம் ..இது இருந்தால்தான் உங்களுக்கு மாதம் ரூ 1000!! திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக தெரிவித்தது. ஆனால் ஆட்சி ஆரம்பித்து ஓராண்டுகள் கடந்த நிலையிலும் தற்பொழுது வரை இந்த திட்டம் செயல்முறைக்கு வரவில்லை. பலமுறை மக்கள் இது குறித்து பல கேள்விகளை எழுப்பி உள்ளனர். ஆனால் விரைவில் அமல்படுத்தப்படும் என்று கூறியபடியே தான் இருந்தனர். தற்பொழுது மார்ச் ஆறாம் தேதி இந்த … Read more

இந்த ஆவணம் இருந்தால்  குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000! வெளிவந்த முக்கிய தகவல்!

1000 per month for heads of families if this document is available! Important information released!

இந்த ஆவணம் இருந்தால்  குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000! வெளிவந்த முக்கிய தகவல்! தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால் தற்பொழுது திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு அமைச்சர்களிடமும் பேட்டி எடுக்கையில் அனைவரும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்குவது குறித்து பல கேள்விகளை எழுப்புகின்றனர். ஆனால்,அனைவரும் ஆட்டு மந்தைகளைப் போல ஒரே … Read more