குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை கிடைக்குமா? எந்த ரேசன் கார்டுக்கு கிடைக்கும்? 

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை கிடைக்குமா? எந்த ரேசன் கார்டுக்கு கிடைக்கும்? தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். திமுக அரசு வெற்றி பெற்று தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்றதும் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். ஆனால் குடும்ப தலைவிக்கு ரூ.1000 திட்டம் நிறைவேற்றாமல் இருந்தார். இதனால் எதிர்க்கட்சி தலைவர்கள் இத்திட்டத்தை … Read more

குடும்ப அட்டையில் ஏதேனும் மாற்ற வேண்டுமா? நாளைய தினம் தான் கடைசி நாள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

Need to change something on the family card? Use tomorrow as the last day!

குடும்ப அட்டையில் ஏதேனும் மாற்ற வேண்டுமா? நாளைய தினம் தான் கடைசி நாள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்! திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியது. அந்த அறிவிப்பை அடுத்து பலர் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க தொடங்கினர். அவ்வாறு விண்ணப்பித்து வந்ததில் பலருக்கு பெயர் ,முகவரி ,தொலைபேசி எண் என்பது மாற்றம் அடைந்து வந்தது. இதனை மாற்றுவதற்கு மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் மாற்ற மாதம்தோறும் ரேஷன் கார்டு … Read more

சேலத்தில் இந்த உணவகங்களுக்கு ரேஷன் மாவு தான்! வசமாகிய சிக்கிய சப்ளையர்கள்!

Ration flour is for these restaurants in Salem! Convenient Trapped Suppliers!

சேலத்தில் இந்த உணவகங்களுக்கு ரேஷன் மாவு தான்! வசமாகிய சிக்கிய சப்ளையர்கள்! சேலத்தில் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் கடத்தல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கடந்த மாதம்தான் சேலத்தில் 34 டன் ரேஷன் அரிசி கர்நாடகாவிற்கு கடத்த முயன்றனர். தகவலறிந்த சூரமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் அதனை தடுத்து நிறுத்தினர். தற்பொழுது மீண்டும் ரேஷன் அரிசி கடத்துவது தொடங்கியுள்ளது. சேலத்தில் பொன்னம்மாபேட்டை மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் … Read more

குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு! இதோ அரசின் முக்கிய தகவல்!

Attention Family Cardholders! Here is the important information of the government!

குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு! இதோ அரசின் முக்கிய தகவல்! வருடம்தோறும் நாம் உண்ணும் உணவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறோம். இது தமிழர்களுக்கே உரிதான நாளாக உள்ளது.இந்த பொங்கல் பண்டிகை தினங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.தமிழகர்களின் வீரத்தை பறைசாற்றும் விதமாக இது பேசப்படுகிறது.இம்முறை நடைபெறுமா என்று பல குழப்பங்கள் எழுந்து வந்த நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் வழக்கம் போல் நடைபெற்றது.இந்த பொங்கல் பண்டிகை சமயத்தில் தமிழக அரசு பல சிறப்பு பரிசு … Read more

தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகையாக ரேசன் கார்டுக்கு ரூபாய் 5000?

Good news for ration card holders! Government announces extension of free scheme till next year

தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகையாக ரேசன் கார்டுக்கு ரூபாய் 5000? ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசின் சார்பில் ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து ரூ.5 ஆயிரம் பணமும் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு … Read more

ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! இலவச திட்டத்தை அடுத்த ஆண்டு வரை நீட்டித்து அரசு அறிவிப்பு

Good news for ration card holders! Government announces extension of free scheme till next year

ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! இலவச திட்டத்தை அடுத்த ஆண்டு வரை நீட்டித்து அரசு அறிவிப்பு கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனால் அன்றாட வேலைகளுக்கு செல்லாமல் மக்கள் வீட்டிலேயே முடங்கினர்.பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்கள் அன்றாட உணவுக்கு கஷ்டபடும் சூழல் உருவானது.இதற்காக ரேசன் கடைகளில் அரசு உணவு பொருட்களை வழங்கி வந்தது.இந்நிலையில் இந்த திட்டம் குறித்து டெல்லி அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா … Read more

பெண்களுக்கு இனி ‘புதிய ரேஷன் கார்டு’- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!!

கணவனால் கைவிடப்பட்ட அல்லது மறுவாழ்வு முடிவுற்று தனியாக வசிக்கும் பெண்கள் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்கும் போது நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்க வலியுத்தாமல் புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கணவனால் கைவிடப்பட்டு அல்லது திருமண வாழ்வு முடிவுற்று தனியாக வசிக்கும் பெண்களின் பெயர் கணவனின் குடும்பத்தில் இடம்பெற்றுள்ள காரணத்தாலும், நீதிமன்ற விவாகரத்து சான்று … Read more

புதிய ரேஷன் அட்டை  விண்ணப்பித்தவரா? இது அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!

Attention Family Cardholders! Here is the important information of the government!

புதிய ரேஷன் அட்டை  விண்ணப்பித்தவரா? இது அரசு வெளியிட்ட புதிய உத்தரவு! கொரோனா தொற்றின் பிடியில் மக்கள் சிக்கிக் கொண்டிருக்கும் வேளையில் அரசாங்கம் பல நலத்திட்ட உதவிகளை செய்தது. குறிப்பாக 4000 ரூபாய் பணத்தை நிதியாக மக்களுக்கு வழங்கியது. இது மட்டுமன்றி இலவச மள்ளிகை பொருள்களையும் மக்களுக்கு வழங்கியது. அச்சூழலில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். சலுகைகள் ஏதும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் பலர் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தனர். சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இப்பொழுது இரு … Read more

குடும்ப அட்டை தாரர்கள்  கவனத்திற்கு! இனி இது இல்லாமல் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்!

Attention Family Card Holders! No more getting stuff without it!

குடும்ப அட்டை தாரர்கள்  கவனத்திற்கு! இனி இது இல்லாமல் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்! கொரோனா  தொற்று உருவாகி அதிக அளவு தாகம் கொண்ட போது ஊரடங்கு போடப்பட்டது. அப்பொழுது தமிழக அரசு, ரேஷன் அட்டை உள்ளவர்கள் அனைவருக்கும் பல சலுகைகளை அளித்தது. இது அனைத்தும் மக்களின் வாழ்வாதாரத்தை நடத்துவதற்காக கொடுக்கப்பட்டது.அதனையடுத்த சட்டமன்ற தேர்தல் நடைபெறும் பொழுது ஆட்சிக்கு வந்தால் பல திட்டங்களை செய்லபடுத்துவதாக  கூறினர்.அவற்றில் ஒன்றுதான் பெண்களுக்கான மாத உதவித்தொகை. திமுக ஆட்சி வெற்றி பெற்றவுடன் ,பெண்களுக்கான மாத … Read more

பயன்படுத்தாத ரேஷன் கார்டுகள் முடக்கம்.!! அரசு அதிரடி அறிவிப்பு.!!

ரேஷன் கடைகளில் நீண்ட நாட்களாக பொருட்கள் வாங்காமல் இருக்கும் ரேஷன் அட்டைகளை முடக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரேஷன் கடைகளில் நீண்ட நாட்களாக பொருட்கள் வாங்காமல் இருக்கும் ரேஷன் அட்டைகளை கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதில் கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருப்பவர்களின் குடும்ப அட்டைகள் விரைவில் முடக்கப்படும் என்று கூறப்படுகிறது. பொது மக்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் டெல்லி அரசு நடைமுறைப்படுத்த மும்முரம் காட்டி … Read more