ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை:! மக்களுக்கு இதை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை:! மக்களுக்கு இதை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! தற்போது தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அரிசி சர்க்கரை பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. அதேபோன்று ரேஷன் கடையில் மழையால் நனைந்து சேதமான பொருட்களை மக்களுக்கு விற்கக் கூடாது என்று அனைத்து மண்டல கூட்டுறவு அலுவலர்களுக்கும், கூட்டுறவுத்துறை பதிவாளர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.நனைந்து சேதம் அடைந்த பொருட்களை உடனடியாக மாற்றி விட்டு, மாற்றாக நல்ல பொருட்களை ரேஷன் … Read more

அடப்பாவிங்களா இதுக்கும் ஆப்பா? புலம்பும் பொதுமக்கள்!

மத்திய அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து ஏழை, எளிய, பொதுமக்களுக்கும் மானிய விலையில் அத்தியாவசிய பொருட்களான சமையல் எண்ணெய் அரிசி பருப்பு மற்றும் சர்க்கரை மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நோய்தொற்று காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவச நியாய விலை கடை பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் பணம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. திமுக கடந்த சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளுக்கு 10000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் … Read more

தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி பொது விடுமுறை…..

தமிழகத்தில் வரும் நவம்பர் 4ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் வியாழன், வெள்ளி, சனி ஞாயிறு என அந்த வாரம் முழுக்க பல இடங்களில் விடுமுறை விடப்படுகிறது. இதனால் பொது மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையானது மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். பட்டாசு, பலகாரம்,புத்தாடை, புதுப்படம் என அன்றைய நாள் ஒரு திருவிழா போல இருக்கும். தமிழக அரசு எப்போதும் … Read more

நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பு!

நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் அனைத்து விதமான பணியாளர்களுக்கும் விடுமுறை தினங்களில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்துவதற்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டிருக்கிறது. கூட்டுறவு சங்க பதிவாளர் அனைத்து மண்டல இணைப்பதிவாளர் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். இதுதொடர்பாக கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் அனுப்பி இருக்கின்ற சுற்றறிக்கையில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் நியாய விலை கடை விடுமுறை நாட்களில் ஒரு நாள் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு முடிவு … Read more

இனி மாதம் முழுவதும் ரேஷன் கடைகளில்… மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

இனி மாதம் முழுவதும் ரேஷன் கடைகளில்… மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தமிழ்நாட்டில் திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பலவிதமான வழிமுறைகளை செய்து வருகிறார். அத்துடன் தமிழ்நாட்டில் இருந்து கண்டிப்பாக கொரோனாவை விரட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு உள்ளார். மேலும், வேலை இல்லாதோருக்கு அரசு மூலமாக வேலையும் கிடைத்து வருகிறது. மக்களின் அனைத்து வித பிரச்சனைகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

ஒரே ரேஷனில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிய கூடாது!! கூட்டுறவு துறை அதிரடி!!

ஒரே ரேஷனில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிய கூடாது!! கூட்டுறவு துறை அதிரடி!! ரேஷன் கடைகளில் சம்பந்தப்பட்ட பணியாளர்களைத் தவிர வேறு நபர்கள் யாராவது இருப்பது தெரியவந்தால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ரேஷன் கடையில் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது என்று கூட்டுறவு துறை தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக நியாய விலை கடைகளில் மோசடி நடைபெறாமல் இருப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளை தமிழக … Read more

ரேஷன் கடை பிரச்சனைகளை தெரிவிக்க புதிய நடைமுறை! தமிழக அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் எழுத்து மூலமாக புகார் தெரிவிக்க புகார் பதிவேடு முறையை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில். ”மாண்புமிகு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி 8.7.2021 திருவள்ளூரில் நடத்திய ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட சட்ட உறுப்பினர்கள் நியாயவிலைக் கடைகள் தொடர்பான புகார்களை இணையம் மூலமாக தெரிவிக்க மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளதாக கூறியுள்ளனர். மேலும், நியாயவிலை கடைகளில் எழுத்துமூலம் … Read more

ரேஷன் பொருட்கள் வாங்க இனி கைரேகை வைத்தால் மட்டுமே வாங்க முடியும்!! தமிழக அரசின் புதிய திட்டம்

ரேஷன் பொருட்கள் வாங்க இனி கைரேகை வைத்தால் மட்டுமே வாங்க முடியும்!! தமிழக அரசின் புதிய திட்டம் இனி ரேஷன் கடைகளில் பொருள் வாங்க கைரேகை வைத்தால்தான் பொருள்க்கள் பெற முடியும் என புதிய திட்டம் தமிழக அரசு அமல் படுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பொருட்களை அதிக அளவில் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.ரேஷன் கடைகளில் அரிசியை விலைக்கு விற்பதும் , ரேஷன் பொருட்களை அதிக விலைக்கு வெளியே விற்பனை செய்யப்படுவதாகவும் அடிக்கடி … Read more