ஆண்களுக்கு போட்டியாக ரியல் எஸ்டேட் பிசினஸில் குதித்த பெண்கள்! காரணம் இதோ!

ஆண்களுக்கு போட்டியாக ரியல் எஸ்டேட் பிசினஸில் குதித்த பெண்கள்! காரணம் இதோ!

பெண்கள் தங்கத்தை வாங்குவதிலும், ஆண்கள் நிலத்தை வாங்குவதிலும், ஆர்வம் காட்டுவது வழக்கமாகிவிட்டது. ஆனால் சமீபகாலமாக பெண்கள் தங்கத்தை விட நிலம் வாங்குவதில் தான் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார்கள். இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்களும் தங்களுடைய தேவைகளை பல முதலீட்டு திட்டத்தின் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஏனென்றால் நோய்த்தொற்று காலகட்டத்தில் திடீரென்று வருமானமில்லாமல் தவித்த நிலையில், பலருக்கு அவர்கள் ஏற்கனவே பல முதலீடுகளில் பணத்தை சேமித்து வைத்தது தான் உதவியாக இருந்தது. இந்த சூழ்நிலையில்தான் … Read more

ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபரை வீடு புகுந்து மர்ம கும்பல் சரமாரி தாக்குதல்!..

Pilgrims were electrocuted and 10 innocent people died!

  ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபரை வீடு புகுந்து மர்ம கும்பல் சரமாரி தாக்குதல்!.. பாளை ரெட்டியார் பட்டியை அடுத்த இட்டேரி பகுதியை சேர்ந்தவர் நெல்லையப்பன் இவருடைய வயது  35.இவர்  ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றார். இவரது மனைவி சக்திப்பிரியா.நெல்லையப்பன் மனைவி  இட்டேரி பஞ்சாயத்தில் சுயேச்சை உறுப்பினராக பணியாற்றி  வருகிறார்.நெல்லையப்பனுக்கும்  அதே பகுதியில்  உள்ள ஒரு நபருக்கும் அவ்வப்போது அடிக்கடி சிறுசிறு சண்டைகள் ஏற்படும். இவருக்கும் மற்றொருவருக்கும் அடிக்கடி  நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக முன்விரோதம் … Read more

இணையம் மூலம் பழகிய மாற்றான் மனைவி! மாட்டிய ரியல் எஸ்டேட் அதிபர்!

Alternative wife accustomed to the Internet! Stuck real estate tycoon!

இணையம் மூலம் பழகிய மாற்றான் மனைவி! மாட்டிய ரியல் எஸ்டேட் அதிபர்! ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரை ஒரு பெண் இணையதளம் மூலம், நட்பாக பழகிய சில நாட்களுக்குள் காதலிப்பதாகவும், மிகவும் நெருக்கமாகவும், பேச ஆரம்பித்து மிக நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். அந்த நபர் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் என்று தெரிந்தவுடன் அவரிடம் பணத்தை எப்படியாவது கறக்கலாம் என்றும் அந்தப் பெண் திட்டம் போட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள கண்டியூரை சேர்ந்த சரவண … Read more

இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தனியார் முதலீடு எவ்வளவு?

Real Estate Business in India-News4 Tamil Latest Online Tamil News Today Live

தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் புதிய மற்றும் வளரும் பங்குகளின் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்கின்றன. அத்துடன் முதலீடு செய்யும் நிறுவங்களுக்கு ஆலோசனைகள் வழங்கின்றன. இவ்வகை முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் ஒரு நிறுவனம் அல்லது துறை எதிர்காலத்தில் அமோக வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நடப்பு 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்திய ரியல் எஸ்டேட் துறை 1640 கோடி டாலர் அளவிற்கு ஈர்க்கப்பட்டுள்ளது. இதில் … Read more