வீட்டில் செல்வம் குவிந்து கொண்டே இருக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

வீட்டில் செல்வம் குவிந்து கொண்டே இருக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

வீட்டில் செல்வம் குவிந்து கொண்டே இருக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! நம் அனைவரின் வாழ்விலும் பணம் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இந்த பணத்தை முதலீடு செய்தால் எதிர்கால வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கருதி தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இந்த தங்கத்தின் விலை தினந்தோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்வதினால் நமக்கு எப்பொழுதும் லாபம் கூடி கொண்டே தான் இருக்கும். இந்நிலையில் இந்த செல்வதை பெருக்க … Read more

தெரிந்து கொள்ளுங்கள்… பெண்கள் சாஸ்திரப் படி செய்யக் கூடாதவைகள்!!

தெரிந்து கொள்ளுங்கள்... பெண்கள் சாஸ்திரப் படி செய்யக் கூடாதவைகள்!!

தெரிந்து கொள்ளுங்கள்… பெண்கள் சாஸ்திரப் படி செய்யக் கூடாதவைகள்!! *பெண்கள் நிலத்தை கால் விரலால் கீரக் கூடாது. *பெண்கள் வாயிற்படிக்கு நேராக படுக்கக் கூடாது. *நீரில் தன் நிழலைப் பார்க்கக் கூடாது. *எண்ணெய் தேய்த்துக் கொண்டதும் தலை விரி கோலமாக இருத்தல் கூடாது. *குளிப்பதற்காக தலையில் எண்ணெய் வைத்திருக்கும் போது யாரையும் வழியனுப்பக் கூடாது. அதேபோல் சாப்பிடவும் கூடாது. *யாரும் சாப்பிடும் பொழுது விளக்கை அணைக்கக் கூடாது. *வீட்டில் உள்ளவர்கள் வெளி ஊர்களுக்கு சென்று இருக்கும் பொழுது … Read more

உங்கள் வாழ்வில் வெற்றி மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

உங்கள் வாழ்வில் வெற்றி மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

உங்கள் வாழ்வில் வெற்றி மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!! நம் வாழ்வில் வெற்றி, அதிர்ஷ்டம் கிடைப்பது என்பது எளிய காரியம் அல்ல. அதற்கு விடா முயற்சி என்பது மிகவும் முக்கியம். அந்த விடா முயற்சியுடன் சில ஆன்மீக வழிகளை பின்பற்றினால் விரைவில் நாம் தொடங்கவுள்ள காரியம் வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்தில் முடியும். வாழ்வில் வெற்றி மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்க எளிய மந்திரம்:- இரண்டு சக்தி வாய்ந்த தெய்வங்களின் அருட் கடாக்ஷம் … Read more

தீபாவளி தினத்தன்று பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும்!!

தீபாவளி தினத்தன்று பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும்!!

தீபாவளி தினத்தன்று பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும்!! *பூஜை அறையில் வெள்ளி நாணயம் ஒன்றை வைத்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும். வெள்ளி நாணயம் லட்சுமி தாயாரின் பிறந்த வீட்டு பொருளாக பார்க்கப்படுகிறது. இதை பூஜை அறையில் வைக்கும் பொழுது லட்சுமி தாயாரின் அனுகிரகம் முழுவதும் கிடைத்து வீட்டில் செல்வ வளம் பெருகும். *தீபாவளி தினத்தன்று வீட்டு பூஜை அறையில் லட்சுமி தாயாரின் பாதங்களை வைத்து வழிபட்டால் வீட்டில் நேர்மறை … Read more

வீட்டில் செல்வம் நிலைத்து இருக்க இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

வீட்டில் செல்வம் நிலைத்து இருக்க இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

வீட்டில் செல்வம் நிலைத்து இருக்க இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!! 1)வீட்டின் கதவு மற்றும் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகள் வீட்டிற்குள் வராது. வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். 2)பூஜை அறையில் கடவுள் படங்களுக்கு தினந்தோறும் பூக்களை படைக்க வேண்டும். 3)வாரத்திற்கு இருமுறையாவது வீடு மற்றும் பூஜை அறையை கழுவி சுத்தம் செய்யும் பழக்கத்தை கொண்டிருக்க வேண்டும். 4)தினமும் எழுந்த உடன் முதலில் உங்கள் உள்ளங்கைகள் அல்லது குழந்தையின் … Read more

உங்கள் வீட்டில் அள்ள அள்ள குறையாத அளவிற்கு செல்வம் சேர எளியப் பரிகாரம்!!

உங்கள் வீட்டில் அள்ள அள்ள குறையாத அளவிற்கு செல்வம் சேர எளியப் பரிகாரம்!!

உங்கள் வீட்டில் அள்ள அள்ள குறையாத அளவிற்கு செல்வம் சேர எளியப் பரிகாரம்!! நம் அனைவருக்கும் பணம் மற்றும் நகைகள் முக்கியமான ஒன்றாகி விட்டது. அவசர காலத்தில் நமக்கு யாரும் உதவ முன் வர மாட்டார்கள். நாம் சேர்த்து வைத்த நகை, பணம் தான் கைகொடுக்கும். அப்படி இருக்கையில் இவை எப்பொழுதும் வீட்டில் நிலைத்து இருக்க சில வழிகளை கடைபிடிப்பது அவசியம். நம் வீட்டில் செல்வம் பெருகி நிலைத்து இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. செல்வம் பெருகி … Read more

வீட்டில் பண வரவு இரண்டு மடங்காக உயர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

வீட்டில் பண வரவு இரண்டு மடங்காக உயர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

வீட்டில் பண வரவு இரண்டு மடங்காக உயர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! இந்த உலகில் பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும். கையில் பைசா இல்லை என்றால் ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள். சம்பாதிக்கும் பணத்தில் குறைந்தது 25% பணத்தை சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். இதனால் வாழ்க்கை இருளை நோக்கி நகர்ந்து விடும். நம் சம்பள பணம் கையில் … Read more

நம் பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்க சிக்கன குறிப்புகள்!!

நம் பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்க சிக்கன குறிப்புகள்!!

நம் பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்க சிக்கன குறிப்புகள்!! 1)நீங்கள் வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பும் போது வீட்டிற்கு உண்ட வேலைகள் என்னென்ன இருக்கிறதோ அவற்றையெல்லாம் கேட்டு வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் முடித்துவிட்டு வருவதினால் பெட்ரோல் செலவு மிச்சம் ஆகும். இதனால் அடிக்கடி பெட்ரோல் போடும் சூழல் ஏற்படாது. 2)வீட்டிலேயே தயிர் ஊற்றி வைத்துக் கொள்வதால் வெளியில் தயிர் வாங்குவது மிச்சம் ஆகும். இதனால் பணம் சேமிக்க படுவதோடு உடல் ஆரோக்கியமும் மேம்படும். 3)மீன் வாங்க … Read more

வீண் செலவுகளால் பண விரயம் ஏற்படுவது குறைந்து உங்கள் கையில் பணம் தங்க இதை மட்டும் செய்யுங்கள்!!

வீண் செலவுகளால் பண விரயம் ஏற்படுவது குறைந்து உங்கள் கையில் பணம் தங்க இதை மட்டும் செய்யுங்கள்!!

வீண் செலவுகளால் பண விரயம் ஏற்படுவது குறைந்து உங்கள் கையில் பணம் தங்க இதை மட்டும் செய்யுங்கள்!! பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பது. இதை பலரும் செய்வதில்லை. அதேபோல் யோசிக்காமல் செல்வது செய்யும் பழக்கம் இருப்பதினால் தான் கையில் பணம் தங்காமல் சென்று விடுகிறது. தொடரந்து வீண் செலவுகள் செய்து வந்தோம் என்றால் விரைவில் கடனாளிகளாக மாறிவிடுவோம் என்ற பயம் இருந்தால் மட்டுமே பணத்தை முறையாக சேமிக்க மற்றும் செலவழிக்கும் … Read more

கண் திருஷ்டி நீங்கி பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!!

கண் திருஷ்டி நீங்கி பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!!

கண் திருஷ்டி நீங்கி பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!! கண் திருஷ்டி என்றால் இருக்கும் ஒருவரை பார்த்து இல்லாதவர் பொறாமைப்படுவது என்று சொல்லப்படுகிறது. புதிதாக வீடு கட்டினால் வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயர்கள் படங்களை மாட்டுவது, வீட்டு வாசல் கதவுகளில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது என்று பல முறைகளை கடைபிடித்து வருகிறோம். காரணம் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படக்கூடாது என்பதற்காக தான். நம் … Read more