50 ரூபாய் செலுத்தினால் போதும்!! இனி தொலைந்த ஆவணங்களை மறுபடியும் பெறலாம்!!

50 ரூபாய் செலுத்தினால் போதும்!! இனி தொலைந்த ஆவணங்களை மறுபடியும் பெறலாம்!! உங்களின் முக்கிய ஆவணங்களான ஆதார் , பான் கார்டு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் போன்ற முக்கிய ஆவணங்களை தொலைத்து விட்டீர்களா கவலையை விடுங்கள் இந்த பதிவின் மூலம் அவற்றை எவ்வாறு திரும்ப பெறுவது என்று தெரிந்து கொள்ளலாம். இன்று உள்ள சூழலில் மக்களை பெரிதும் நம்புவதுடன் அரசால் கொடுக்கப்பட்டுள்ள இந்த ஆவணங்களை தான் அதிக அளவு நம்புகிறார்கள். முன்பெல்லாம் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் தொலைந்து … Read more

CAB புக் பண்ணுறதுக்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க!! இல்லையென்றால் ஆபத்து உங்களுக்குத்தான்!!

CAB புக் பண்ணுறதுக்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க!! இல்லையென்றால் ஆபத்து உங்களுக்குத்தான்!! இன்றைய அவசர காலங்களில் யாரும் காத்திருந்து பயணத்தை மேற்கொள்வதில்லை. தங்கள் கையில் உள்ள ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் கண்ணிமைக்கும் வினாடிக்குள் தனது வீட்டின் வாசலிலேயே தம் பயணம் செல்வதற்காக கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் போன்ற எந்த வாகனங்களில் பயணிக்க விரும்புகிறார்களோ அந்த வாகனத்தை வர வைத்து விடுகிறார்கள். இப்படி வாழ்கின்ற இன்றைய காலகட்டத்தில் எந்நாளும் பொது போக்குவரத்துக்களை பயன்படுத்துவோர் சில சமயங்களில், பொதுவாக … Read more

இனி சுற்றுலா நிறுவனங்களில் இது கட்டாயம்!! மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!

Now it is mandatory in tourist companies!! Action announcement of the state government!!

இனி சுற்றுலா நிறுவனங்களில் இது கட்டாயம்!! மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் ஏராளமான சுற்றுள்ள தளங்கள் உள்ளது.அதனை பார்பதற்கு வெளிநாடுகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இவ்வாறு தமிழகத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளை சுற்றி காட்டுவதற்கு என்று மக்கள் உள்ளனர்.இதனை பணியாக வைத்து செயல்படும் சுற்றுலா நிறுவனங்கள் தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் நிறுவனங்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் … Read more

ரேஷன் கடைகளில் இந்த பணியை 17ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!! திடீர் நடவடிக்கை எடுத்த தமிழக அரசு!!

Order to complete this work in ration shops by 17th!! Tamil Nadu government took sudden action!!

ரேஷன் கடைகளில் இந்த பணியை 17ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!! திடீர் நடவடிக்கை எடுத்த தமிழக அரசு!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான … Read more

ஒரு பட்டனை கிளிக் செய்தால் போதும்!! இருந்த இடத்திலேயே பத்திரப்பதிவு செய்யலாம்!!

ஒரு பட்டனை கிளிக் செய்தால் போதும்!! இருந்த இடத்திலேயே பத்திரப்பதிவு செய்யலாம்!! பத்திரப்பதிவை எளிமையாக்க ‘ஸ்டார் 3.O’ எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளார். பத்திரப்பதிவுத்துறை லஞ்சம் : தமிழகமெங்கும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பத்திரப் பதிவுத்துறை அலுவலர்கள் லட்சக்கணக்கில் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பத்திரப்பதிவுத் துறையில் லஞ்சமும், ஊழலும் பெருகி விட்டதாக புகார் கூறப்படுகிறது. மேலும், பட்டா – சிட்டா மாறுதலுக்கு வருவாய் துறை அலுவலர்களும் … Read more

இவ்வாறு  வாகனங்கள் வாங்குவதில் புதிய நடைமுறை அறிமுகம்! போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்ட தகவல்!

Thus introducing a new practice in buying vehicles! Information published by the Ministry of Transport and Highways!

இவ்வாறு  வாகனங்கள் வாங்குவதில் புதிய நடைமுறை அறிமுகம்! போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்ட தகவல்! மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் இந்தியாவில் மறு விற்பனைக்கான கார் சந்தை நல்ல வளர்ச்சி நோக்கி செல்லும் நிலையில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் வருகை கூடுதல் சலுகையை நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றது.அதனையடுத்து பதிவு செய்யப்பட்ட கார்களை வியாபாரிகள் மூலம் வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல்,வணிகம் செய்வதை எளிதாக்குதல் வெளிப்படை தன்மை … Read more

சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! விடுதிகளின் பதிவை உறுதி செய்ய கடைசி தேதி வெளியானது!

Salem District Collector announced! The last date to confirm the registration of hostels has been released!

சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! விடுதிகளின் பதிவை உறுதி செய்ய கடைசி தேதி வெளியானது! சேலம் மாவட்டம் ஆட்சியர் கார்மேகம் நேற்று அந்த அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில்  சேலம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகள்  மற்றும் கல்லூரிகளில் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் தனியார் பணி புரியும் மகளிர் விடுதி மற்றும் இல்லமும் செயல்பட்டு வருகிறது. அவைகள் அனைத்தும் தமிழ்நாடு ஹாஸ்டல் அட் ஹோம்ஸ் ஃபார் வுமன் அண்ட் சில்ட்ரன் ஏ சி … Read more