பாமக நிர்வாகி வெட்டிக்கொலை!! போராட்டத்திற்கு குவியும் பொதுமக்கள்!!

பாமக நிர்வாகி வெட்டிக்கொலை!! போராட்டத்திற்கு குவியும் பொதுமக்கள்!!   செங்கல்பட்டு மாவட்டத்தில் மணிகூண்டு என்ற பகுதியில் பாமக நகர செயலாளராக இருந்த நாகராஜ் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம்போல் தனது வேலையை முடித்துவிட்டு கடையை பூட்டி கிளம்பும் போது திடீரென்று அவரை மர்ம கும்பல் ஒன்று சூழ்ந்தது. அந்த மர்ம கும்பலானது நாகராஜை சரமாரியாக வெட்டியது. நாகராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி … Read more

சாலை பணியை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்ட திமுக அரசே! சிறுவன் உயிரிழப்புக்கு பதில் சொல்.. உறவினர்கள் போராட்டம்!

The DMK government neglected the road work! Respond to the boy's death.. Relatives protest!

சாலை பணியை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்ட திமுக அரசே! சிறுவன் உயிரிழப்புக்கு பதில் சொல்.. உறவினர்கள் போராட்டம்! கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள விஜயமாநகரம் புது வெண்ணைக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி.இவர் விவாசாயம் செய்து வருகின்றார்.இவருடைய மனைவி விஜயகுமாரி,இவர்களுக்கு வினோத் என்ற 11 வயதில் மகன் உள்ளார்.இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றார் . மேலும் விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை சாலையை ,சென்னை கன்னியாகுமாரி விரைவு சாலை அமைக்கும் … Read more