எது உலக அதிசியம்? தாஜ்மஹாலா! இல்லை! கட்டாயம் படியுங்கள்!

தாஜ்மஹாலை பார்த்துவிட்டு உலக அதிசயம் என்று சொல்லிக் கொண்டார்களாம். ஆனால் உண்மையில் எது உலக அதிசயம். ஒன்று உருவான பின் அதை யாராலும் உருவாக்க முடியாது என்பது தானே அதிசயம் என்கிறார்கள்.   சரி அப்படியே வைத்துக் கொண்டாலும், தமிழன் செய்து வைத்திருப்பதை மறுபடியும் செய்ய முடியுமா என்பதை பார்ப்போம்,   1. நெல்லையப்பர் கோவிலில் உள்ள கல் துணை தட்டினால் ச ரி க ம ப த நி ச ஏழு சத்த ஒலிகளும் … Read more

இந்த ராசிக்கு சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்! இன்றைய ராசி பலன் 19-06-2021 Today Rasi Palan 19-06-2021

  இன்றைய ராசி பலன்- 19-06-2021 நாள் : 19-06-2021 தமிழ் மாதம்: ஆனி 05, சனிக்கிழமை சுப ஹோரைகள் காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இராகு காலம்: காலை 09.00-10.30 எம கண்டம்: மதியம் 01.30-03.00 குளிகன்: காலை 06.00-07.30, திதி: நவமி திதி மாலை 06.46 வரை பின்பு வளர்பிறை தசமி.. நட்சத்திரம்: அஸ்தம் நட்சத்திரம் இரவு 08.28 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் … Read more

நாளை! இந்த நாளை தவற விட்டுவிடாதீர்கள்! சகல நலன்களும் தரும்!

நாளை 2. 1.2021 நாளை சங்கடஹர சதுர்த்தி. எந்த ஒரு செயல்களையும் நல்ல காரியத்தையும் தொடங்கும் முன் விநாயகப் பெருமானை வழங்குவது வழக்கம். அப்படி முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்கி ஒரு காரியத்தை செய்தால் அந்த காரியம் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். அதேபோல் இந்த வருடத்தின் முதல் நல்ல நாளாக சங்கடஹர சதுர்த்தி உள்ளது. முழுமுதற்கடவுளான விநாயகரை இந்த சங்கடஹர சதுர்த்தி நாளன்று வணங்கினால் சகல சௌபாக்கியமும் வந்து சேரும். நல்ல மேன்மையான வாழ்க்கை … Read more

இந்த ஒரு பரிகாரம் போதும்! அனைத்து நீதிமன்ற வழக்கில் இருந்து தீர்வு கிடைக்கும் ! பூர்வீக சொத்து கைக்கு வரும்!

சொத்து என்று சொன்னாலே நமக்கு முதலில் ஏற்படுவது பிரச்சனைகள் ஆகத்தான் இருக்கும். அண்ணன் தம்பி என ஆரம்பித்து, உறவினர்கள் வரையில் முறிவை ஏற்படுத்திக் கொள்ளும் பிரச்சனை தான் இந்த சொத்து பிரச்சனை. சின்ன இடமாக இருந்தாலும் சரி, பெரிய இடமாக இருந்தாலும் சரி தங்களுக்கென ஒரு சொத்து வேண்டும் என்று நினைப்பவர்கள் இல்லாமல் இல்லை. எப்படியாவது கோர்ட்டில் கேஸ் போட்டு அந்த சொத்தை கைப்பற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.ஆனால் அது வருடம் வருடமாக இழுத்துச் செல்லும். … Read more

16-10-2020 புரட்டாசி கடைசி அமாவாசை! இதை செய்ய மறந்து விடாதீர்கள்!

16 10 2020 புரட்டாசி கடைசி அமாவாசை தவற விடக்கூடாது என்பதற்காக தான் இந்த பதிவு. புரட்டாசியில் வரக்கூடிய இரண்டாவது அமாவாசை அதுவும் வெள்ளிக்கிழமை வருவது மிகவும் சிறப்பு. பொதுவாக அமாவாசை என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யக்கூடிய நாள் என்று கூறுவார்கள். புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்குரிய மாதம். அதுவும் புரட்டாசியில் வரக்கூடிய கடைசி நாள் அமாவாசையாக அமைந்து இருக்கிறது. மகாளய அமாவாசை என்றாலே முன்னோர்களுக்கு கண்டிப்பாக தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த நாளில் அருகில் நீர்நிலைகள் … Read more

சௌபாக்கியங்களும் தரும் புரட்டாசி சனிக்கிழமை!

புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில்தான் எம்பெருமான் பெருமாள் பிறந்தார். எனவே, புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும். சனிக்கிழமை அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகப் பேசப்படுகிறது. கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார். ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை. புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் … Read more

இறைவனை வழிபடும் நேரத்தில் உங்களுக்கு இப்படி நடந்ததுண்டா?

இறைவனை வழிபடும் நேரத்தில் உங்களுக்கு இப்படி நடந்ததுண்டா? கண்களில் கண்ணீர் வரும் அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா? கண்களுக்கு புலப்படாத ஒரு சக்தியை நாம் வழிபட்டு வருகிறோம். அந்த சக்திக்கு இறைவன் என்றும் பெயர் வைத்துள்ளோம். கண்ணுக்கு புலப்படாத கடவுளாக இருந்தாலும் கண்கண்ட தெய்வமாக மக்கள் வணங்குவதற்கு காரணம் என்ன? கடவுளின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை தான். கடவுளை மனதார நினைத்து உணர்ந்து வழிபடுபவர்களுக்கு, கண்ணுக்குப் புலப்படாத கடவுள் இந்த பூமியில் இருக்கின்றார் என்பதை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். … Read more

இன்று ‌இந்த நாளை தவறவிடாதீர்கள்! அஸ்வமேதயாகம் செய்த பலனை பெறலாம்!

இன்று ‌இந்த நாளை தவறவிடாதீர்கள்! அஸ்வமேதயாகம் செய்த பலனை பெறலாம்! 29.08.2020 இன்று சனிக்கிழமை ஆனது மிகவும் சிறப்பான நாள். வளர்பிறை ஏகாதசி வருகிறது. இந்த நாளில் விரதம் இருந்தால் அஸ்வமேதயாகம் செய்த பலனை பெறலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. இந்த விரதத்தில் எப்படி மேற்கொள்வது மற்றும் பலன்களைப் பற்றி இங்கு காண்போம். 1. இந்த விரதமானது ஏகாதேசி முதல் நாளன்று தசமியில் இருந்தே ஆரம்பித்து விட வேண்டும். 2. மூன்று நாட்கள் தொடர்ந்து விரதம் இருக்க … Read more