தக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா? இல்லை வேறா? அதற்கான பதில் இதோ?

தக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா? இல்லை வேறா? அதற்கான பதில் இதோ?

தட்சிணா மூர்த்தி வேறு. குருபகவான் வேறு. இருவரும் ஒருவர் அல்ல! ஆனால் நிறைய பேர் இருவரும் ஒருவர்தான் என்று நினைத்து வழிப்பட்டு பரிகாரங்களை செய்து வருகிறார்கள். நிஜத்தில் தட்சிணா மூர்த்தி மற்றும் குரு பகவானுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.   1. தட்சிணாூர்த்தி என்பவர் சிவ வடிவம். குருபகவான் கிரக வடிவம். 2. தட்சிணாூர்த்தி சிவன் அதாவது முதலாளி, குருபகவான் பிரகஸ்பதி அதாவது அதிகாரி. 3. தட்சிணமூர்த்தி சிவகுரு. குருபகவான் தேவகுரு. 4. தக்ஷிணாமூர்த்தி என்பவர் … Read more

இந்த ராசிக்கு எதிலும் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 21-10-2020 Today Rasi Palan 21-10-2020

இந்த ராசிக்கு எதிலும் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 21-10-2020 Today Rasi Palan 21-10-2020

இன்றைய ராசி பலன்- 21-10-2020 நாள் :  21-10-2020 தமிழ் மாதம்: ஐப்பசி 05, புதன்கிழமை நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 1.45 மணி முதல் 2.45 மணி வரை. இராகு காலம்: மதியம்   12.00 முதல் 1.30 வரை எம கண்டம்: காலை 7.30 முதல் 9.00 வரை குளிகன்: பகல் 10.30 முதல் 12.00 வரை திதி: பஞ்சமி திதி காலை 09.08 வரை பின்பு … Read more

சமையல் ருசிக்கனுமா! சமைக்கும் முன் இதை செய்தால் சமையலும் ருசிக்கும் வாழ்வும் சிறக்கும்!

சமையல் ருசிக்கனுமா! சமைக்கும் முன் இதை செய்தால் சமையலும் ருசிக்கும் வாழ்வும் சிறக்கும்!

நாம் காலையில் எழுந்து உடனே முதலில் சமையல் அறை சென்று சமைக்க ஆரம்பித்து விடுவோம். ஆனால் நாம் சமைக்கும் உணவுகள் எல்லா நேரமும் ஒரே ருசியாக இருப்பதில்லை. காரணம் நம் மனது தான். இரவில் நடந்த சண்டை நினைத்து கொண்டே சமைத்தால் என்ன ஆகும். சாப்பாட்டில் சுவை இருக்காது. அதை நீக்கவே சமைக்கும் முன் இதை செய்தால் சமையலும் ருசிக்கும். வீட்டில் உள்ள சங்கடங்கள் விலகி வறுமையும் கஷ்டமும் என்றும் வராது. நம் தமிழ் கலாச்சாரம் பண்பாடு … Read more

இன்று 17/9/2020 மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வது எப்படி? முக்கியமான இந்த நாளை தவறவிடாதீர்கள்!

இன்று 17/9/2020 மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வது எப்படி? முக்கியமான இந்த நாளை தவறவிடாதீர்கள்!

17/9/2020 மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வது எப்படி? முக்கியமான இந்த நாளை தவறவிடாதீர்கள்! அமாவாசை என்பது பித்ருக்களுக்கு உரிய நாளாக சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக நாளை வரும் புரட்டாசி மகாளய அமாவாசை மிகவும் சிறப்பான பலன்களை நமக்கு தரக்கூடியதாக இருக்கிறது. பித்ருக்களை வழிபடுவதற்கு மகாலயபட்சம் இருப்பதால் நாளை முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து வழிபட்டால் வாழ்வில் சகல யோகங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.. யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்? யாருக்காக கொடுக்க வேண்டும்? … Read more

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? காரணம் தெரியுமா?

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? காரணம் தெரியுமா?

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? காரணம் தெரியுமா? ஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்டாசியாகும். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது. அந்த மாதம் முழுவதும் பெருமாளை நினைத்து விரதமிருக்க வேண்டும் எனச் சாஸ்திரம் கூறுகின்றது. எல்லாமாதங்களிலும் அசைவ உணவுகளைச் சாப்பிடுகிறோம். ஆனால், புரட்டாசியில் மட்டும் ஏன் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏதாவது … Read more

இன்றைய ராசி பலன் 15-09-2020 Today Rasi Palan 15-09-2020

இன்றைய ராசி பலன் 15-09-2020 Today Rasi Palan 15-09-2020

இன்றைய ராசி பலன்- 15-09-2020 நாள் : 15-09-2020 தமிழ் மாதம்: ஆவணி 30, செவ்வாய்க்கிழமை. நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: மதியம் 3.00 முதல் 4.30 வரை.  எம கண்டம்: காலை 9.00 முதல் 10.30 வரை. குளிகன்: மதியம் 12.00 முதல் 1.30 வரை, திதி: திரியோதசி திதி இரவு 11.00 வரை பின்பு … Read more

15.09.2020 தேய்பிறை பிரதோஷம் சிவராத்திரி சக்தி வாய்ந்த நாள் ! வெற்றி கிடைக்கும்!

15.09.2020 தேய்பிறை பிரதோஷம் சிவராத்திரி சக்தி வாய்ந்த நாள் ! வெற்றி கிடைக்கும்!

15.09.2020 இந்த நாளில் தேய்பிறை பிரதோஷமும் சிவராத்திரியும் சேர்ந்து வருகின்றது. இந்த நாளில் சிவபெருமானை வணங்கினால் சக்தி கிடைக்கும், வெற்றிகள் கிடைக்கும், மனக் கஷ்டங்கள் நீங்கும், லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நாளின் சிறப்பை பற்றியும் இந்த நாளில் எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதை பற்றியும் பார்க்கலாம். செவ்வாய் கிழமைகளில் தேய்பிறைப்பிரதோஷமும், சிவராத்திரியும் சேர்ந்து வருவதால் இந்த நாளானது சிவபெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானையும், நந்தி பெருமானையும் வணங்கி வந்தால் … Read more

விரதம் இருக்கும் பொழுது இதை செய்துவிடாதீர்கள்!

விரதம் இருக்கும் பொழுது இதை செய்துவிடாதீர்கள்!

விரதமிருக்கும் போது இதை செய்யக்கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆன்மீக ரீதியாக அனைவரும் விரதமிருக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறோம். வீட்டில் நலம் பெருக வேண்டும், செல்வம் பெருக வேண்டும், காரியம் சித்தி பெற வேண்டும், கணவரின் ஆயுள் நலம் பெற வேண்டும் என பல்வேறு பிரார்த்தனைகள் நிறைவேற நாம் விரதம் இருப்போம். விரதம் என்பது நமது ஐம்புலன்களையும் அடக்கி உணவு உண்ணாமல் இருப்பது தான் உண்ணாவிரதம். இந்த விரதம் இருப்பதால் மனம், புத்தி, உடல் ஆகிய மூன்றும் … Read more

பூஜை அறையில் இதை வைத்தால் நினைத்தது நடக்கும்!

பூஜை அறையில் இதை வைத்தால் நினைத்தது நடக்கும்!

நினைத்தது நடக்க பூஜை அறையில் இதை வைத்தால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். நினைத்த காரியம் வெற்றியும் பெறும்.பூஜை அறையில் என்ன வைக்க வேண்டும் என்பது பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். ஒரு சிலருக்கு என்ன தான் பூஜைகள் செய்தாலும் மனதில் நினைத்தது நடக்க வேண்டும் என்ற பிரார்த்தனையே அதிகமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் இறைவனிடம் நல்லது நடக்க வேண்டும், காரியம் வெற்றி பெற வேண்டும், வீட்டிலுள்ளவர்கள் நலம் பெற வேண்டும், வீடு தொழிலும் … Read more

தினமும் இரவில் இதை செய்தால் கடன் பிரச்சனை தீரும்!

தினமும் இரவில் இதை செய்தால் கடன் பிரச்சனை தீரும்!

தினமும் இரவில் இந்த விஷயத்தை செய்து வந்தால் கடன் பிரச்சினை மிக விரைவாக தீரும். அதற்கான எளிமையான முறையை தான் நாம் இங்கு பார்க்க போகிறோம். இந்த ஊரடங்கு காலத்தில் கடன் பிரச்சினை இல்லாவிட்டாலும் கடன் பிரச்சினை கொரோனாவால் வந்து விட்டது. கடன் பிரச்சினை என்பது எல்லோருக்கும் இருக்கும். அவரவர் வசதிக்கு ஏற்ப குறைவாகவும் பெரியதாகவும் இருக்கலாம். இதனால் தினமும் இரவு நம் முன்னோர்கள் செய்து வரும் அற்புதமான பரிகாரத்தை செய்து வாருங்கள். அந்தக் காலத்தில் நம் … Read more