வீட்டில் விளக்கேற்றிய பின்னர் இந்த விஷயங்களை எல்லாம் தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்!!

வீட்டில் விளக்கேற்றிய பின்னர் இந்த விஷயங்களை எல்லாம் தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்!! வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்வதை இந்துக்கள் காலம் காலமாய் செய்து வரும் ஒரு வழக்கம் தான்.விளக்கில் காமாட்சி விளக்கு,குத்து விளக்கு,அகல்,ஐந்து முக விளக்கு என்று பல வகைகள் இருக்கிறது. அதேபோல் விளக்கு ஏற்ற நல்லெண்ணெய்,விளக்கெண்ணெய்,நெய் போன்ற எண்ணெய்களை பயன்படுத்துவது வழக்கமான ஒன்று தான்.தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் கடவுளின் ஆசி முழுமையாக கிடைக்கும் … Read more

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள்!! என்னவென்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!!

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள்!! என்னவென்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!! கோயிலுக்கு செல்லும் பெண்கள் கருப்பு நிற உடை அணிவதை தவிர்க்கவும்.திருமணம் ஆன பெண்கள் வெள்ளை நிற உடை அணிவதை தவிர்க்கவும்.மஞ்சள்,சிவப்பு,பச்சை நிற உடை அணிவது மங்களகரமாக இருக்கும். பெண்களே நீங்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது உங்கள் கணவர் சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது. திருமணம் ஆன பெண்கள் நெற்றியில் அவசியம் குங்குமம் வைக்க வேண்டும்.அதுவும் தங்களது மோதிர விரலை பயன்படுத்தி குங்குமத்தை இட்டுக் கொள்ள … Read more

பைரவரை இப்படி வணங்கினால் இந்த ஜென்மத்தில் கடனாளியாக மாட்டீர்கள்!! 100% அனுபவ உண்மை!

பைரவரை இப்படி வணங்கினால் இந்த ஜென்மத்தில் கடனாளியாக மாட்டீர்கள்!! 100% அனுபவ உண்மை! கடன் என்ற வார்த்தையை கேட்டாலே சிலருக்கு நடுக்கம் எடுக்க ஆரம்பித்து விடும்.காரணம் ஒருமுறை கடனாளியாகிவிட்டால் வாழ்வில் நிம்மதி,தூக்கம் போய்விடும்.சிறு தொகையாக இருந்த கடன் வட்டி மேல் வட்டி என்று பெரிய கடனாக மாறி விடும். தற்பொழுது மீட்டர் வட்டி,ராக்கெட் வட்டி என்று ஏகப்பட்ட வட்டிகள் வந்து விட்டது.விலைவாசி உயர்வு,குறைவான சம்பளம் போன்ற காரணங்களால் மக்களும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். வாங்கிய … Read more

தினமும் பண மழை கொட்ட ஆசையா? அப்போ பட்டை பரிகாரம் செய்யுங்கள்!! நிச்சயம் நல்லது நடக்கும்!!

தினமும் பண மழை கொட்ட ஆசையா? அப்போ பட்டை பரிகாரம் செய்யுங்கள்!! நிச்சயம் நல்லது நடக்கும்!! உங்களில் பலர் மாத சம்பளம்,வார சம்பளம்,தினக் கூலி வாங்குபவர்களாக இருப்பீர்கள்.ஆனால் என்னதான் சம்பாதித்தாலும் பண வரவு என்ற ஒன்று இருந்தால் தான் செல்வந்தர்களாக முடியும். பண வரவு அதிகரித்தால் தான் நகை,சொத்து சேர்த்து நம் பணக்கார கனவை நிறைவேற்ற முடியும்.ஆனால் என்னதான் கடின உழைப்பு போட்டாலும் சிலருக்கு கையில் பணம் தங்காது.அதுமட்டும் இன்றி ஏதாவது ஒரு பஞ்சம் ஏற்பட்டு கொண்டே … Read more

உங்கள் வாழ்க்கையில் நிம்மதி நிலைக்க இது ஒன்றை மட்டும் பாலோ செய்யுங்கள்!!

உங்கள் வாழ்க்கையில் நிம்மதி நிலைக்க இது ஒன்றை மட்டும் பாலோ செய்யுங்கள்!! இந்த உலகில் பணக்காரன்,ஏழை,எதுவும் இல்லாதவன் என்று இந்த சமூகம் மனிதர்களை பிரித்து வைத்திருக்கிறது.என்னதான் காசு பணம் கொட்டி கிடந்தாலும் நிம்மதி என்ற ஒன்று இல்லை என்றால் வாழ்க்கை நரகமாகி விடும். பெரும்பாலானோர் எதிர்பார்ப்பது நிம்மதியான வாழ்க்கையை தான்.இந்த நிம்மதி நம் வாழ்வில் நிலைக்க சிலவற்றை தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும். முதலில் அளவிற்கு மீறி ஆசை கொள்ள கூடாது.தங்களிடம் உள்ளவற்றை வைத்து மகிழ்ச்சியடைந்து கொள்ள … Read more

இந்த 3 பொருட்களை கொண்டு தூபம் போட்டால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் நொடியில் அழிந்து விடும்!!

இந்த 3 பொருட்களை கொண்டு தூபம் போட்டால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் நொடியில் அழிந்து விடும்!! உலகம் நவீனமானாலும் கண் திருஷ்டி என்ற ஒற்றை வார்த்தையை கேட்டாலே மனம் பதறும்.கண் திருஷ்டி ஒருவரின் உழைப்பு,வளர்ச்சியை கண்டு பிறர் பொறாமை கொள்வதால் ஏற்படுகிறது.கண் திருஷ்டி பட்டுவிட்டால் எவ்வளவு பெரிய மனிதனும் வாழ்வில் சறுக்கலை சந்திப்பான்.அவனது உழைப்பு அனைத்தும் தீயவர்களால் வீணாகி விடும்.அதுமட்டும் இன்றி கண்திருஷ்டி ஏற்பட்டவர்களை சுற்றி நிறைய எதிர்மறை எண்ணங்கள் உருவாகி விடும். கண் திருஷ்டியில் இருந்து … Read more

உங்கள் வீட்டில் பண மழை கொட்ட பூஜை அறையில் இதை தவறாமல் செய்து வாருங்கள்!!

உங்கள் வீட்டில் பண மழை கொட்ட பூஜை அறையில் இதை தவறாமல் செய்து வாருங்கள்!! இன்று பலர் பணப் பிரச்சனையால் வாழ்வை நடத்த முடியாமல் திணறி வருகின்றனர்.சிலருக்கு வேலை இல்லாமல் போதல்,சிலருக்கு குறைவான சம்பளம் என்று இருப்பதால் அவர்களை பணப் பிரச்சனை விடாமல் துரத்துகிறது. இந்த பணப் பிரச்சனை நீங்கி பண வரவு அதிகரிக்க கீழே சொல்லப்பட்டுள்ள படி தொடர்ந்து செய்து வாருங்கள். 1)அகல் விளக்கு 2)நெய் 3)தாமரை தண்டு திரி 4)மஞ்சள் 5)குங்குமம் உடையாத,விரிசல் இல்லாத … Read more

இவர்களெல்லாம் இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் கிட்டும்!!

இவர்களெல்லாம் இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் கிட்டும்!! வீட்டு பூஜை அறை கோயில் போன்றது.இதை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம் ஆகும்.வீட்டு பூஜை அறையில் கற்பூரம்,ஊதுபத்தி,சாம்பிராணி,பன்னீர்,திருநீறு போன்றவை இருப்பது வழக்கமான ஒன்று தான்.ஆனால் தங்கள் ராசிக்கு உகந்த பொருளை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். 12 ராசிகளில் முதல் ராசியாக உள்ள மேஷ ராசியில் பிறந்தவர்கள் வீட்டு பூஜை அறையில் துவரம் … Read more

இந்த தீபத்தை போட்டால் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி!! 100% பலன் கொடுக்கும் பரிகாரம் இது!

இந்த தீபத்தை போட்டால் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி!! 100% பலன் கொடுக்கும் பரிகாரம் இது! நம் அன்றாட வாழ்க்கையை நடத்த பணம் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.பணத்தை வைத்து தான் எதையும் வாங்க முடியும் என்ற நிலையில் இன்றைய உலகம் இயங்கி கொண்டிருக்கிறது.ஆனால் சிலர் கடன் வாங்கி வாழ்நாள் முழுவதும் கடனாளியாகவே வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். இந்த கடன் அடைந்து பண வரவு அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை வியாழன் அன்று செய்து வரவும்.வியாழன் குபேரருக்கு … Read more

குல தெய்வ சாபம் நீங்கி அருள் கிடைக்க வீட்டில் இந்த தீபம் போடுங்கள்!!

குல தெய்வ சாபம் நீங்கி அருள் கிடைக்க வீட்டில் இந்த தீபம் போடுங்கள்!! இன்று பெரும்பாலானோர் வீடுகளில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது. தீராத பிரச்சனை ஒரு குடும்பத்தை விடாமல் துரத்தினால் அவர்களுக்கு குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கவில்லை என்று அர்த்தம். குலதெய்வ சாபம் இருந்தால் தான் தீராத மனக் கஷ்டம், பணக் கஷ்டம், தீராத நோய் ஏற்படும். குலதெய்வத்தை மறந்து விடுதல், குலதெய்வத்தை வணங்காமல் இருத்தல் போன்ற காரணங்களால் குலதெய்வ சாபம் உருவாகும். … Read more