தெரிந்து கொள்ளுங்கள்.. பைரவர் வழிபாடு சிறப்புகள்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. பைரவர் வழிபாடு சிறப்புகள்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. பைரவர் வழிபாடு சிறப்புகள்..!! அதிகமாக கடன் வாங்கி பல இன்னல்களுக்கு ஆளானவர்கள் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டக சனி என்று சனியின் வகை வகையான தோஷங்களில் பிடிபட்டுக் கொண்டு பல்வேறு துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் சனி தோஷக்காரர்களும் அவருடைய குருவாக விளங்கும் பைரவரை வணங்கினால் நிச்சயமாக உங்ககளுடைய துன்பங்கள் குறையும். தயிர் சாதத்தை நைவேத்தியமாக செய்து செவ்வரளி, செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் … Read more

கோடி கடனும் காணமல் போகச் செய்யும் காமாட்சி விளக்கு வழிபாடு!!

கோடி கடனும் காணமல் போகச் செய்யும் காமாட்சி விளக்கு வழிபாடு!!

கோடி கடனும் காணமல் போகச் செய்யும் காமாட்சி விளக்கு வழிபாடு!! இன்றிய கால வாழ்க்கை சூழலில் ஒவ்வொரு நாளையும் நகர்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. எதற்கும் பணத்தின் தேவை அதிகரித்து விட்டது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் நாம் ஈட்டும் வருமானம் போதுமானதாக இல்லை. இதனால் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். ஒருமுறை கடன் வாங்கி பழகிக் கொண்டால் அந்த பழக்கம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இதனால் வாங்கிய கடனை கட்ட … Read more

உங்கள் ஊதியம் 6 இலக்க எண்ணில் இருக்க வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை அவசியம் செய்யுங்கள்!

உங்கள் ஊதியம் 6 இலக்க எண்ணில் இருக்க வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை அவசியம் செய்யுங்கள்!

உங்கள் ஊதியம் 6 இலக்க எண்ணில் இருக்க வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை அவசியம் செய்யுங்கள்! பணத்தின் தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்த பணத்தை சம்பாதிக்க கடுமையாக உழைக்கும் நாம் அந்த பணத்தின் வரவை அதிகரிக்க சில ஆன்மீக வழிகளை பின்பற்றலாம். உங்களுக்கு எவ்வளவு பெரிய பணக் கஷ்டம் இருந்தாலும் சரி அந்த பணப் பிரச்சினையில் இருந்து விடுபடஇந்த எளிய மந்திரத்தை மட்டும் சொல்லுங்கள் போதும். பணக்கஷ்டம் தீர தினமும் மாலை … Read more

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்! ஒரு சிறிய தட்டு அல்லது கிண்ணத்தில் 1 ரூபாய் நாணயம் 21 அல்லது 51 அல்லது 108 வைத்து அதன் மீது பூ வைத்து ஒரு சிறிய துண்டு பச்சைக் கற்பூரம் வைக்கவும். ஒரு சிறிய வலம்புரி சங்கு வாங்கி அதில் சிறிது அரிசி போட்டு நிரப்பி அதற்குள் 5 ரூபாய் நாணயம் ஒன்று வைத்து அதற்கு பூ வைக்கவும். முடிந்தவர்கள் 100 … Read more

பாம்பு பழி வாங்கும் என்று சொல்வது உண்மையா?

பாம்பு பழி வாங்கும் என்று சொல்வது உண்மையா?

பாம்பு பழி வாங்கும் என்று சொல்வது உண்மையா? பாம்பை அடித்தால் பழி வாங்கும் என்று பல தமிழ் படங்களில் பார்த்து இருப்போம். இதனால் பலரும் பாம்பை அடிக்க பயப்படுகின்றனர். உண்மையாகவே பாம்பை அடித்துக் கொன்றால் பாம்பு பழிவாங்க நம்மை தேடி வருமா? பாம்பை அடித்துக் கொன்றால் திரும்பவும் அதே வீட்டிற்கு வருவது அறிவியல் ரீதியாக உண்மை தான். ஆனால் அது நம் வீட்டிற்கு வருவது பழிவாங்க அல்ல. பாம்பை அடிக்கும் பொழுது அதன் கழிவுப் பாதையில் இருந்து … Read more

செய்வினை, பில்லி, சூனியம் நீங்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!

செய்வினை, பில்லி, சூனியம் நீங்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!

செய்வினை, பில்லி, சூனியம் நீங்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது! நாம் உயர்ந்து விடக் கூடாது என்று கெட்ட எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் வைக்கூடியவை தான் செய்வினை, பில்லி, சூனியம். பில்லி, சூனியம், செய்வினை வைக்கப்ட்டிற்கும் வீட்டில் நிம்மதி இருக்காது.தொடர்ந்து உடல் நலக் கோளாறு, உடல் சோர்வு, தொடர் தோல்வி மட்டுமே ஏற்படும். வீட்டில் செல்வம் தங்காது. கடன் மட்டுமே நீளும். செய்வினை வைத்திருக்கும் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் மட்டுமே அதிகரிக்கும். இந்த செய்வினை, … Read more

உங்களுக்கான வெற்றி கதவு திறக்க வேண்டுமா? அப்போ இதை அவசியம் செய்து பாருங்கள்!

உங்களுக்கான வெற்றி கதவு திறக்க வேண்டுமா? அப்போ இதை அவசியம் செய்து பாருங்கள்!

உங்களுக்கான வெற்றி கதவு திறக்க வேண்டுமா? அப்போ இதை அவசியம் செய்து பாருங்கள்! நம் அனைவருக்கும் பல ஆசைகள், கனவுகள் இருக்கும். அது நிறைவேற நாமும் பல வித முயற்சிகளை செய்திருப்போம். ஆனால் இதனால் ஒரு சிலருக்கு அவருக்கான வெற்றி கதவு திறக்க சற்று தாமதம் ஆகும். இந்த வெற்றி கதவு உடனடியாக திறக்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும். உங்கள் வாழ்வில் ஒரு அற்புதம், அதிசயம், ஆச்சர்யம் வெகு விரைவில் நடக்க … Read more

சனி தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

சனி தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

சனி தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? ஜென்ம சனி, 7 1/2 சனி, அஷ்டம சனி, கண்ட சனி உள்ளவர்களும் இந்த பரிகாரம் செய்து வர நல்ல பலன் கிடைக்கும். சனிக்கிழமை காலை நேரத்தில் உளுந்து பருப்பை மூன்று முறை தலையை சுற்றி காகங்களுக்கு அதை போட வேண்டும். இதை தொடர்ந்து 7 சனிக்கிழமைகளில் செய்து வர சனி தோஷம், பாதிப்பு குறையும். சனிக்கிழமை அன்று காகத்திற்கு சாதம், தயிர், எள் கலந்து உணவளிக்க … Read more

சாஸ்திரப்படி இந்த செய்யக் கூடாத தவறுகள்..!!

சாஸ்திரப்படி இந்த செய்யக் கூடாத தவறுகள்..!!

சாஸ்திரப்படி இந்த செய்யக் கூடாத தவறுகள்..!! 1)திருமணம் நடைபெற்ற வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு 3 மாதத்திற்கு காது குத்தும் சடங்கை நடத்தக் கூடாது. 2)புதுமண தம்பதி ஒரு மாதத்திற்கு தேர் ஊர்வலத்தைப் பார்க்கக் கூடாது. 3))புதுமண தம்பதி 3 மாதங்களுக்கு இடுக்கப்ட்டு பக்கம் செல்லக் கூடாது. 4)சனிக்கிழமை நாளில் வீட்டிற்கு உப்பு வாங்கக் கூடாது. இரும்பு பொருட்கள் வங்கக் கூடாது. 4)வங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது புதன் கிழமை நாளில் கொடுக்கக் கூடாது. 5)வீட்டு நிலைவாசல், … Read more

கடன் தீர்ந்து பணம் மழை கொட்ட இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கடன் தீர்ந்து பணம் மழை கொட்ட இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கடன் தீர்ந்து பணம் மழை கொட்ட இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!! பரிகாரம் 01: மிகச் சிறிய மண் செம்பு மற்றும் நவதானியம் வாங்கிக் கொள்ளவும். வெள்ளிக் கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் அந்த மண் செம்பில் இந்த நவ தானியத்தை செம்பு நிறையும் வரை போடவும். பின்பு, இதை உங்கள் வீட்டின் வடகிழக்குப் பகுதியில் சற்று உயரமான இடத்தில் வைக்கவும். மாதம் ஒருமுறை இதை மாற்றி பழையதை மொட்டை மாடியில் … Read more