கிரகப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்போ இதை கட்டாயம் செய்யுங்கள்!!

கிரகப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்போ இதை கட்டாயம் செய்யுங்கள்!! 12 ராசிகள்,27 நட்சத்திரங்கள் போல் ஜாதகப்படி ஒவ்வொரு ராசியினருக்கும் நவகிரகங்கள் மாறி மாறி வரும்.சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன்,சுக்கிரன்,சனி,குரு,ராகு,கேது என்பது தான் நவகிரகங்கள்.அனைவரும் ஈஸ்வரன் கோயிலில் இருக்கும் நவகிரகங்களை தவறாமல் வழிபட்டு வருவது நல்லது.மேலும் நவகிரகப் பிரச்சனையில் இருந்து விடுபட சில விலங்குகளுக்கு உணவளிக்க வேண்டும். ஜாதப்படி உங்களுக்கு சூரிய கிரகம் நடக்கிறது என்றால் நீங்கள் குதிரைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். சந்திர கிரகம் நடக்கிறது என்றால் மீன்,ஆமை … Read more

பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் பொழுது தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்துவிடாதீர்கள்!!

பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் பொழுது தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்துவிடாதீர்கள்!! பெண்கள் திருமணமாகி பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் பொழுது சில விஷயங்களை செய்யவே கூடாது. அதாவது தாய் வீட்டில் இருக்கும் வரை பெண்களுக்கு எந்த ஒரு கட்டுப்படும் இல்லை.ஆனால் திருமணம் ஆனப் பின்னர் பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் பொழுதும் அதேபோல் புகுந்த வீட்டில் இருந்து பிறந்த வீட்டிற்கு செல்லும் பொழுதும் … Read more

பங்குனி உத்திரம் அன்று குலதெய்வ வழிபாடு செய்தால் 7 ஜென்ம பாவங்கள் நீங்குமாம்!!

பங்குனி உத்திரம் அன்று குலதெய்வ வழிபாடு செய்தால் 7 ஜென்ம பாவங்கள் நீங்குமாம்!! வருகின்ற ஞாயிற்று கிழமை காலை 11 முதல் மறுநாள் திங்கட்கிழமை வரை பங்குனி உத்திரம் இருக்கிறது.இந்த நாள் முருகனுக்கு உகந்த நாள் ஆகும்.மாலை போட்டுக் கொண்டு பிரசித்த பெற்ற முருகன் கோயிலுக்கு செல்வதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இந்த நன்னாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டு வந்தால் கோடி நன்மைகள் உண்டாகும்.அதேபோல் அவரவர் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டால் செய்த பாவங்கள் நீங்கி … Read more

இந்த விளக்கில் தீபம் போட்டால் குலதெய்வம் உங்கள் வீடு தேடி வருவார்!!

இந்த விளக்கில் தீபம் போட்டால் குலதெய்வம் உங்கள் வீடு தேடி வருவார்!! குலதெய்வம் நம் குலத்தை காக்கும் காவல் தெய்வம் ஆகும்.நம் முன்னோர்கள் செய்த பாவங்களில் இருந்து நம்மை காக்கும் தெய்வம்.குலதெய்வத்தின் அருள் இல்லையென்றால் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. கடன் பிரச்சனை நீங்க,விரும்பிய’வேலை கிடைக்க,வாழ்வில் நிம்மதி கிடைக்க குலதெய்வத்தை வழிபட வேண்டும். ஒரு சிலர் குலதெய்வ வழிபாட்டை மறந்து விடுவார்கள்.இதனால் குலதெய்வத்தின் சாபத்திற்கு ஆளாகிவிடுவார்கள்.எனவே குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வீட்டில் ஒரு தீபம் … Read more

பூஜை அறையில் தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்!!

பூஜை அறையில் தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்!! 1)வீட்டு பூஜை அறையில் ஒட்டடை,தூசி,அழுக்கு படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 2)வாரம் ஒருமுறை செவ்வாய்,வெள்ளி தவிர்த்து இதர நாட்களில் பூஜை அறையை சுத்தமான துணி கொண்டு துடைக்க வேண்டும்.பச்சை கற்பூரம்,மஞ்சள் சேர்த்த தண்ணீரில் துடைத்தால் இன்னும் சிறப்பு. 3)பெண்கள் கையில் வளையல்,நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு பூஜை செய்ய வேண்டும். 4)பூஜை அறையில் ஒரு ஊதுவத்தி மற்றும் பற்ற வைத்து வழிபாடு செய்யக் கூடாது. 5)வீட்டில் … Read more

உங்களை பிடித்துள்ள தரித்திரம் கண் திருஷ்டி பீடை ஒழிய இந்த 4 பொருட்களை நீரில் போட்டு குளியுங்கள்!!

உங்களை பிடித்துள்ள தரித்திரம் கண் திருஷ்டி பீடை ஒழிய இந்த 4 பொருட்களை நீரில் போட்டு குளியுங்கள்!! ஒருவரின் வளர்ச்சியை பார்த்து பொறாமை படும் நபர்களால் கடுமையான கண் திருஷ்டி,பில்லி,சூனியம் ஆகியவை வைக்கப்படுகிறது. எந்த நேரமும் உடல் சோர்வாக இருத்தல்,நல்ல நிகழ்வுகள் தடைபட்டு போதல்,அடிக்கடி அடி படுதல்,கெட்ட நிகழ்வுகள் அதிகம் நிகழ்தல் போன்றவை கண் திருஷ்டி,பில்லி,சூனியம் உள்ளதற்கான அறிகுறிகள் ஆகும். அது மட்டும் இன்றி திரித்திரம்,பீடை இருந்தாலும் இந்த அறிகுறிகள் தென்படும்.இந்த கடுமையான பாதிப்பில் இருந்து தங்களை … Read more

உங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க தேர்வில் முதல் மதிப்பெண் பெற இந்த பரிகாரம் மட்டும் செய்யுங்கள்!!

உங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க தேர்வில் முதல் மதிப்பெண் பெற இந்த பரிகாரம் மட்டும் செய்யுங்கள்!! இன்றைய வளர்ச்சியடைந்த உலகில் தனி மனிதனுக்கு கல்வி மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த கல்வியை குழந்தைகளுக்கு கொடுக்க லட்சக்கணக்கில் செலவு செய்யும் பெற்றோர்களும் உள்ளனர். தன் திறமையால் சாதாரண பள்ளிகளில் கல்வி கற்கும் பிள்ளைகளும் உள்ளனர். எவ்வாறு இருந்தாலும் ஒரு மனிதனுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது கல்வி மட்டுமே. இந்த கல்வியை நன்கு கற்க, தேர்வில் முதல் மதிப்பெண் பெற … Read more

ஒரே ஒரு தீபம் போதும் உங்கள் குலதெய்வம் ஓடோடி வந்து காப்பார்!

ஒரே ஒரு தீபம் போதும் உங்கள் குலதெய்வம் ஓடோடி வந்து காப்பார்! நம் அனைவருக்கும் குலதெய்வம் இருக்கிறது. குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே எதையும் செய்ய முடியும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். ஒருவேளை குலதெய்வத்தின் கோபத்திற்கு ஆளானால் தீராத கஷ்டங்கள் தங்களை வந்து சேரும். எனவே எந்த ஒரு சூழிநிலையிலும் குலதெய்வ வழிபாட்டை மட்டும் மறந்து விடாதீர்கள். வீட்டு பூஜை அறையில் குலதெய்வ படத்திற்கு முன்னர் ஒரு தீபம் ஏற்றி வைப்பதினால் அவரின் அருள் முழுமையாக கிடைக்கும். … Read more

9 தினங்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் எண்ணிய காரியங்களில் வெற்றி கிடைக்கும்!

9 தினங்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் எண்ணிய காரியங்களில் வெற்றி கிடைக்கும்! இன்றைய உலகில் பண தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவுகளுக்கு சரியாகி விடுவதால்.. பணத்தை சேமிக்க என்ன செய்வதென்று தெரியாமல் பலரும் புலம்புகின்றனர். நாம் பணம் சேமிக்க முக்கிய காரணம் நம் ஆசைகளை நிறைவேற்ற தான். வீடு, நிலம், நல்ல வேலை.. என்று பல கனவுகளை சுமக்கும் நமக்கு அதை நிறைவேற்றுவதற்கான வழி என்னவென்று தெரிவதில்லை. காரியத் தடை நீங்கி எண்ணிய … Read more

வீட்டில் உள்ள தீய சக்திகள் நீங்க.. அருகம்புலை இப்படி பயன்படுத்துங்கள்!

வீட்டில் உள்ள தீய சக்திகள் நீங்க.. அருகம்புலை இப்படி பயன்படுத்துங்கள்! உங்கள் வீட்டில் சூழுந்துள்ள கெட்ட சக்திகளால் நாம் தொடங்கும் நல்ல காரியங்கள் அனைத்தும் தடைபடும். எதிர்மறை எண்ணங்கள் அதிகம் ஏற்பட்டு மன நிம்மதியை இழந்து வாழ்வை வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். தீய சக்தி, பில்லி, சூனியம் ஏவல், கண் திருஷ்டி ஆகியவை நம் உழைப்பு, முன்னேற்றம் பிடிக்காதவர்களாக வைக்கப்படும் ஒரு மோசமான விஷயம் ஆகும். இவ்வாறு செய்யும் நபர்களால் நம் குடும்பமும் சேர்ந்து கஷ்டப்படும்… … Read more