இந்த ஒரு டீ உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாகும்..!

இந்த ஒரு டீ உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாகும்..! நம்மில் பலருக்கு டீ, காபி என்றால் உயிர்… காலையில் எழுந்த உடன் டீ குடிக்கும் பழக்கம் நம்மிடம் தொடர்ந்து வருகிறது… டீ குடிப்பதினால் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும் என்றாலும்… அதில் தீமைகள் தான் அதிகளவில் இருக்கின்றது. டீ குடிக்க வேண்டும்… அதுவும் உடலுக்கு நன்மைகளை மட்டும் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் லெமன் டீ குடிப்பது நல்லது. லெமன் நம் உடலுக்கு பல ஆரோக்கிய … Read more

நோய் நொடி இன்றி வாழ இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்துங்கள்!

நோய் நொடி இன்றி வாழ இந்த 3 பொருட்களை இவ்வாறு பயன்படுத்துங்கள்! இன்றைய உலகில் நோயின்றி வாழ்வது மிகவும் அரிதான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு உணவுமுறை, வாழ்க்கை முறை முக்கிய காரணங்கள் ஆகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவில்லை என்றால் பல நோய்கள் எட்டி பார்க்க ஆரம்பித்து விடும். நோய் நம் உடலில் ஆண்டக் கூடாது என்றால் நாம் சில இயற்கை வைத்தியத்தை பின்பற்றுவது நல்லது. *இஞ்சி *தேன் முதலில் ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் தேன் … Read more

இது தெரியுமா? மருதாணி பூ தைலம் இதற்கெல்லாம் தீர்வா?

இது தெரியுமா? மருதாணி பூ தைலம் இதற்கெல்லாம் தீர்வா? மருதாணி செடியில் உள்ள அதன் இலை மட்டும் தான் நமக்கு பயன் தரும் என்று இன்றுவரை பலரும் நம்பி வருகின்றோம். ஆனால் அதன் பூவில் இருக்கும் மருத்துவ குணங்கள் யாருக்கும் தெரிவதில்லை. மருதாணி பூவால் நமக்கு என்ன பயன் என்று நீங்கள் நினைக்கலாம். மருதாணி இலை போலவே அதன் பூவும் குளிரிச்சி நிறைந்தவை ஆகும். இந்த ஒரு பூ நம் உடலுக்கு பல வித நன்மைகளை அளிக்க … Read more

நமக்கு தெரிந்த 10 மூலிகை பொடிகளும்.. தெரியாத மருத்துவ குணங்களும்..!

நமக்கு தெரிந்த 10 மூலிகை பொடிகளும்.. தெரியாத மருத்துவ குணங்களும்..! 1)ஆவரம்பூ பொடி ஆவாரம் பூவை உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர இதயம் பலப்படும். 2)கண்டங்கத்திரி பொடி தினமும் 1 ஸ்பூன் அளவு கண்டங்கத்திரி பொடியை வெந்நீரில் கலக்கி சாப்பிட்டு வந்தால் மார்பு சளி குணமாகும். 3)ரோஜாபூ இதழ் பொடி தினமும் 1 ஸ்பூன் ரோஜா இதழ் பொடியை வைத்து தேநீர் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு அடங்கும். … Read more

10 வித கொடிய நோய்களை குணமாக்கும் மூலிகை பானம்!

10 வித கொடிய நோய்களை குணமாக்கும் மூலிகை பானம்! உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நவீன கால வாழ்க்கையில் மோசமான உணவுமுறை பழக்கத்தால் பலரும் பல வித நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றோம். இந்த பாதிப்புகளை சரி செய்ய கீழ்க்கண்ட செய்முறை விளக்கத்தை அவசியம் பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- *வெந்தயம் – 1 ஸ்பூன் *தண்ணீர் – 50 மில்லி *கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு *பட்டை – 1 துண்டு *இஞ்சி – 1 … Read more

எப்பேர்ப்பட்ட நோய்களையும் குணாக்கும் இந்த ஒரு கிழங்கு நியாபகம் இருக்கா?

எப்பேர்ப்பட்ட நோய்களையும் குணாக்கும் இந்த ஒரு கிழங்கு நியாபகம் இருக்கா? நம் சிறு வயதில் பள்ளிக் அருகில் விற்ற பனங்கிழகை வாங்கி ருசி பார்க்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அதன் சுவை, வாசனை அனைவரையும் தன் பக்கம் இழுக்கும். இந்த பனங்கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் தினங்களில் அதிகளவு அறுவடையாகும். இந்த கிழங்கை நீரில் போட்டு வேக வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். சிலர் மஞ்சள், உப்பு சேர்த்து அவிழ்த்து உண்பார்கள். சிலர் … Read more

பயனுள்ள 15 இயற்கை வைத்திய குறிப்புகள்..!!

பயனுள்ள 15 இயற்கை வைத்திய குறிப்புகள்..!! 1)காபிக்கொட்டை தூளை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் தலைவலி குறையும்/ 2)டீ அல்லது காபியில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அருந்தி வந்தால் தலை பாரம் நீங்கும். 3)கம்பளிப்பூச்சி கடித்த இடத்தில் வெற்றிலை சாறை தேய்த்தால் சிறிது நேரத்தில் குணமாகும். 4)மாமரப் பட்டையை இடித்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த பேதி நிற்கும். 5)தினமும் இரவு 1 வாழைப்பழம் சாப்பிட்டு பால் அருந்தி வந்தால் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. கடுமையான நோய்களை குணக்கும் 25 காய்கறிகள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கடுமையான நோய்களை குணக்கும் 25 காய்கறிகள்!! 1)முருங்கைக்காய் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. 2)கத்தரிக்காய் கேன்சர் வராமல் தடுக்க உதவுகிறது. 3)உருளைக்கிழங்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 4)புடலங்காய் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது. 5)பீர்க்கங்காய் கண் பார்வை குறைபாட்டை சரி செய்ய உதவுகிறது. 6)வெண்டைக்காய் உடல் எடையை குறைக்க உதவுகிறது. 7)சௌ சௌ இருதய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. 8)வாழைப்பூ சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. 9)பீட்ரூட் இரத்த கொதிப்பை கட்டுப்படுகிறது. … Read more

நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 இயற்கை வைத்திய குறிப்புகள்..!!

நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 இயற்கை வைத்திய குறிப்புகள்..!! 1)கடுக்காயை கஷாயம் செய்து தினசரி வாய் கொப்பளித்து வந்தால் பல் ஆட்டம் நிற்கும். 2)வேப்ப இலையை அரைத்து உட்கொண்டு வந்தால் இரத்த சோகை மற்றும் அரிப்பு நீங்கும். 3)ஓமத்தை வறுத்து ஒரு துணியில் மூட்டை கட்டி குழந்தைகளின் மூக்கின் அருகில் கொண்டு சென்று சுவாசிக்க வைத்தால் சளி கரைந்து வெளியேறும். 4)தினமும் காலையில் 1 துண்டு பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் குடலில் அடைபட்டு … Read more

இது தெரியுமா? சூடு நீரில் வெந்தயம் சேர்த்து அருந்தினால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!!

இது தெரியுமா? சூடு நீரில் வெந்தயம் சேர்த்து அருந்தினால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!! நமது அன்றாட உணவில் சேர்க்கப்படும் வெந்தயம் குளிர்ச்சி நிறைந்த பொருள் பொருள் ஆகும். இவை உடல் சூடு, வயிறு எரிச்சல் உள்ளிட்டவைகளை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது. வெந்தயத்தில் வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்டவை அதிகளவில் அடங்கி இருக்கிறது. இந்த வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். அதேபோல் இதில் தேநீர் செய்து பருகினால் … Read more