இது தெரியுமா? சூடு நீரில் இஞ்சி சேர்த்து பருகினால் என்ன நடக்கும்..!!

இது தெரியுமா? சூடு நீரில் இஞ்சி சேர்த்து பருகினால் என்ன நடக்கும்..!! நம் உணவில் வாசனைக்காக சேர்க்கப்படும் இஞ்சி ஓர் மருத்துவ கொண்ட பொருளாகும். இந்த இஞ்சியில் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, பி6, நியாசின், போல்ட், புரதங்கள், தாதுக்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இதில் துவையல், ஊறுகாய், பச்சடி, தொக்கு என்று பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது. இந்த இஞ்சியை சூடு நீரில் போட்டு சேர்த்து பருகினால் உடலுக்கு தேவையான அனைத்து வித … Read more

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 30 சித்த வைத்திய குறிப்புகள்..!!

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 30 சித்த வைத்திய குறிப்புகள்..!! 1)காய்ச்சல் குணமாக: சிறுகுறிஞ்சா வேர் பொடி கஷாயம் செய்து சாப்பிடலாம். 2)குடல் புண் குணமாக:- மணத்தக்காளி காய் மற்றும் கீரையை சமைத்து சாப்பிடலாம். 3)குடல் புழுக்கள் வெளியேற:- மாதுளம் பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிடலாம். வேப்ப இலையை மென்று சாப்பிடலாம். 4)வாயுத் தொல்லை நீங்க:- ஓமத்தை நீரில் கொதிக்கவிட்டு பருகலாம். 5)உடல் வலுப்பெற:- தினமும் பப்பாளி பழம் சாப்பிடலாம். 6)மார்பு சளி குணமாக:- பாலில் மஞ்சள் … Read more

உடலில் உள்ள 1000 நோய்களுக்கு இந்த ஒரு சூரணத்தில் தீர்வு இருக்கிறது!!

உடலில் உள்ள 1000 நோய்களுக்கு இந்த ஒரு சூரணத்தில் தீர்வு இருக்கிறது!! இன்றைய நவீன கால உணவு மற்றும் வாழ்க்கை சூழல் முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. ஆரோக்கியமற்ற உணவு, முறையற்ற தூக்கம், வேலைப்பளு, மன அழுத்தம் உள்ளிட்டவைகளால் மலச்சிக்கல், வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு உள்ளிட்ட பல நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதற்கு அதிக மருத்துவ குணம் கொண்ட பொருட்களை பயன்படுத்தி சூரணம் தயார் செய்து சாப்பிட்டு வந்தால் விரைவில் தீர்வு கிடைக்கும். இந்த … Read more

உடலில் உள்ள பல நோய்களை விரட்ட ஒரு கொத்து கருவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்!!

உடலில் உள்ள பல நோய்களை விரட்ட ஒரு கொத்து கருவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்!! நம் அன்றாட சமையலில் வாசனைக்காகவும், சுவைக்காகவும் பயன்படுத்தி கூடிய கறிவேப்பிலை அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:- கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், இரும்புச் சத்து, விட்டமின் சி, ஏ, பி, இ. தினமும் கருவேப்பிலை தேநீர் அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:- **கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்றி அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. **இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் … Read more

வாரத்தில் 2 முறை அகத்தி கீரை ஜூஸ் செய்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா?

வாரத்தில் 2 முறை அகத்தி கீரை ஜூஸ் செய்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா? நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குவதில் கீரை வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் அகத்தி கீரையில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. அகத்திக்கீரையில் அடங்கி இருக்கும் சத்துக்கள்:- நார்ச்சத்து, புரதம், மாவுச்சத்து, தாதுப்புக்கள், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இந்த அகத்தியில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற … Read more