2 கொய்யா இலை இருந்தால் சர்க்கரை நோய்க்கு மருந்து தயார்!! 100% பலன் உண்டு!!

2 கொய்யா இலை இருந்தால் சர்க்கரை நோய்க்கு மருந்து தயார்!! 100% பலன் உண்டு!! இரத்த சர்க்கரை நோய் குணமாக கொய்யா இலை சிறந்த தீர்வாகும்.இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கொய்யா இலை 2)தண்ணீர் 3)பட்டை துண்டு 4)வெந்தயம் செய்முறை:- அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/4 தேக்கரண்டி வெந்தயம் மற்றும் ஒரு துண்டு பட்டையை போட்டு வறுத்து பொடி செய்து கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரூஉ … Read more

மோரில் இந்த பொருட்களை கலந்து குடித்தால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!!

மோரில் இந்த பொருட்களை கலந்து குடித்தால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!! உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதையே சர்க்கரை என்று அழைக்கிறோம்.தவறான உணவு பழக்கம்,பரம்பரை தன்மை ஆகியவை சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. அடிக்கடி சிறுநீர் கழித்தல்,அதிகப்படியான தாகம்,திடீர் உடல் எடை குறைவு ஆகியவை சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணவும். தேவையான பொருட்கள்:- 1)மோர் 2)வெந்தயம் 3)சீரகம் 4)ஓமம் 5)கருஞ்சீரகம் செய்முறை:- … Read more

சர்க்கரை அளவை நொடியில் கட்டுப்படுத்த “பட்டை + வெந்தயம்” பயன்படுத்துங்கள்!

சர்க்கரை அளவை நொடியில் கட்டுப்படுத்த “பட்டை + வெந்தயம்” பயன்படுத்துங்கள்! இன்றைய உலகம் காலத்திற்கேற்ப மாறி வருகிறது. உணவுமுறை பழக்கமும் இதில் அடங்கும். ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகளவு உண்பதினால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை மருந்து மாத்திரை இன்றி கட்டுக்குள் கொண்டு வர கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)பட்டை 2)வெந்தயம் 3)இன்சுலின் இலை செய்முறை:- உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் … Read more