இந்த கிழங்கின் தோலை இவ்வாறு பயன்படுத்தினால் கண் கட்டிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!

இந்த கிழங்கின் தோலை இவ்வாறு பயன்படுத்தினால் கண் கட்டிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்! கண் இமைகளின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் கட்டி போன்று உருவாவதை தான் கட்டி என்று அழைக்கின்றோம். இந்த கண் கட்டி உடலில் அதிகப்படியான சூடு இருந்தால் ஏற்படும். அதுமட்டும் இன்றி உடலில் நீர்சத்து குறைதல், ஊட்டச்சத்து குறைதல் போன்ற பல காரணங்களால் கண்கட்டி ஏற்படுகிறது. இந்த கண் கட்டி குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியம் தங்களுக்கு உதவும். 1)உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கின் … Read more