சளி, இருமலில் இருந்து விடுபட வேண்டுமா? ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்!

சளி, இருமலில் இருந்து விடுபட வேண்டுமா? ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்! சளி, இருமல் ஆகிய தொற்று நோய்களால் அவதிப்படுபவர்கள் அனைவரும் பச்சை மிளகாயை மருந்தாக பயன்படுத்தலாம். பச்சை மிளகாய் அதற்கு மட்டுமல்ல மேலும் பலவிதமான நாய்களை குணப்படுத்த மருந்தாக பயன்படுகின்றது. பொதுவாக சளி, இருமல், காய்ச்சல் வந்த நபர்கள் அனைவரும் காரமாக சாப்பிட விரும்புவார்கள். ஆனால் அதிக காரம் மேலும் சளி, இருமலை அதிகரிக்கும் என்பதால் அதிகம் காயத்தை சமையலில் சேர்த்துக் கொள்ள பயப்படுவார்கள். … Read more

இப்படி செய்தால் சளி, காய்ச்சல் ஒரு நாளில் குணமாகும்..!!

இப்படி செய்தால் சளி, காய்ச்சல் ஒரு நாளில் குணமாகும்..!! இன்றைய காலத்தில் சளி, காய்ச்சல் வருவது எளிதாகி விட்டது. இந்த தொற்று பாதிப்பை விரைவில் சரி செய்து கொள்வது நல்லது. இதற்கு துளசி, தூதுவளை வேக வைத்த தண்ணீரை வைத்து ரசம் செய்து சாப்பிடுவது சிறந்த தீர்வாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *துளசி மற்றும் தூதுவளை வேக வைத்த தண்ணீர் – 1 கப் *பூண்டு – 5 பல் *வர மிளகாய் – 3 *புளி … Read more

நம்புங்க.. சளி, இருமல், காய்ச்சல் குணமாக இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! 100% தீர்வு இருக்கு..!!

நம்புங்க.. சளி, இருமல், காய்ச்சல் குணமாக இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! 100% தீர்வு இருக்கு..!! மழைக்காலம் தொடங்கிவிட்டால் சளி, இருமல், காய்ச்சல் நம்மை எளிதில் தொற்றி விடும். இவை சாதாரண ஒன்றாக இருந்தால் அதனை விரைவில் சரி செய்து கொள்வது நல்லது. இதற்கு கொள்ளு சிறந்த தீர்வாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *சீரகம் – 2 தேக்கரண்டி *மிளகு – 1 தேக்கரண்டி *பூண்டு – 5 பல் *வர மிளகாய் – 3 *புளி … Read more