படர்தாமரைக்கு காரணங்களும்.. அதற்கான தீர்வுகளும்..!
படர்தாமரைக்கு காரணங்களும்.. அதற்கான தீர்வுகளும்..! உடலில் அதிகளவு வியர்வை சுரக்கும் பகுதிகளில் பூஞ்சை உருவாகி அவை படர்தாமரையாக உருவெடுத்து விடுகிறது. இந்த பாதிப்பு பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது. உடலுக்கு தேவையான காற்றோட்டம் இல்லாமல் உடை அணிவதினால் இது போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. அளவுக்கு மீறி உடலில் வியர்வை சுரக்கும் பகுதிகளான அக்குள், தொடை, கை – கால் இடுக்கு, தோள்ப்பட்டை ஆகிய பகுதிகளில் படர்தாமரை அதிகம் உருவாகிறது. இதனால் அரிப்பு, எரிச்சல் … Read more