நுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளியை மலம் வழி இந்த பானம் வெளியேற்றி விடும்!

இந்த காலம் பனிக்காலம். காலையில் பயங்கரமாக பனி பொழிவு நடந்து வருகிறது. இந்த சமயம் சிறு குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சொல்லி சளி தொந்தரவு அதிகமாக இருக்கும். பொதுவாக சளி என்றால் மூக்கில் நீர் வடிதலும் இருக்கும், அதே போல் நுரையீரலிலும் சளி தேங்கி கிடக்கும். நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியின் மூலம் நம்மால் மூச்சு விடும் சிரமம் ஏற்படும். அதனால் நுரையீரலில் தங்கி கிடக்கும் சளியை இந்த பானத்தின் மூலம் சரி செய்து விடலாம். அதை … Read more

ஆய்சுக்கு மூட்டு வலி தேய்மானம் பிரச்சனை இருக்காது! இதை சாப்பிடுங்க!

35 40 வயதுகளை கடந்தாலே மூட்டு வலி பிரச்சனைகள் வந்து அவதிப்படுவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது பெண்களாகட்டும் ஆண்களாகட்டும், பெண்கள் குழந்தை பிறந்த பிறகு அவர்களுக்கு அனைத்து பிரச்சனையும் வந்துவிடுகிறது. ஆண்களுக்கும் அப்படித்தான் 40 வயதுக்கு மேல் அவர்களுடைய உடல் பாதிக்கப்படுகிறது அதற்கு காரணம் நாம் உண்ணும் உணவில் தான் இருக்கிறது.   அப்படி ஆய்சுக்கும் மூட்டு வலி தேய்மானம் கால் வலி மூட்டு வலி ஆகியவை எதுவுமே இல்லாமல் இருக்க, இதை நீங்கள் சாப்பிடும் … Read more

முடி வளரவே வளராது என நினைச்சுட்டு இருக்கீங்களா? இத பண்ணுங்க 100% ரிசல்ட்!

அந்தக் காலத்தில் நாம் தினமும் தலைக்கு எண்ணெய் தேய்ப்போம். வாரத்திற்கு இரண்டு முறை சீயக்காய் நன்கு அரைத்து தலைக்கு பூசி குளிப்போம். அதனால் முடிக்கு கிடைத்த ஊட்டச்சத்தால் முடி அதிகமாக வளர்ந்தது. உதிராமலும் இருந்தது. ஆனால் இன்றைக்கு ஷாம்பூ என்ற பெயரில் கெமிக்கலை பயன்படுத்தி முடியை வளர விடாமலேயே செய்து விட்டோம்.   இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள் 10 நாட்களில் நீங்களே மாற்றத்தை உணரும் வகையில் இந்த ரிசல்ட் கண்டிப்பாக அமையும்.   பொருட்கள்:   … Read more

அடிக்கடி சிறுநீர் வருதா? கட்டுப்படுத்த நாட்டுமருந்து l இதோ!

உடலின் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் அடிக்கடி சிறுநீர் வரும். அப்படியே அடிக்கடி சிறுநீர் வருவதால் நமக்கு உடலும் களைப்பாகும். அதே போல் நாம் வெளியில் சென்றிருக்கும் போது நம்மால் அடக்க முடியாமல் இருக்கும் பொழுது, பயங்கர அவஸ்தி பட வேண்டிய நிலையும் ஏற்படும். இப்பொழுது அடிக்கடி சிறுநீர் போதலை தடுப்பதற்காக மூன்று வழிமுறைகளை சொல்லப் போகிறோம். இதை நீங்கள் பயன்படுத்தி வாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.   முறை: 1   1. வாழைப்பூவை … Read more

இந்த இலை போதும்! ‌ 7 நாட்களில் சர்க்கரை முழுமையாக குணமாகி விடும்!

சர்க்கரை நோய் என்பதை பற்றி எல்லோருக்கும் தெரியும் அது வந்தால் என்னென்ன பாடுபடுகிறார்கள் என்பது தெரியும்! கண்முன்னே அனைத்தும் இருந்தும் சாப்பிட முடியாமல் தவிக்கும் நிலையை விவரிக்க முடியாது!   ஆங்கில மருந்துகளால் சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் நம் இயற்கை முறையை பயன்படுத்தி வரும் பொழுது சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும்.   அதற்கு தேவையான ஒரே ஒரு பொருள் கொய்யா இலை!   கொய்யா இலை நம் வீட்டின் பக்கத்தில் எளிதாக … Read more

மூச்சு பிடிப்பு, முதுகு வலி, இடுப்பு வலி, வாயு தொல்லையா! 5 Min போதும்!

குனிந்து நிமிர்ந்து வேலை பார்த்தாலே இடுப்பு பிடித்து விடும். பிறகு எந்த வேலையும் செய்ய முடியாத அளவிற்கு ஒரே வலியாக இருக்கும். இப்படிப்பட்ட மூச்சுப்பிடிப்பு மற்றும் வாயு தொல்லையை சரி செய்ய இந்த கைக்கொண்ட நாட்டு மருத்துவத்தை செய்து வந்தோமேயானால் ஒரே நாளிலேயே உங்களது மூச்சுப்பிடிப்பு மற்றும் வாயு தொல்லை இருந்தால் நீங்கிவிடும்.   அதற்கு தேவையான பொருட்கள் என்னவென்று இப்பொழுது பார்க்கலாம். அதை செய்து அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றியும் இந்த பதிவில் … Read more

இந்த ஒரு பொருளை தனமாக பசுவிற்கு தானம் செய்தால் தீராத கடனும் தீர்ந்து பணம் பெருகும்..!!

இந்த ஒரு பொருளை தனமாக பசுவிற்கு தானம் செய்தால் தீராத கடனும் தீர்ந்து பணம் பெருகும்..!! இன்றைய உலகில் நம் அனைவருக்கும் பணம் மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது. நாம் சம்பாதிக்கும் பணத்தில் சிறிய தொகையை சேமிப்பாக எடுத்து வைத்தால் தான் அவசர காலத்தில் நாம் யாரிடமும் கடன் வாங்காமல் இருக்க முடியும். ஆனால் பலர் இந்த சேமிப்பை செய்யாமல் இருப்பதால் தான் கடனில் சிக்கி விடுகிறோம். பாசிப் பருப்பை பசுவிற்கு தானம் செய்தால் இந்த கடன் … Read more

கண் திருஷ்டி நீங்கி வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்க மற்றும் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!!

கண் திருஷ்டி நீங்கி வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்க மற்றும் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!! கண் திருஷ்டி என்றால் இருக்கும் ஒருவரை பார்த்து இல்லாதவர் பொறாமைப்படுவது என்று சொல்லப்படுகிறது. புதிதாக வீடு கட்டினால் வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயர்கள் படங்களை மாட்டுவது, வீட்டு வாசல் கதவுகளில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது என்று பல முறைகளை கடைபிடித்து வருகிறோம். காரணம் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படக்கூடாது என்பதற்காக தான். … Read more

உங்கள் வீட்டில் தங்கம் தங்க எளிய வழி இதோ!!

உங்கள் வீட்டில் தங்கம் தங்க எளிய வழி இதோ!! தீர்வு 1: நீங்கள் நகை வைத்திருக்கும் பெட்டி உங்கள் வீட்டின் குபேர மூலையில் உள்ளதா என்பதை கவனியுங்கள். அல்லது பீரோவில் நகை வைத்தாலும் பீரோ குபேர மூலையில் வடக்குப் பார்த்து உள்ளதா என்பதை கவனியுங்கள். குபேர மூலை என்பது வீட்டின் தென் மேற்கு பகுதி ஆகும். இந்த மூலையில் நகை பணம் வைத்தால் இரண்டும் அதிகம் பெருகும். நகை வைக்கும் பெட்டிக்குள் ஒரு சிறிய முகம் பார்க்கும் … Read more

குலதெய்வ கோயிலுக்கு போகும் போது இந்த 2 பொருட்களை வாங்கி சென்றால் உங்களுடைய குடும்பம் எப்போதும் சீரும் சிறப்போடு மகிழ்ச்சியாக இருக்கும்..!!

குலதெய்வ கோயிலுக்கு போகும் போது இந்த 2 பொருட்களை வாங்கி சென்றால் உங்களுடைய குடும்பம் எப்போதும் சீரும் சிறப்போடு மகிழ்ச்சியாக இருக்கும்..!! குல தெய்வ கோயிலுக்கு செல்வது என்பது ஒரு குடும்பத்தில் மிக முக்கியமான ஒரு விஷயம் ஆகும். ஒரு நல்ல காரியம் எந்த தடைகளும் இல்லாமல் வெற்றியாக வேண்டும் என்றால் உங்கள் குலதெய்வத்தை வணங்கிவிட்டு செய்வது என்பது நல்லது. அதேபோல் உங்களுடைய குடும்பம் எப்போதும் சீரும் சிறப்போடு மகிழ்ச்சியாக இருக்க குலதெய்வ கோயிலுக்கு போகும் போது … Read more