மக்களை காவு வாங்கி வரும் மழை!!.நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!மீட்பு பணி தீவிரம்..

The rains are taking the people away!!. One person died in the landslide..! Rescue work is intense..

மக்களை காவு வாங்கி வரும் மழை!!.நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!மீட்பு பணி தீவிரம்.. கடந்த சில நாட்களாக மக்களை சிரமபடுத்தி வருகிறது இம்மழை.இந்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகள் நீரில் முழ்கி வெள்ளக் காடாக மாறி வருகிறது.இந்நிலையில் கேரளாவில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை விடாது பெய்து வருகின்றது.இதனால் மலையோர கிராமங்களிலும் கனமழை பெய்து வருகிறது.இதனால் அங்குள்ள மரங்கள் சாலைகளில் சரிந்து விழுகின்றது. அதே போன்று சாலையில் செல்லும் மக்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.மலை கிராமங்களில் நிலச்சரிவு … Read more

திடீர் தடம்புரண்ட ரயில்பெட்டி.. அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பிய பயணிகள்!… 

The train suddenly derailed.. Fortunately, the passengers escaped with injuries!...

திடீர் தடம்புரண்ட ரயில்பெட்டி.. அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பிய பயணிகள்!… சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரிலிருந்து பயணிகள் அனைவரும் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜோதாப்பூர் நோக்கி ரயிலில் புறப்பட்டனர். அந்த ரயில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மராட்டிய மாநிலம் கொண்டியா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் முதியோர் ,சிறியவர்,பணிக்கு செல்லும் பணியாளர்கள்,குழந்தைகள்,ஊனமுற்றோர் ஆகியோர் இந்த ரயிலில் பயணம் செய்திருந்தார்கள்.வழக்கம்போல் சென்று கொண்டிருந்த  ரயில் திடிரென்று அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில் மீது மோதியது. … Read more

60 . அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்கப்பட்டவுடன் மார்போடு அனைத்த தாயின் பாசம்.!..

60 . அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்கப்பட்டவுடன் மார்போடு அனைத்த தாயின் பாசம்.!..   சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள கஜன்வாவ் கிராமத்தில் மனிஷா என்ற 12 வயது சிறுமி கிணறு அருகே நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார்.அவர் விளையாடிய இடத்தில் 700 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு ஒன்று இருந்தது.இதை கவனிக்காத விளையாட்டு சிறுமிகள் அங்கு விளையாடிவுள்ளார்கள். இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் 500 முதல் 700 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி … Read more

கிடுகிடுவென பனிப்பாறைகள் சரிந்தது! இதில் சிக்கிக் கொண்ட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழப்பு! மேலும் சிலபேரை ஹெலிகாப்டர்  மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு  வருகின்றார்கள்!!

The glaciers fell to the ground! Six people trapped in this died tragically! And some people are being searched by helicopter!!

கிடுகிடுவென பனிப்பாறைகள் சரிந்தது! இதில் சிக்கிக் கொண்ட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழப்பு! மேலும் சிலபேரை ஹெலிகாப்டர்  மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு  வருகின்றார்கள்!! ஐரோப்பாவில் மிகவும் சிறந்த விளங்கிய மலைத்தொடரான ஆல்ப்ஸ் மலைத்தொடர்.இங்கிருக்கும் பனிப்பாறைகள் அனைத்தும் கண்ணாடி போல் காட்சியளிக்கும். மேலும் இத்தாலி,பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் இந்த மலைத்தொடர் பறந்து விரிந்து காணப்படுகிறது. சுற்றுத் தலமான இந்த மலைத்தொடரில் பனியேறுதலும் மற்றும் பனிச்சறுக்கு உள்ளிட்ட சாகசங்களில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் … Read more