வேகத்தடையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா!! முழு விவரங்கள் இதோ!!

வேகத்தடையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா!! முழு விவரங்கள் இதோ!! அனைத்து சாலைகளிலும் இருக்கின்ற ஒன்றுதான் வேகத்தடை. வாகனம் அளவுக்கு மீறி வேகமாக செல்வதை தடுப்பதற்காகவும் விபத்து ஏற்படுவதை நிறுத்துவதற்காகவும் இந்த வேகத்தடை அனைத்து பகுதிகளிலும் கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி சில முக்கிய தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம். ஒரு வேகத்தடை என்பது 3.7 மீட்டர் அகலத்திலும் 10 சென்டிமீட்டர் நீளத்திலும் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சில இடங்களில் 20 அல்லது 30 மீட்டர் நீளத்திலும், 1.5 … Read more

சாலைகளில் பயன்படுத்தப்பட்ட 1000க்கும் மேற்பட்ட ஊசிகள் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு!

புதுக்கோட்டையில் நகர் பகுதியான நிஜாம் காலனியில் உள்ள சாலைகளில் பயன்படுத்தப்பட்ட 1000க்கும் மேற்பட்ட ஊசிகள் சிரஞ்சீகள் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இளைஞர்கள் போதை ஊசிக்காக பயன்படுத்தினதா அல்லது மருத்துவ கழிவுகளா என்பது குறித்து சுகாதாரத்துறை விசாரணை செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் மத்தியில் போதை கலாச்சாரம் அதிகரித்து வரும் வேளையில் புதுக்கோட்டை நிஜாம் காலனி பகுதியில் சாலை ஓரத்தில் 1000க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட ஊசிகள் சிரஞ்சுகள் ஆகியவை கொட்டப்பட்டுள்ளன. அங்குள்ள … Read more

இவ்வாறு நடந்து கொண்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Cat owners will be fined if they do this! Action order issued by the corporation administration!

இவ்வாறு நடந்து கொண்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்! மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! நம் சுற்று வட்டாரத்தில் பெரும்பாலும் வீடுகளில் ஆடு ,மாடு,கோழி என வளர்பது வழக்கம் தான்.அவைகளை வெறும் பொழுபோக்கு நோக்கில் வளர்க்காமல் லாபத்தின் அடிப்படையில் தான் வளர்க்கின்றனர்.அவ்வாறு வளர்க்கப்படும் மாடுகளை காலையில் அவிழ்த்து விட்டு விடுகின்றனர். அவ்வாறு அவிழ்த்து விடும் மாடுகள் அனைத்தும் கூட்டமாக சாலைகளில் சுற்றி திரிகின்றனர்.அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகின்றது.அதனால் அதனை தடுக்கும் … Read more

பால்கர் மாவட்டத்தில்..நெஞ்சை உலுக்கிய கண்கலங்க வைத்த காட்சி!.விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றும் முயற்சி!..

In Palghar district..heart-shattering scene!.Trying to save the woman caught in an accident!..

பால்கர் மாவட்டத்தில்..நெஞ்சை உலுக்கிய கண்கலங்க வைத்த காட்சி!.விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றும் முயற்சி!.. மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு பா.ஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு பால்கர் மாவட்டத்தில் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் சாலைகள் மற்றும்  மருத்துவமனைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இங்கு சிறு விபத்து ஏற்பட்டாலும் பல மயில் தூரத்தில் இருக்கும் மருத்துவமனையை நாட வேண்டியுள்ளது. இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த லட்சுமி … Read more

சாலைகளை பெயர்த்தெடுக்காமல் புதிய சாலைகள் போட்டால் புகார் தெரிவிக்கவும்! வெளியான புதிய உத்தரவு!

Report new roads without naming them! New order issued!

சாலைகளை பெயர்த்தெடுக்காமல் புதிய சாலைகள் போட்டால் புகார் தெரிவிக்கவும்! வெளியான புதிய உத்தரவு! பெருநகரமான சென்னை மாநகராட்சியில் ஒரு திடீர் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில் பெருநகர சென்னை மாநகராட்சி 387 கிலோ மீட்டர் நீளம் உள்ள 471 போக்குவரத்து சாலைகளும், 5270 கிலோ மீட்டர் நீளமுள்ள 34640 உட்புற சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்பரவு பணிகளும் நடைபெறுகின்றன. மேலும் சேதமடைந்த சாலைகளை கண்டறிந்து சீரமைத்து சரி செய்தல் … Read more