போலீசுக்கே டிமிக்கி கொடுத்து வந்த போலி ரவுடி கும்பல் !.இவங்க ஸ்டைல் நிஜ அதிகாரியை விட மிஞ்சிடாங்க!!

The fake rowdy gang who gave the police a dime!. Their style is better than the real officer!!

போலீசுக்கே டிமிக்கி கொடுத்து வந்த போலி ரவுடி கும்பல் !.இவங்க ஸ்டைல் நிஜ அதிகாரியை விட மிஞ்சிடாங்க!! பீகாரில் பாங்கா மாவட்டத்தில் ஒரு பெரிய ரவுடி கும்பல் உலவியது.இந்த ரவுடி கும்பலில் இருப்பவர்களுக்கு கொலை, கொள்ளை, கடத்தல், பணப்பறிப்பு உள்ளிட்ட பல தில்லாலங்கடி வேலைகளை செய்துவருகிறார்கள். இந்த ரவுடி கும்பல் போலியான ஒரு காவல் நிலையத்தையும் நடத்தி வருகின்றனர்.இதனால் சுலபமாக மக்களிடம் இருந்து பணத்தை பறித்து கைவரிசையை கட்டி வந்திருந்தனர்.இந்த ஆண்டு கடந்த மாதம் பாங்கா நகரில் … Read more

கொள்ளையருக்கு உதவிய காவல் ஆய்வாளர்!. அதிரடியாக சஸ்பெண்ட் செய்ய சகர டிஐஜி உத்தரவு!…

Police inspector who helped the robber! Sagara DIG orders immediate suspension!...

கொள்ளையருக்கு உதவிய காவல் ஆய்வாளர்!. அதிரடியாக சஸ்பெண்ட் செய்ய சகர டிஐஜி உத்தரவு!… சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டிலிருந்து 3.15 கிலோ தங்கம் வியாழக்கிழமை அன்று தனிப்படை போலீசாரால் மீக்கப்பட்டுள்ளது. அரும்பாக்கம் வங்கியில் நடந்த நகைக்கொள்ளையில் அமல்ராஜிற்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நகைகள் பறிமுதல் குறித்து அமல்ராஜிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரும்பாக்கம் வங்கி கொள்ளை போன சுமார் 31 கிலோ நகைகளும் மீக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் காவல் … Read more

இந்த மூன்று பகுதிகளுக்கு மட்டுமே? சுற்றுலா பகுதியில் செல்வதற்காக சிறப்பு வாகனம்!

Only for these three areas? A special vehicle for visiting the tourist area!

இந்த மூன்று பகுதிகளுக்கு மட்டுமே! சுற்றுலா பகுதியில் செல்வதற்காக சிறப்பு வாகனம்! காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் உள்ளிட்ட மூன்று சுற்றுலா பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள  மாமல்லபுரம், ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் எப்பொழுதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். மேலும் அந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதலால் அங்கு  திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களை தவிர்க்க, போலீசார் ரோந்து செல்வது மிகவும்  அவசியம். மேலும் … Read more

தாசில்தார் வீட்டில் கை வரிசை காட்டிய கொள்ளை கும்பல்!..அதிகாரி வீட்டிலேயே இப்படியா?… 

A gang of robbers showed their hands in the Tahsildar's house!..Is this the same in the officer's house?...

தாசில்தார் வீட்டில் கை வரிசை காட்டிய கொள்ளை கும்பல்!..அதிகாரி வீட்டிலேயே இப்படியா?… நாங்குநேரி அருகேவுள்ள மறுகால்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தான்  செல்லையா இவருடைய வயது 62. இவரது மனைவி சாந்தகுமாரி வயது 56. செல்லையா சில மாதங்களுக்கு முன்பு தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். அவருடைய மனைவி சாந்தகுமாரி மறுகால்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவியாக பணியாற்றி வருகிறார்.இவருக்கு நாங்குநேரி அருகேவுள்ள தென்னிமலையில் தோட்டத்துடன் கூடிய பண்ணை வீடு ஒன்று  இருந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் பண்ணை … Read more

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் சம்பவம்! மேலும் இரண்டு வாலிபர் கைது!

The incident that continues to take place in Erode district! Two more teenagers arrested!

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் சம்பவம்! மேலும் இரண்டு வாலிபர் கைது! ஈரோடு கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் பெண்களிடம் வழிப்பறி, நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க ஈரோடு டவுன் போலீஸ்சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் ஈரோட்டில் வாகனத்தை … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்ணிற்கு அரங்கேறிய சம்பவம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

The incident happened to a woman in Tuticorin district! People in the area in fear!

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்ணிற்கு அரங்கேறிய சம்பவம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி தபால் தந்தி காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மனைவி பிரேமா (57). ராஜிவ் நகர் பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையை நடத்தி விட்டு இரவு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இப்போது அசோக் நகர் 5வது தெருவில் பிரேமா சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் இரண்டு மரபு நம்பர்கள் … Read more

இரயில்வே துறையில் வேலை:! 64 லட்சம் ரூபாய் பணமோசடி!! கதறும் பெண்மணி!!

இரயில்வே துறையில் வேலை:! 64 லட்சம் பணமோசடி!! கதறும் பெண்மணி!! வேலை வாங்கி தருவதாக கூறி 64 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜமுனா என்னும் பெண்மணி.கணவனை இழந்த பெண்மணியான இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.இவரது மகனின் பள்ளி தோழன் ஒருவர் பணம் கொடுத்தால் இரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக ஜமுனாவிடம் கூறியுள்ளார்.இதனை நம்பி தனது மருமகனுக்கு ரயில்வே துறையில் … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தில் சென்ற பெண்ணின் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

A woman's jewelery was stolen from a bus in Kanyakumari district! People in the area in fear!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தில் சென்ற பெண்ணின் நகை திருட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அருகே உள்ள கொற்றியோடு கன்றுபிலாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் ராஜ் (46). இவரதின் மனைவி எல்சிபாய் (42). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் லட்சுமிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கல்லூரியின் முதல் நாள் என்பதால் காலையில் எல்சிபாய் அவருடைய மகனை கல்லூரியில் விடுவதற்காக சென்றுள்ளார். மேலும் அவரது மகனை கல்லூரியில் … Read more

அடுத்தடுத்து இரு வீடுகளில் கைவரிசை காட்டிய திருடரை கைது செய்த போலீசார்!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்..

The police arrested the thief who showed his hand in two successive houses!! The people of the area are in a frenzy.

அடுத்தடுத்து இரு வீடுகளில் கைவரிசை காட்டிய திருடரை கைது செய்த போலீசார்!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்.. வெள்ளக்கோவில் அருகே உள்ள பச்சாபாளையத்தை சேர்ந்தவர் சௌந்தரராஜன் இவருடைய வயது 50.இவரது மனைவி செல்வராணி வயது 4.5 இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னால் காலையில்  வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்கள். பிறகு வேலை முடிந்ததும் வீட்டிற்கு வந்த போது வீட்டிலுள்ள பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டை முழுவதுமாக சோதனை … Read more

நெசவு தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து பணம் கொள்ளை! சுற்றுலா சென்று திரும்பிய நிலையில் அதிர்ச்சி சம்பவம்!

The weaver broke the house lock and stole money! Shocking incident while returning from a trip!

நெசவு தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து பணம் கொள்ளை! சுற்றுலா சென்று திரும்பிய நிலையில் அதிர்ச்சி சம்பவம்! அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் மூன்றாவது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் கமலக்கண்ணன். இவர் பட்டு நெசவுத் தொழில் செய்து வருகிறார். கமலக்கண்ணனும் அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல கடந்த 29ஆம் தேதி சென்றுள்ளனர். நேற்று இரவு கன்னியாகுமாரியில் இருந்து திரும்பிய கமலக்கண்ணன் வீட்டின் முன் பகுதியில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, முன் … Read more