சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு ஸ்வீட் செய்தி!! இனி இன்சுலின் ஊசியே தேவையில்லை!!

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு ஸ்வீட் செய்தி!! இனி இன்சுலின் ஊசியே தேவையில்லை!! சக்கரை நோய் 100% குணமாக தொட்டால் சுருங்கி மூலிகை.தொட்டால் சுருங்கி, தொட்டால் வாடி, இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி என இந்தத் தாவரத்துக்கு நிறைய பெயர்கள் உண்டு. தொட்டால் சுருங்கியின் மருத்துவ பயன்கள்: 1: இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, ஆகிய சுவைகளை கொண்டது. 2: வெப்பத்தன்மையானது. 3: இந்த இலை மூலநோய், பவுத்திர புண்களை குணமாக்கும். 4: பெண்களுக்கு ஏற்படும் உதிரப் பெருக்கு என்கின்ற பெரும்பாடு … Read more

இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!!வேர்க்குரு இருந்த இடம் தெரியாமல் போகும்!!

இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!!வேர்க்குரு இருந்த இடம் தெரியாமல் போகும்!! கோடையில் வேர்க்குரு மறைய இதை செய்தால் போதும்.கோடை காலத்தில் வேர்க்குரு வருவதற்கான காரணங்கள்: 1: இந்த வேர்க்குரு அதிகமாக எதனால் வரும் என்றால், கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் அப்பொழுது வியர்வை அதிகமாக சுரக்கும் அப்போது அந்த வாய் அடைக்கப்பட்ட காரணத்தினால் ஒரு சிலருக்கு வேர்வை வர முடியாமல் அது வேர்க்கூறாக மாறிவிடும். 2: உடல் உஷ்ணம் அதிகமாக இருப்பதினால் அல்லது உடலில் … Read more

பூ இலை காய் வேர் என அனைத்துமே பயன்படும் இந்த செடியை கண்டால் விட்டு விடாதீர்கள்!

பூ இலை காய் வேர் என அனைத்துமே பயன்படும் இந்த செடியை கண்டால் விட்டு விடாதீர்கள்! நாம் தினமும் நிறைய செடி வகைகளை நம் கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவைகளை நாம் பார்ப்பதுடன் சரி. ஆனால் அவைகளின் மருத்துவ பயன்களை நாம் அறிந்திருக்க மாட்டோம். ஒவ்வொரு செடி வகையும் ஒவ்வொரு மருத்துவ குணங்களை நமக்கு அள்ளித் தருகின்றன.நாம் அந்தச் செடியின் பயன்களை அறியாமல் ஏதோ களைச்செடி என்று பிடுங்கி எறிந்து விடுகின்றோம். அத்தகைய செடிகளில் பூ முதல் … Read more

வெள்ளை எருக்கன் செடியின் மகத்துவம்! இவ்வாறு செய்தால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் உடனடியாக தீரும்!

வெள்ளை எருக்கன் செடியின் மகத்துவம்! இவ்வாறு செய்தால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் உடனடியாக தீரும்!   வெள்ளை எருக்கன் செடியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வெள்ளையருக்கன் செடியானது தரிசு நிலங்கள், வயல் வரம்புகளில் வளரக்கூடியவை. வெள்ளை எருக்கன் செடியினால் செய்யக்கூடிய மாலையை சிவன் மற்றும் விநாயகருக்கு செலுத்தி வழிபடுவார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் ஆரோக்கியம் மற்றும் செல்வ செழிப்பு பெருகும் என்பது நம்பிக்கை. வெள்ள எருக்கிலிருந்து கிடைக்கக்கூடிய வேர் இலை மற்றும் பால் ஆகியவை மிகுந்த … Read more

புங்கை மரத்தை வீட்டின் அருகே வளர்க்கலாமா? வளர்க்க கூடாதா?

புங்கை மரத்தை வீட்டின் அருகே வளர்க்கலாமா? வளர்க்க கூடாதா? புங்கன் மரம் என்பது குளிர்ச்சி மிக்க ஆயுர்வேத மரங்களாகும்.புங்கை அல்லது புங்கு முட்டை வடிவ சிறிய இலைகளையும் வெண்மை நிறப்பூக்களையும் நீள்சதுர காய்களை கொண்ட மர வகையை சார்ந்தது.இந்த மரத்தின் இலை, பூ, காய், விதை, வேர்ப்பட்டை என அனைத்துமே மருத்துவ குணமுடையது. இம்மரம் பத்து அடி முதல் நாற்பது அடி வரை வளரும். அதிக இலைகளை கொண்டிருக்கும். லேசான காற்றுக்கே நல்ல அசைவினை கொடுத்து இம்மரத்தின் … Read more