இந்துத்துவா அமைப்பின் மூத்த தலைவர் – காவல்துறை போட்ட ஸ்கெட்ச்!!

இந்துத்துவா அமைப்பின் மூத்த தலைவர் – காவல்துறை போட்ட ஸ்கெட்ச்!! திருவள்ளுவர் மற்றும் அம்பேத்கரை இழிவாக பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில தலைவர் ஆர்.பி.வி.எஸ் மணியனை சென்னையில் இன்று கைது செய்தனர். இவர் பல்வேறு கோவில்கள் மற்றும் எண்ணற்ற ஆன்மீக சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார். இந்துத்துவா சொற்பொழிவாளரான இவர், பல்வேறு இந்துத்துவா அமைப்புகளின் தலைவர் பதவி உள்ளிட்ட முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். தற்போது ஆர்.பி.வி.எஸ் மணியன் அவர்கள் இந்துத்துவா சித்தாந்தங்களை பரப்புகின்ற சொற்பொழிவாளராக வலம் … Read more

சர்ச்சைக்குரிய வகையில் தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் கூட்டம்! பள்ளிக்கல்வித் துறை விசாரணை

Controversial RSS meeting in private school! School Education Department Investigation

சர்ச்சைக்குரிய வகையில் தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் கூட்டம்! பள்ளிக்கல்வித் துறை விசாரணை சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடைபெற இருப்பதாகக் கடந்த வாரத்தில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து விசாரிக்கையில் அத்தகைய கூட்டம் எதுவும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சார்பில் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட அந்த நாளில் சம்பந்தப்பட்ட பள்ளியில் திட்டமிட்டபடி ஆர்எஸ்எஸ் … Read more

அய்யய்யயோ தமிழகத்தில் பயங்கரவாதம் நுழைய பாக்குது! ஆர் எஸ் எஸால் கதறும் திருமாவளவன்!

இந்திய கடற்படை துப்பாக்கிச் சூட்டின் காரணமாக காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நாகை மீனவர் வீரவேரிடம் நலம் விசாரித்த திருமாவளவன் அதன்பிறகு பத்திரிக்கையாளரை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, காயமடைந்த மீனவருக்கு தமிழக அரசு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது. அவரு ஒரு வருடத்திற்கு கடலுக்கு செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள் அவருக்கு கூடுதல் நிவாரணமும் அல்லது வேறு தொழில் செய்வதற்கான உதவியோ அரசு சார்பில் வழங்கப்பட வேண்டும் துப்பாக்கிச் சூடு … Read more

ஐயோ போச்சி கலவரம் பண்ண பாக்குறாங்க! ஆர் எஸ் எஸ் அமைப்பால் கதறும் தமிழக அரசு!

சென்னை திரு வி க நகர் மண்டலத்தில் பருவ காலம் மருத்துவ முகாமை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அப்போதும் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் சென்னையில் வெள்ள தடுப்பு பணிகள் முடிக்கி விடப்பட்டதால் 96 சதவீத பகுதிகளில் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கின்றன தமிழக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக, பெருமழை பொழிந்த போதும் சென்னைக்கு பாதிப்பு உண்டாகவில்லை என்று பல்வேறு ஊடகங்கள் தெரிவிக்கின்றன என கூறியுள்ளார். வெள்ளம் சூழ்ந்த … Read more

தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு திடீர் ஒத்திவைப்பு! சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு!

காந்தி ஜெயந்தி மற்றும் விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பம் நடத்த அனுமதி கோரி ஆர் எஸ் எஸ் நிர்வாகிகள் மனு வழங்கினர்கள் காவல் துறையினர் இந்த அணிவகுப்பிற்கு அனுமதி மறுத்ததால் உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அணிவகுப்பிற்கு அனுமதி வழங்க காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தது ஆனால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தடை கோவை கார் … Read more

ஆர் எஸ் எஸ் பேரணி நடத்த தடை? முதல்வருக்கு பறந்த அவசரக் கடிதம்!

Letter from the Chief Minister to the Minister of Foreign Affairs to release the fishermen arrested in Sri Lanka!

ஆர் எஸ் எஸ் பேரணி நடத்த தடை? முதல்வருக்கு பறந்த அவசரக் கடிதம்! அக்டோபர் இரண்டாம் தேதி ஆர் எஸ் எஸ் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே வரும் ஆறாம் தேதி பேரணி நடத்த அனுமதி அளித்தனர். அந்த வகையில் 50 இடங்களுக்கு அனுமதி கேட்ட நிலையில் தற்போது மூன்று இடங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளனர். அத்தோடு ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு பல கட்சிகள் சார்பில் எதிர்ப்புகள் வந்த வண்ணமாகவே தான் உள்ளது. அந்த வகையில் … Read more

உளவுத்துறையை மறைமுகமாக வைத்து ஆர்எஸ்எஸ்-ஐ  தாக்கும் தமிழக அரசு! 50 இடங்களில் மூன்றுக்கு மட்டுமே அனுமதி!

Tamil Nadu government is attacking RSS under the guise of intelligence! Only 3 out of 50 seats allowed!

உளவுத்துறையை மறைமுகமாக வைத்து ஆர்எஸ்எஸ்-ஐ  தாக்கும் தமிழக அரசு! 50 இடங்களில் மூன்றுக்கு மட்டுமே அனுமதி! ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அக்டோபர் இரண்டாம் தேதி நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில் காவல்துறை அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஏனென்றால் அச்சமயத்தில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் மீது வழக்கு போடப்பட்டு அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனால் அந்த  நிறுவனத்தின் ஊழியர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இந்த சூழலில் அனுமதி வழங்கினால்  சமூக சீர்கேடு உண்டாகும் … Read more

ஆர் எஸ் எஸ் ஊர்வலம் ரத்து! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

RSS procession canceled! Action taken by Tamil Nadu Government!!

ஆர் எஸ் எஸ் ஊர்வலம் ரத்து! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! பிஃஎப் நிறுவனத்திற்கு மத்திய அரசு தடை செய்ததை அடுத்து தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் ஆங்காங்கே கலவரம் வெடித்து வருகிறது. இந்த இஸ்லாமிய அமைப்பானது நாட்டில் பயங்கரவாத தாக்குதலுக்கு உறுதுணையாக இருந்ததின் பெயரில் மத்திய அரசு தற்போது தடை செய்துள்ளது. இந்த பிரச்சனைகளை இன்றும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்தபடியாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு கட்டுப்பாடுகளுடன் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆர் எஸ் எஸ் … Read more

அனைவரும் கவனமுடன் இருங்கள்! தொண்டர்களுக்கு ஆர்எஸ்எஸ் வழங்கிய அறிவுரை!

தமிழகத்தில் இதுவரையில் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும், பாஜகவிற்கும் எதிரான மனநிலையே இருந்து வந்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் எதிரான மனநிலை பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்திய அதிமுகவின் காலகட்டத்தில் கூட மாறவில்லை. ஆனால் தற்போது நாங்கள் பாஜகவின் கொள்கையை முழுமையாக எதிர்க்கிறோம், ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்க்கிறோம் என்று சொல்லி வந்த திமுகவின் ஆட்சிக் காலத்தில் இந்த நிலை மாறியுள்ளது. முன்பு எப்போதும் ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பின் பெயர் கூட தமிழகத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் … Read more

தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு! ஏற்பாடுகள் தீவிரம்!

காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி தமிழ்நாடு முழுவதும் 51 பகுதிகளில் சீருடை அணிவகுப்பை ஆர் எஸ் எஸ் அமைப்பு நடத்தவிருக்கிறது. இது தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்க்கிறார்கள். சென்ற 1925 ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் ஆர் எஸ் எஸ் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் விஜயதசமியை முன்னிட்டு அந்த அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தி வருகிறார்கள். இந்த வருடம் காந்தி பிறந்த நாளான அக்டோபர் மாதம் இரண்டாம் … Read more