Breaking: ஆர் எஸ் எஸ் அணி வகுப்பு நடத்த அனுமதி!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

RSS team allowed to conduct classes!! Action order of the High Court to the Government of Tamil Nadu!

Breaking: ஆர் எஸ் எஸ் அணி வகுப்பு நடத்த அனுமதி!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பானது பூதகரமாக வெடித்து வரும் நிலையில் காந்தி ஜெயந்தி அன்று நாங்கள் தமிழகத்தில் அணிவகுப்பு நடத்துவோம் என்று உயர் நீதிமன்றம் வழியாக மனு தாக்கல் செய்து அனுமதி பெற்றுக்கொண்டது. ஆனால் அவ்வாறு அணிவகுப்பு நடந்தால் சமூக ரீதியான பிரச்சனை உண்டாகும் என எண்ணி தமிழக அரசும் காவல்துறையும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தனர். அதுமட்டுமின்றி விடுதலை … Read more

ஆர் எஸ் எஸ் ஊர்வலம் ரத்து! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

RSS procession canceled! Action taken by Tamil Nadu Government!!

ஆர் எஸ் எஸ் ஊர்வலம் ரத்து! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! பிஃஎப் நிறுவனத்திற்கு மத்திய அரசு தடை செய்ததை அடுத்து தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் ஆங்காங்கே கலவரம் வெடித்து வருகிறது. இந்த இஸ்லாமிய அமைப்பானது நாட்டில் பயங்கரவாத தாக்குதலுக்கு உறுதுணையாக இருந்ததின் பெயரில் மத்திய அரசு தற்போது தடை செய்துள்ளது. இந்த பிரச்சனைகளை இன்றும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்தபடியாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு கட்டுப்பாடுகளுடன் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆர் எஸ் எஸ் … Read more

இந்த பகுதியில் முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள் மற்றும் ஆட்டோ கார் மீது கல்வீச்சு தாக்குதல்!

Full blockade in this area! Stone pelting attacks on buses and autos!

இந்த பகுதியில் முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள் மற்றும் ஆட்டோ கார் மீது கல்வீச்சு தாக்குதல்! நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் இடங்களில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த  சோதனை நடத்தியதை கண்டித்து நேற்று கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முழு அடைப்பு போராட்டம் நடத்தியது.அந்த போராட்டத்தை தொடர்ந்து 900 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீச்சு ,ஆர்.எஸ்.எஸ் பாஜக அலுவலகங்கள் மீதும் … Read more