Breaking: ஆர் எஸ் எஸ் அணி வகுப்பு நடத்த அனுமதி!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
Breaking: ஆர் எஸ் எஸ் அணி வகுப்பு நடத்த அனுமதி!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பானது பூதகரமாக வெடித்து வரும் நிலையில் காந்தி ஜெயந்தி அன்று நாங்கள் தமிழகத்தில் அணிவகுப்பு நடத்துவோம் என்று உயர் நீதிமன்றம் வழியாக மனு தாக்கல் செய்து அனுமதி பெற்றுக்கொண்டது. ஆனால் அவ்வாறு அணிவகுப்பு நடந்தால் சமூக ரீதியான பிரச்சனை உண்டாகும் என எண்ணி தமிழக அரசும் காவல்துறையும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தனர். அதுமட்டுமின்றி விடுதலை … Read more