உலகம் பேரழிவை சந்திக்க நேருமா?அமெரிக்க பொதுச்செயலாளர் குட்டரெஸ் கூறிய அதிர்ச்சி தகவல்!

Will the world face disaster? US Secretary of State Guterres' shocking news!

உலகம் பேரழிவை சந்திக்க நேருமா?அமெரிக்க பொதுச்செயலாளர் குட்டரெஸ் கூறிய அதிர்ச்சி தகவல்! லண்டனில் செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் உணவு தட்டுபாடு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது எனவும், இதனால் உலகம் பேரழிவை சந்திக்க நேரும் இதிலிருந்து யாரும் தப்பவே முடியாது என உலக ஐக்கிய நாடுகள் சபையில் எச்சரிக்கை வெளியிட்டது. அமெரிக்கா நியூயார்க் நகரில் பேசிய அவர் கடந்த நாட்களாக கொரோனா தொற்று காரணமாகவும் மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளாலும் சர்வ தேச அளவில் … Read more

ரஷ்யாவுடன் வர்த்தகத் தொடர்பு! மேலை நாடுகளின் எதிர்ப்பை நிராகரித்த இந்தியா!

ரஷ்யாவுடன் வர்த்தகத் தொடர்பு! மேலை நாடுகளின் எதிர்ப்பை நிராகரித்த இந்தியா!

உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே போர் மிகவும் கடுமையாக நடைபெற்று வருகிறது. இந்தப் போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தொடங்கி தற்போது வரையிலும் நடைபெற்று வருகிறது. சுமார் 3 மாதங்களுக்கு மேலாக இந்த போர் தொடர்ந்து வருவதால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்திருக்கிறது. இந்த போர் காரணமாக, ரஷ்யாவின் மீது அமெரிக்கா போன்ற மேலை நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்திருக்கின்றன. ரஷ்யாவுடன் எந்த நாடும் வர்த்தகத் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று … Read more

ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்த அந்த தகவல்! கச்சா எண்ணெயின் விலை கிடுகிடு உயர்வு!

ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்த அந்த தகவல்! கச்சா எண்ணெயின் விலை கிடுகிடு உயர்வு!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் சற்றேறக்குறைய 100 நாட்களை நெருங்கி நடந்து கொண்டிருக்கிறது. அதோடு இந்தப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் ரஷ்யாவின் தரப்பில் முதலில் உக்ரைனின் இராணுவ நிலைகளை அழிப்பது மட்டுமே தன்னுடைய இலக்கு என்று ரஷ்யா உறுதிபட தெரிவித்திருந்தது. ஆனால் நாட்கள் செல்ல, செல்ல, அந்த நாட்டிலுள்ள முக்கிய பகுதிகளை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தொடங்கியது ரஷ்யப் படைகள். ராணுவ நிலைகளை மட்டுமே அழிப்பதில் உறுதியாக இருப்பதாக … Read more

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி பயிற்சி! உலக நாடுகளை அலறவிட்ட ரஷ்ய படை வீரர்கள்!

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி பயிற்சி! உலக நாடுகளை அலறவிட்ட ரஷ்ய படை வீரர்கள்!

கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது திடீரென்று போர் தொடுத்தது. இந்த போரை சற்றும் எதிர்பாராத உலக நாடுகள் ரஷ்யாவிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவிற்கு கண்டனங்கள் தெரிவித்ததுடன் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்து வருகின்றன. உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா இந்த போரை தொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா … Read more

அதிநவீன முறையில் அணு ஆயுத தாக்குதல் பயிற்சி நடத்திய ரஷ்யா? பீதியில் மேற்கத்திய நாடுகள்!

அதிநவீன முறையில் அணு ஆயுத தாக்குதல் பயிற்சி நடத்திய ரஷ்யா? பீதியில் மேற்கத்திய நாடுகள்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளிடையே 70 நாட்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. பல நகரங்களில் முற்றுகையிட்டிருக்கின்ற ரஷ்ய படைகள் ஒவ்வொரு பகுதியாக பிடித்துவருகிறது. உக்ரைன் மக்கள் பலரும் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு ரஷ்யா, உக்ரைன் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அரசாங்கத்தை நிறுவ முயற்சி செய்து வருவதாகவும் ,உக்ரைன் அரசு குற்றம் சாட்டியிருக்கிறது. அதேநேரம் உக்ரைனும் தொடர்ந்து ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆயுத உதவி காரணமாக, உக்ரைன் ராணுவத்தினர் தொடர்ந்து ரஷ்ய வீரர்களை … Read more

உக்ரைனின் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட ரஷ்ய அதிகாரிகள்! உக்ரைன் அதிபர் அதிர்ச்சி!

உக்ரைனின் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட ரஷ்ய அதிகாரிகள்! உக்ரைன் அதிபர் அதிர்ச்சி!

கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி உக்ரைன் மீது அண்டை நாடான ரஷ்யா திடீரென்று போர் தொடுத்தது. அந்த போர் தற்போது 65 நாட்கள் கடந்து நீடித்து வருகிறது இந்த போர் காரணமாக, பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியிருக்கிறார்கள். இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, இங்கிலாந்து, உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முயற்சித்து வந்தனர். மேலும் ஐநா சபையின் சார்பாகவும் இந்தப் போரை நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதோடு போப் ஆண்டவரும் ரஷ்யாவிற்கு நேரடியாக சென்று போர் … Read more

உக்ரைன் பொதுமக்கள் படுகொலை! இந்தியா கடும் கண்டனம்!

உக்ரைன் பொதுமக்கள் படுகொலை! இந்தியா கடும் கண்டனம்!

ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதல் ஒரு மாதத்தை கடந்தும் தற்போது வரை நீடித்து வருகிறது புச்சா நகரை முழுவதும் சடலங்கள் சூழ்ந்திருக்கின்றன அந்த நகர மேயர் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார். குப்பை கொட்டும் தொட்டிகளில் பொதுமக்களில் 20 பேரின் உடல்கள் போடப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து வெளியான புகைப்படங்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கின்றன. அந்த நகரத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உலக நாடுகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து கொண்டன இது குறித்து … Read more

இந்தியாவிற்கு வந்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்! காரணம் இதுதான்!

இந்தியாவிற்கு வந்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்! காரணம் இதுதான்!

கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் 2 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தடைந்தார். அவரது அதிகாரபூர்வ பயணத்தை வரவேற்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தன்னுடைய வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களையும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்து … Read more

செர்னோபில் அணு உலையிலிருந்து வெளியேறும் ரஷ்யப் படைகள்! போரை நிறுத்து ரஷ்யா ரஷ்ய அதிபரின் திட்டம் என்ன?

செர்னோபில் அணு உலையிலிருந்து வெளியேறும் ரஷ்யப் படைகள்! போரை நிறுத்து ரஷ்யா ரஷ்ய அதிபரின் திட்டம் என்ன?

உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா முதல்நாளில் வடக்கு உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையை அந்த நாட்டு ராணுவம் கைப்பற்றி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அப்போது இது உலகம் முழுவதும் பரபரப்பை உண்டாக்கியது. ஒருவேளை செர்னோபில் அணு உலை தன்னுடைய பாதுகாப்பு தன்மையை இழந்து அந்த அணு உலை வெடிக்கத் தொடங்கினால் அது உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பலரும் தெரிவித்து வந்தார்கள். இதுகுறித்து உக்ரைன் அரசு தெரிவிக்கும் போது செர்னோபில் … Read more

இந்திய மாணவர்களுக்கு ரஷியா அழைப்பு!

இந்திய மாணவர்களுக்கு ரஷியா அழைப்பு!

இந்திய மாணவர்களுக்கு ரஷியா அழைப்பு! உக்ரைன், ரஷியா இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. படிப்புக்காக இந்திய மாணவர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உக்ரைன் சென்று பயின்று வந்தனர். இதனிடையே உக்ரைன், ரஷியா இடையேயான போரில் இந்திய மாணவர்கள் உள்பட இந்தியர்கள் பலர் உக்ரைனில் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து அவர்களை மீட்டு இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய அரசு ஆபரேஷன் கங்கா நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் மூலம் உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியர்கள் உள்பட … Read more