கண்ணிமைக்கும் நேரத்தில் மகன் கண்முன்னே   40 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து தந்தை பலி !..

In the blink of an eye, the father fell from a height of 40 feet in front of his son!

கண்ணிமைக்கும் நேரத்தில் மகன் கண்முன்னே   40 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து தந்தை பலி !.. சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் தான் ராமு. இவருடைய வயது 51. இவர் மங்கலத்தையடுத்த இச்சிப்பட்டி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.இங்கு பலர்  வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தொழிலாளியாக பல ஆண்டுகளாக ராமு பணியாற்றி வருகிறார். இந்த கல்குவாரியில் ராமுவின் மகன் பாலுவும் வேலை செய்து வந்திருந்தார். இந்நிலையில் நேற்று கல்குவாரியில் ராமுவும் … Read more

டீக்கடையை சூறையாடிய கும்பல்! இந்த பகுதியில் தொடர்ந்து அரங்கேறி வரும் கொள்ளை சம்பவம்!

The gang looted the tea shop! The ongoing robbery in this area!

டீக்கடையை சூறையாடிய கும்பல்! இந்த பகுதியில் தொடர்ந்து அரங்கேறி வரும் கொள்ளை சம்பவம்! சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பில்லு கடை பஸ் ஸ்டாப்பில் டீக்கடை உள்ளது. அந்த டீக்கடையில் அப்துல் சுகூர் (54)  என்பவர் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு டீக்கடைக்கு இளைஞர்கள் சிலர் வந்தனர். அப்போது அவரிடம் சிகரெட் கேட்டுள்ளனர். அந்த இளைஞர்கள் சிகரெட் பாக்கெட்டுகளை எடுத்து பற்ற வைத்து சிகரெட் புகையை டீ மாஸ்டரின் மீது ஊதிவிட்டு அவரிடம் மாமுல் … Read more

சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்த சம்பவம்!

A furious father who killed his son! A shocking incident in Salem!

சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்த சம்பவம்! கோவை மண்டல உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் பாலாஜி. நேற்று முன்தினம் சேலத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு முடித்த பிறகு அவர் மீண்டும் கோவைக்குச் சென்று கொண்டிருந்தார்.  அப்போது அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது மகுடஞ்சாவடி அருகே உள்ள காக்காபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மோட்டார் சைக்கிளில் இரண்டு மூட்டை ரேஷன் அரிசி கடத்துவதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது. இருந்த … Read more

சேலம் மாவட்டத்தில் இரட்டைக் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

சேலம் மாவட்டத்தில் இரட்டைக் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை! வெளிவந்த அதிர்ச்சி தகவல்! சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சபரி (33). இவர் தனியார் மில்லில் ஊழியர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரளா (28). இவர்களுக்கு ஏழு வயதில் சர்வேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சரளா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். மேலும் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்று இருந்தார். இதனை அடுத்து அவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு … Read more

சேலம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் உட்பட ஆறு பேர் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு!

Six people, including a college student, did the work in Salem district! Police registered a case!

சேலம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் உட்பட ஆறு பேர் செய்த காரியம்! போலீசார் வழக்கு பதிவு! சேலம் மாவட்டம் ஜான்சன் பேட்டியை சேர்ந்தவர்கள் நடராஜன்(57) மற்றும் முரளி கிருஷ்ணன் (26). இவர்கள் அதே பகுதியில் உள்ள பள்ளியின் முன்பு கஞ்சா விற்றதாக கூறி சேலம் அஸ்தம்பட்டி போலீசார் ரோந்து பணியின் போது அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் சேலம் புலிக்குத்தி பஸ் நிலையத்திற்கு அருகில் மணிகண்டன் (32) என்பவர் கஞ்சா விட்டதாக செவ்வாய்பேட்டை போலீசார் கைது … Read more

சேலம் மாவட்டத்தில் தலைவாசல் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்! காரணம் இதுதான்!

A young woman committed suicide in Thalivasal area of ​​Salem district! This is the reason!

சேலம் மாவட்டத்தில் தலைவாசல் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்! காரணம் இதுதான்! சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சிறுவாச்சூர் ஊராட்சி திருவள்ளுவர் நகர் பொன்னியம்மன் கோவில் திருவை சேர்ந்தவர் அருள்ஜோதி. இவர் நெல் அறுவடை செய்யும் இயந்திர டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி உத்ரா (24) இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகின்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். உத்ரா நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில்  தூக்கு போட்டு தற்கொலை … Read more

சேலத்தில் மீண்டும் விமான சேவை! மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Air service again in Salem! The information released by the Union Minister of Aviation!

சேலத்தில் மீண்டும் விமான சேவை! மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்! மாநிலங்களவையில் இன்று பூஜ்ய நேரத்தில் பேசிய சேலம் தொகுதி மக்களவை உறுப்பினர் பார்த்திபன் 2021 ஜூன் 02 தேதியிலிருந்து சேலம் விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் சேலம் விமான நிலையத்திலிருந்து விமான சேவை மீண்டும் தொடங்குவது தொடர்பாக மத்திய அமைச்சரை பலமுறை நேரில் சந்தித்ததாக குறிப்பிட்டார். இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சேலத்தில் இருந்து விமான … Read more

சேலம் மாவட்டத்தில் கல்லூரி ஆசிரியருக்கு கத்திகுத்து! காரணம் என்ன போலீசார் விசாரணை!

College teacher stabbed in Salem district! The reason why the police investigation!

சேலம் மாவட்டத்தில் கல்லூரி ஆசிரியருக்கு கத்திகுத்து! காரணம் என்ன போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் மேட்டூர் தொட்டில் பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (40). இவருக்கு ஒரு அண்ணன் உள்ளார். அவரத்தின்  அண்ணன்ணிற்கு இரண்டு  மகன்கள் உள்ளனர் அவர்கள்  காளியப்பன் (29) மற்றும் மாதேஷ் (28). இவர்கள் இருவரும் சேலம் கேம்ப் சாஸ்திரி நகரில் உள்ள ஒரு வீட்டில் வெவ்வேறு அறையை வாடை எடுத்து வசித்து வந்தனர். காளியப்பன் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியராக … Read more

சேலத்தில் மூங்கில் கடத்தல்! கூலித்தொழிலாளி கைது!

Bamboo smuggling in Salem! Laborer arrested!

சேலத்தில் மூங்கில் கடத்தல்! கூலித்தொழிலாளி கைது! உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் மூங்கில் மரங்களை வெட்டுவது தவறு. அவ்வாறு அனுமதி இன்றி வெட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். மேலும் அதற்கேற்றார் போல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். சேலம் மாவட்டத்தில் கோரிமேடை தாண்டி உள்ள குருவம்பட்டி பகுதியைஏற்காட்டின் அடிவாரம் என்று கூறுவர். சமீப காலமாக சில மர்ம நபர்கள் அங்குள்ள மூங்கில் மரங்களை வெட்டி கடத்தி செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். அவ்வாறு கடத்தி செல்வது குறித்து அங்குள்ள மக்கள் புகார் … Read more