ரயில் பெட்டியில் கேட்பாரற்ற பையில் 2 கிலோ கஞ்சா! அந்த மர்ம நபர்கள் யார்?

ரயில் பெட்டியில் கேட்பாரற்ற பையில் 2 கிலோ கஞ்சா! அந்த மர்ம நபர்கள் யார்? ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதைதொடர்ந்து கண்ணன், சங்கர், சக்திவேல் ஆகியோர் இன்று ரெயிலில் சோதனை செய்தனர். அப்போது பொதுப்பெட்டியில் ஒரு பை கேட்பாரற்று கிடைந்தது. அந்த பையை சோதனை செய்தபோது 2 பண்டல்களில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பையைக் கொண்டு … Read more

சேலம் மாவட்டத்தில் 89 பேர் மீது குண்டர் சட்டம்! போலீசாரின் அறிவுறுத்தல்!

Thug Act against 89 people in Salem district! Police instructions!

சேலம் மாவட்டத்தில் 89 பேர் மீது குண்டர் சட்டம்! போலீசாரின் அறிவுறுத்தல்! சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளை, கொலை , வழிப்பறி போன்ற செயல்கள் அரங்கேறி வருகிறது. அதனால் குற்ற செயலில் ஈடுபட்டவர் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் என பலர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இதன் மூலம் அவர்கள் ஓராண்டு காலம் ஜெயிலில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ரேஷன் அரிசி கடத்துபவர்கள் விபசார தொழிலில் ஈடுபடுவார்கள் … Read more