அதிகரிக்கும் ரேஷன் கொள்ளை! ஆக்ஷன் பட பாணியில் அதிரடி காட்டிய சேலம் போலீஸ்!

Increasing ration robbery! Favorite cop in cinematic style!

அதிகரிக்கும் ரேஷன் கொள்ளை! ஆக்ஷன் பட பாணியில் அதிரடி காட்டிய சேலம் போலீஸ்! ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியது முதல் மக்கள் எந்த மாநிலத்தில் இருந்தும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறினர். கடந்த பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு மக்களுக்கு பொங்கல் பரிசை வழங்கியது.இந்த பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்று இருப்பதாக பலர் மத்தியில் புகார்கள் எழுந்து வந்தது.மேலும் பலருக்கு பொருட்களே கிடைக்காமல் போனது.மக்களின் தேவைகளுக்காக வழங்கப்படும் ரேஷன் … Read more

ஒரு வருஷமா சரிசெய்ய முடியாத பிரச்சனை! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்!

ஒரு வருஷமா சரிசெய்ய முடியாத பிரச்சனை! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது மேச்சேரி அருகேவுள்ள குக்கல்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்கள். இவர்களில் மோகலட்சுமி, சத்யா, பரமேஸ்வரி, அலமேலு, மணிமேகலை, உள்ளிட்ட 5 பெண்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்கள். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் … Read more

பெரியாரின் கனவை நினைவாக்கியதே பாமக தான்! அன்புமணி ராமதாஸ் காட்டம்!

பெரியாரின் கனவை நினைவாக்கியதே பாமக தான்! அன்புமணி ராமதாஸ் காட்டம்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இதனால், பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சேலம் மாநகராட்சியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பரப்புரைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.  வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த அவர், சேலம் மாநகராட்சியில் செயல்படுத்த வேண்டிய செயல் … Read more

லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கிய திமுக செயலாளர்! சேலம் அருகே நடந்த பரபரப்பு சம்பவம்!

DMK secretary caught red-handed while taking bribe! Exciting incident near Salem!

லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கிய திமுக செயலாளர்! சேலம் அருகே நடந்த பரபரப்பு சம்பவம்! தற்பொழுது திமுக தமிழகத்தில் ஆட்சி பெற்று பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. ஒரு பக்கம் திமுக பிரமுகர்கள் பலர் அராஜகம் செய்து வருகின்றனர். திமுக ஆட்சியில் இருப்பதை வைத்துக் கொண்டும் பலர் ரவுடிசம் செய்தும் வருகின்றனர். அந்தவகையில் சினிமா பட பாணியில் சேலம் அருகே தற்பொழுது ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.சேலம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் … Read more

சேலம் மாவட்டத்தில் நடந்த விபத்தில் கட்டிட தொழிலாளி மரணம்

சேலம் மாவட்டத்தில் நடந்த விபத்தில் கட்டிட தொழிலாளி மரணம்

சேலம் மாவட்டத்தில் நடந்த விபத்தில் கட்டிட தொழிலாளி மரணம் சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டிணத்தை சேர்ந்தவர் சின்ராஜ்.42 வயதுடைய இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் நேற்று மதியம் பேளூர் – அயோத்தியாபட்டிணம் சாலையில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த மினி லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளார். குடிநீர் கேன் ஏற்றி வந்த அந்த மினி லாரியில் மோதிய அவர் தலையில் பலமாக அடிபட்டு … Read more

முதல்வன் பட பாணியில் அதிரடி காட்டும் பாமக எம்.எல்.ஏ! கதிகலங்கும் ஆளுங்கட்சியினர்

முதல்வன் பட பாணியில் அதிரடி காட்டும் பாமக எம்.எல்.ஏ! கதிகலங்கும் ஆளுங்கட்சியினர்

முதல்வன் பட பாணியில் அதிரடி காட்டும் பாமக எம்.எல்.ஏ! கதிகலங்கும் ஆளுங்கட்சியினர் தமிழக அரசியலில் பாமக என்றாலே தனித்துவமாக செயல்படும் கட்சி என்ற பெயர் மக்கள் மனதில் உள்ளது.குறிப்பாக அக்கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் தினமும் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை கவனித்து அதற்கேற்றவாறு கோரிக்கை மற்றும் குறைகள் குறித்த கண்டனங்கள் உள்ளிட்டவற்றை அறிக்கைகளாக வெளியிட்டு வருவது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மேற்கு … Read more

இரண்டு மணி நேரம் சார்ஜ் 20 கிலோமீட்டர் தூரம் பயணம்! சேலம் இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

Another Jaybeam to host in Salem! Chief's Action Order!

இரண்டு மணி நேரம் சார்ஜ் 20 கிலோமீட்டர் தூரம் பயணம்! சேலம் இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு! இக்காலகட்டம் இளைஞர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் வாழப்பாடியை சேர்ந்த ஓர் இளைஞர் குறைந்த செலவில் பேட்டரி மிதிவண்டி கண்டு பிடித்து அசத்தியுள்ளார்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்து உள்ள கிராமம் தான் வைத்திய கவுண்டன் புதூர். இந்த கிராமத்தில் சுரேஷ் என்ற இளைஞர் பேஷன் டெக்னாலஜி பட்டம் பெற்றுள்ளார்.சேலத்தில் உள்ள நீதிமன்றத்தில் … Read more

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு! இரவு நேரம் வந்தாலே  இதையெல்லாம் செய்யனுமாம்! நீதி கேட்ட கல்லூரி மாணவிகள்!

Another Jaybeam to host in Salem! Chief's Action Order!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு! இரவு நேரம் வந்தாலே  இதையெல்லாம் செய்யனுமாம்! நீதி கேட்ட கல்லூரி மாணவிகள்! சில வருடங்களுக்கு முன்புதான் கல்லூரிகளில் ராகிங் என்ற பிரச்சனை பெருவாரியாக பேசப்பட்டது. முதலாமாண்டு சேரும் மாணவர்களை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்வது வழக்கமாக கொண்டு. இந்த ராகிங் மூலம் பல துயரமான சம்பவம் அரங்கேறியது இவ்வாறு மாணவர்கள் கல்லூரி மற்றும் வெளி இடங்களில் செய்வதற்கு தடை விதித்தனர். அவ்வாறு செய்பவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்றும் … Read more

ஆசை வார்த்தையால் மோசம் போன 14 வயது  சிறுமி! சேலம் அருகே பரபரப்பு!

Another Jaybeam to host in Salem! Chief's Action Order!

ஆசை வார்த்தையால் மோசம் போன 14 வயது  சிறுமி! சேலம் அருகே பரபரப்பு! சமீப காலமாக பெண்களுக்கு எதிராக தொடர்ந்து பல வன்முறைகள் நடந்து வருகிறது. கொலை கொள்ளை கற்பழிப்பு ஆகியவை நாளடைவில் அதிகமாகிக் கொண்டே வருகிறது. சென்ற மாதம் கூட திவ்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தனது ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் இறப்பதற்கு எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் இவர்களை … Read more

இந்த 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! வானிலை ஆய்வு மையம் வெளிட்ட தகவல்!

Bleaching rain in these 11 districts !! Information released by the Meteorological Center!

இந்த 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! வானிலை ஆய்வு மையம் வெளிட்ட தகவல்! ஆண்டுதோறும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் பருவ மழை பெய்வது வழக்கம்தான். ஆனால் இம்முறை சென்ற ஆண்டைவிட நவம்பர் மாதமே அதிக அளவில் மழை பெய்து விட்டது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உண்டானது. குறிப்பாக சென்னையில், வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.அதுமட்டுமின்றி இந்த பருவமழையால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் முடிக்க … Read more