மளிகை கடைகாரரின் உயிரிழப்பு! முழு பொறுப்பும் காவல்துறையையே சாரும்! சேலத்தில் நடந்த பயங்கரம்!

Grocery store casualties! The entire responsibility rests with the police! Terror in Salem!

மளிகை கடைகாரரின் உயிரிழப்பு! முழு பொறுப்பும் காவல்துறையையே சாரும்! சேலத்தில் நடந்த பயங்கரம்! தற்போது தொற்று அதிகமுள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து வரும் நிலையில், சேலமும் தொற்று பாதித்த 11 மாவட்டங்களில் ஒன்றாக உள்ளதால், அங்கும் இன்னும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில், இடையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையன் என்கிற முருகேசன் இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் வெளியில் … Read more

மாற்றுத்திறனாளியை ஏமாற்றிய ரேஷன் கடை விற்பனையாளர்! ஆன்லைனில் பார்த்ததும் அம்பலமான உண்மை!

மாற்றுத்திறனாளியை ஏமாற்றிய ரேஷன் கடை விற்பனையாளர்! ஆன்லைனில் பார்த்ததும் அம்பலமான உண்மை!

சேலம் மாவட்டத்தில் உனக்கு ரேஷன் கார்டு வரவில்லை என கூறி மாற்று திறனாளியை அலைக்கழித்து இரண்டு வருடமாக அவருக்கு வரும் அனைத்து பொருட்களையும் ஏமாற்றி விழுங்கிய சம்பவம்தான் பரபரப்பாக பேசப்படுகிறது.   சேலம் மாவட்டத்தில் உள்ள வேம்படிதளத்தை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி ராஜு. இவருக்கு 54 வயது. குடும்ப உறுப்பினர்களில் 3 பேர் உள்ளனர். இந்நிலையில் இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.   அந்த புகார் மனுவில், நான் வேம்படிதளம் என்ற ஊரில் … Read more

மாற்றுத்திறனாளி என கூட பாராமல் அடித்த இளைஞர்கள்! சேலத்தில் பரபரப்பு!

மாற்றுத்திறனாளி என கூட பாராமல் அடித்த இளைஞர்கள்! சேலத்தில் பரபரப்பு!

சேலம் மாவட்டம் A.V.R ரவுண்டானா என்ற பகுதியில் குடிபோதையில் இரண்டு வாலிபர்கள் மாற்றுத்திறனாளி ஒருவரை அடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சேலம் மாவட்டத்தில் உள்ள a.v.r ரவுண்டானா என்ற பகுதியில் மாற்றுத்திறனாளி தம்பதிகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் உணவுக்கு சமூக ஆர்வலர்கள் கொடுக்கும் உணவை உண்டு வசித்து வந்துள்ளனர்.   இந்நிலையில் மேம்பாலத்தின் அடியில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அவ்வபோது அந்த மாற்றுத்திறனாளி உடன் வம்பிலுத்து வந்துள்ளனர். கொரோண அதிகமாக … Read more

“மம்தா பேனர்ஜி” Weds “சோசியலிசம்” வைரலாகும் திருமண அழைப்பிதழ்!

"மம்தா பேனர்ஜி" Weds "சோசியலிசம்" வைரலாகும் திருமண அழைப்பிதழ்!

பி மம்தா பானர்ஜி மற்றும் ஏ எம் சோசியலிசம் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் பார்க்கும் மக்களுக்கு இந்த பத்திரிக்கை அழைப்பிதழ் உண்மையானதா எழுத்தப்பட்டுள்ளதா என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. மேலும் என்னவென்றால் அந்தத் திருமணப் பத்திரிக்கையில் மணமகனின் மூத்த சகோதரர் பெயர் ஏ எம் கம்யூனிசம் மற்றொறு சகோதரரின் பெயர் ஏ எம் லெனினிசம் என்று அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பத்திரிக்கை உண்மையானது என்று குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டின் … Read more

பெற்ற தாயை பாத்ரூமில் அடைத்து சோறு போடாத பிள்ளை! சேலத்தில் நடந்த கொடூரம்! 

Son tortured mother

சேலம் அருகே பெற்ற தாய்க்கு சோறு போடாமல் பாத்ரூமில் அடைத்து வைத்து, மகன் சித்தரவதை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகே உள்ள டால்மியா போர்டு பகுதியை சேர்ந்தவர் 95 வயதான மூதாட்டி ராதா. இவர் கணவர் இறந்ததால் கடைசி மகன் ஸ்ரீதருடன் வசித்து வருகிறார். அவரை ஸ்ரீதர் நன்றாக பார்த்துக்கொள்வதாக அக்கம்பக்கத்தினர் நினைத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், ஸ்ரீதர் வீட்டின் பின்புறத்தில் இருந்து அழுகைக் குரல் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அங்கு சென்று … Read more

நாளைக்கு கொரோனா மேலாண்மை பணிக்கு ஆட்கள் சேர்ப்பு! அரிய வாய்ப்பு!

நாளைக்கு கொரோனா மேலாண்மை பணிக்கு ஆட்கள் சேர்ப்பு! அரிய வாய்ப்பு!

சேலம் மாவட்டத்தில் கோரோணா பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு தற்காலிக பணிகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.   சேலம் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, கொரோனா மேலாண் பணிக்காக மூன்று மாதம் தற்காலிக பணியிடங்களை ஜூன் 7 நாளை காலை 11 மணிக்கு பல்நோக்கு மற்றும் கோட்டை அரங்கில் ஆட்கள் சேர்ப்பு பணி நடைபெறுகிறது.   செவிலியர் பணிக்கு: பி.எஸ்சி. நர்சிங், டிப்ளமோ நர்சிங், ஜி.என்.எம்., படித்தவர்களுக்கு வாய்ப்பு. 20 காலி பணியிடங்கள் … Read more

சற்று முன்: கொஞ்ச நேரத்தில் உயிர் போய்டும்! எடுத்துட்டு போங்க!- சேலம்!

சற்று முன்: கொஞ்ச நேரத்தில் உயிர் போய்டும்! எடுத்துட்டு போங்க!- சேலம்!

இன்னும் கொஞ்ச நேரத்தில் உயிர் போயிடும் கூட்டிகிட்டு போய் விடுங்கள் என்று சேலம் மருத்துவமனை மருத்துவர்கள் மெத்தன போக்கால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சேலம் அரசு மருத்துவமனையில் சுமார் 8 மணி அளவில் நடந்த சம்பவம் ஒன்று மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட ஒரு அம்மாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே பதறிப்போய் உடனிருந்தவர் ஒருவர் அங்கிருந்த செவிலியர் ஒருவரிடம் அந்த அம்மாவிற்கு ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளதால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது … Read more

சேலத்தில் 2 மையங்களுக்கு “சீல்” மக்களை பதட்டத்துக்கு ஆளாக்க வேண்டாம்- அமைச்சர்!

சேலத்தில் 2 மையங்களுக்கு "சீல்" மக்களை பதட்டத்துக்கு ஆளாக்க வேண்டாம்- அமைச்சர்!

சேலம் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சி மருத்துவமனை மற்றும் சண்முக மருத்துவமனைகளில் உள்ள கொரோனா பரிசோதனை மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.   கொரோனா இல்லாமலே கொரோனா உள்ளது எனக்கூறி தவறான பரிசோதனைகளை கொடுத்த இரண்டு பரிசோதனை மையங்களும் சீல் வைக்கப்பட்டுள்ளது.   அதை பற்றிய பேசிய அமைச்சர், சேலம் இரும்பாலையில் 500 ஆக்சிஜன் கொண்ட படுக்கைகள் போர்க்கால அடிப்படையில் விரைந்து பணி நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் ஐந்து நாட்களில் முதல்வர் அந்த அறிவிப்பை தெரிவிப்பார் … Read more

கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வருதோ ?இல்லையோ!! “சரக்கு” வருது!!

கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வருதோ ?இல்லையோ!! "சரக்கு" வருது!!

தமிழக எல்லையில் உள்ள காவிரி கரையோர கிராமங்களில் கர்நாடகாவில் இருந்து பரிசலில் வரும் மதுபானங்களை குடிமகன்கள் இரட்டை விலை கொடுத்து வாங்கி குடிக்கின்றனர்.   ஊரடங்கால் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் குடிமகன்கள் தவித்து வருகின்றனர்.   கர்நாடகாவில் ஊரடங்கு 12 மணிக்கு மேல் அமல் படுத்தப் படுவதால் அங்கு மதுபான கடைகள் மதியம் வரை திறக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் 12 மணி வரை தளர்வுகள் கொடுக்கப்படுகின்றன. மதியம் 12 மணிக்கு மேல் ஊரடங்கு … Read more

முன்னாள் முதல்வருக்கே டப் கொடுக்கும் இன்னாள் முதல்வர்! 

முன்னாள் முதல்வருக்கே டப் கொடுக்கும் இன்னாள் முதல்வர்! 

முன்னாள் முதல்வருக்கே டப் கொடுக்கும் இன்னாள் முதல்வர்! கொரோனா தொற்றானது அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறு அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலமாக தமிழ்நாடு தற்போது உள்ளது.தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் இன்றி தினம் பலாயிரக்கணக்கான உயிர்களை இழந்து வருகிறோம்.தற்போது அதிகமான பாதிப்பு தமிழ்நாட்டில் காணப்படுகிறது என கூறியதால் தற்போது முதல்வருக்கு பெருமளவு பொறுப்புகள் குவிந்துள்ளது. அந்தவகையில் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களான சேலம்,ஈரோடு,திருப்பூர்,கோயம்பத்தூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று கள ஆய்வு … Read more