தகாத உறவு.. திரும்பி வந்த மனைவி.! தலைமை காவலர் வீட்டில் உயிரிழப்பு..!

தகாத உறவு.. திரும்பி வந்த மனைவி.! தலைமை காவலர் வீட்டில் உயிரிழப்பு..!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தலைமைக் காவலரின் மனைவியை கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவாய் புதூர் ஊராட்சியை சேர்ந்தவர் சின்னத்துரை இவர் மத்திகிரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், சின்னதுரையின் மனைவி செங்கொடி சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, தகாத உறவு காரணமாக வேறு ஒருவருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு மகன்களையும் சின்னதுரையின் சகோதரி … Read more

மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து மூன்று நாட்களாக அதிகரிப்பு !!

மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து மூன்று நாட்களாக அதிகரிப்பு !!

கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த மூன்று நாக்களாக நீரின் அளவு அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து மூன்று நாட்களாக அதிகரித்து வருகிறது .   இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.50 அடியாக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக தொடர்ந்து அதிகரித்து வருவதாக  … Read more

போதைக்காக இதய வலி மாத்திரைகளை விற்ற வியாபாரிகள் :!!

போதைக்காக இதய வலி மாத்திரைகளை விற்ற வியாபாரிகள் :!!

தமிழகத்தில் சமீபகாலமாக கஞ்சா, பான்பராக் , குட்கா உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனையடுத்து சேலம் மாவட்டத்தில் உரிய அனுமதி இன்றி மருந்து மாத்திரைகள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது .மேலும்  இதனால் இளைஞர்கள் அதிக அளவில் போதைக்கு அடிமையாகி வருவதை தொடர்ந்து  மருந்து மாத்திரை விற்றதும் அம்பலமாகி உள்ளது . இது டாஸ்மாக் விற்பனையை காட்டிலும் அதிக அளவில் போதைப் பொருட்களான பான்பராக், குட்கா, கஞ்சா … Read more

மருத்துவ ஊழியர்களின் மெத்தனப் போக்கு:! சாலையில் சிதறிக் கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகள்!

மருத்துவ ஊழியர்களின் மெத்தனப் போக்கு:! சாலையில் சிதறிக் கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகள்!

மருத்துவ ஊழியர்களின் மெத்தனப் போக்கு:! சாலையில் சிதறிக் கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகள்! சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொரோனா வைரஸ் மாதிரிகள் சாலையோரத்தில் சிதறிக் கிடப்பது மக்களிடையே பெரும் பரபரப்பையும்,மருத்துவ ஊழியர்கள் அலட்சியத்தையும், காட்டியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் செல்லும் வழியில் கொத்தாம்பாடி சாலையில்,கொரோனா பரிசோதனை மாதிரிகள் சிதறிக் கிடந்தன.இதனால் அப்பகுதி மக்களிடையே நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிதறிக்கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகளை,அப்புறபடுத்த … Read more

68 செவிலியர் பணிகள் – நேரடி நியமனம்

68 செவிலியர் பணிகள் - நேரடி நியமனம்

சேலம், அரசு மோகன் குமரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று சிகிச்சைக்காக கூடுதலாக 300.க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிகிச்சை பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் 3 மாத காலத்துக்கு தற்காலிகமாக 90 செவிலியர்கள் கூடுதலாக நேரடியாக நியமிக்கும் பணி வருகின்றன. இதுவரையில் 22 செவிலியர்கள் புதிதாக ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 68 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக சேருவதற்கு பி.எஸ்.சி நர்சிங் பட்டப்படிப்பு, டிப்ளமோ நர்சிங் படிப்பு முடித்து தமிழ்நாடு … Read more

தமிழகத்தில் இந்த மூன்று மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை :! வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இந்த மூன்று மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை :! வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் நிலவி வரும்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக , தமிழகத்தின் உள் மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி ,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் இந்த மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக புதுச்சேரி, … Read more

‘காதல்’ படத்தை போல வேற்று ஜாதி பெண்ணை மணந்ததால் இளைஞருக்கு மொட்டை போட்ட குடும்பத்தினர்!

'காதல்' படத்தை போல வேற்று ஜாதி பெண்ணை மணந்ததால் இளைஞருக்கு மொட்டை போட்ட குடும்பத்தினர்!

வேற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் இளைஞரை துன்புறுத்தி மொட்டை அடித்த சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாய்க்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்குமார். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். ஏத்தாப்பூர் அடுத்த தாண்டனூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் காதல் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில் திருமணம் செய்து வைக்கும்படி வீட்டாரிடம் பேசிய பொழுது சிறுமி மைனர் என்பதாலும் மற்றும் வேற்று ஜாதி … Read more

சேலம்: “மண்கொத்தியே வருக”வெளிநாட்டுப் பறவைகளை வரவேற்கும் பறவை ஆர்வலர்கள்!

சேலம்: "மண்கொத்தியே வருக"வெளிநாட்டுப் பறவைகளை வரவேற்கும் பறவை ஆர்வலர்கள்!

வெளிநாட்டு பறவைகளை வரவேற்பதற்காக சேலம் மாவட்ட பறவை ஆர்வலர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அக்டோபர் முதல் அடுத்த மார்ச் மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் இரை தேடுவதற்காக இந்தியாவிற்கு வரும். இதனை வலசை காலம் என்பார்கள். அதனால் “மண்கொத்தியே வருக” என்ற சுவரொட்டிகளை சேலம் மாவட்ட இளம் பறவை ஆர்வலர்கள் ஒட்டியுள்ளனர். மண்கொத்தி, சாம்பல் வாலாட்டி உள்ளிட்ட பறவைகள் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்து வருகின்றன. அவ்வாறு வலசை வரும் பறவைகளை இடையூறு செய்யாமல் இருப்பதற்காக … Read more

பேருந்து மீது சிமென்ட் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!!

பேருந்து மீது சிமென்ட் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!!

பேருந்து மீது சிமென்ட் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!!   சேலம் மாவட்டம் கலியனூர் அருகே பஞ்சராகியில் ஆம்னி பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது.நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் மீது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மோதியது.இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் சல்மான், பயணிகள் தீபக் மற்றும் அத்தர் என்ற மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுனர் உள்ளிட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி … Read more

சேலம் – சென்னை நெடுச்சாலை திட்டத்தை கைவிட்டு இருக்கும் மூன்று சாலைகளை வரிவாக்க கோரிக்கை

சேலம் - சென்னை நெடுச்சாலை திட்டத்தை கைவிட்டு இருக்கும் மூன்று சாலைகளை வரிவாக்க கோரிக்கை

சேலம்-சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை கைவிட்டு, ஏற்கனவே அமைந்திருக்கும் சேலம்-சென்னை இடையே இருக்கும் மூன்று தொழிற்சாலைகளை அகலப்படுத்த நாடாளுமன்றத்தில் கோரிக்கை வடுக்கப்பட்டுள்ளது. சேலம்-சென்னை இடையே அமைக்கப்படும் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு பதிலாக ஏற்கனவே அமைந்திருக்கும் மூன்று நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தி பயன்படுத்தக் கோரி நாடாளுமன்றத்தில் 377 -வது விதியின் கீழ், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர்.கெளதமசிகாமணி வலியுறுத்தியுள்ளார். தற்பொழுது அமைக்கப்படும் சேலம்-சென்னை எட்டு வழி சாலையில் ஆயிரக்கணக்கான மக்களின் நிலங்களும், வாழ்வாதாரங்களை அழித்தும், நீர் நிலைகளை அகற்றியும் ,மலைகளை … Read more