Sasikala

கூவத்தூர் பாணியை கையிலெடுத்த எடப்பாடி! அமைச்சர்களுக்கு போடப்பட்ட அதிரடி உத்தரவு!
எதிர்வரும் 27ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகும் நிலையில் 22ஆம் தேதி அனைத்து அமைச்சர்களையும் தன் சேம்பருக்கு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி ...

சசிகலாவிற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அடுத்தடுத்து எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள்! ஷாக்கான சசிகலா தரப்பு!
அதிமுகவில் சசிகலாவிற்கு இனி எப்பொழுதும் இடம் கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததன் மூலம் முதல்வர் ஒரு நிலையான முடிவை டெல்லி பயணத்தின்போது எடுத்திருக்கிறார் என்பது ...

தமிழகத்தில் சசிகலாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிரடி முடிவு! அசந்துபோன சசிகலா தரப்பு!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கட்டப்பட்டு இருக்கும் மணிமண்டபத்தை ஜனவரி மாதம் 27 ஆம் தேதி திறந்து வைப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்திருக்கிறார். சமீபத்தில் ...

சசிகலா விடுதலை அணித்தாவும் அமைச்சர்கள்! என்ன செய்யப்போகிறது ஆளும் தரப்பு?
கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று இருக்கும் சசிகலா வருகிற 27-ஆம் தேதி விடுதலையாகிறார். தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான ஊடகங்கள் உடைய செய்திக்குறிப்பு இதுவாகத்தான் ...

அதிமுகவை உடைப்பதற்கு பக்காவாக திட்டம் போடும் சசிகலா! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வரும் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி வெளியே வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ...

விடுதலையாகும் சசிகலா வரவேற்க தயாராகும் ஆதரவாளர்கள் !பரபரப்பான தமிழகம்!
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா எதிர்வரும் 27ஆம் தேதி சிறையிலிருந்து வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் சிறையில் இருந்து நேரடியாக ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அங்கே ...

ஓபிஎஸ் போட்ட திடீர் குண்டு! அதிர்ச்சியில் அதிமுகவினர்!
ஆணுக்கு இரண்டரை வருடங்களும் பெண்ணிற்கு இரண்டரை வருடங்களும் ஆட்சியை வழங்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கின்றார். பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக ...

அமமுகவினர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு!
ஜெயலலிதா நினைவுதினத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் விட்டுக் கொடுக்க மாட்டோம் விலகிப் போக மாட்டோம் என்று சசிகலா டிடிவி தினகரன் ஆகியோர் ...

சசிகலா விடுதலையாகும் இறுதி தேதியை உறுதி செய்தது கர்நாடக சிறைத்துறை! பீதியில் தமிழக முக்கிய தரப்பு!
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், அவர் 2021 ஆம் வருடம் ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை ...

சசிகலாவின் வழக்கறிஞர் தெரிவித்த அந்த முக்கிய தகவலால்! பீதியில் ஆளும் தரப்பு!
சசிகலா அவர்கள் சிறையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விடுதலை ஆகலாம் என்று அவருடைய வழக்கறிஞர் தெரிவித்திருக்கின்றார். அதேநேரம் சசிகலா விடுதலை ஆவதற்கு அவருக்கு அபராத தொகையாக விதிக்கப்பட்ட ...