இந்த கோவிலுக்கு செல்ல நான்கு நாட்கள் மட்டுமே அனுமதி! கோவில் நிர்வாகம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Only four days are allowed to visit this temple! Action order issued by the temple administration!

இந்த கோவிலுக்கு செல்ல நான்கு நாட்கள் மட்டுமே அனுமதி! கோவில் நிர்வாகம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்வதற்கு 4 மக்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் ஒரு மலைக்கோவில். இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த நான்கு நாட்கள் கோவில் நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த மலை  … Read more

சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் புகழ்பெற்ற மகாலிங்கேஷ்வரர் கோவில் உள்ளது. மகாலிங்கேஷ்வரை தரிசனம் செய்ய, தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். மேலும் அமாவசை, பெளர்ணமி நாட்களில் பக்தர்கள் இறைவனை வாழிபாடு செய்ய நான்கு நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு சில கட்டுபாட்டுக்களும் விதிக்கப்பட்டுள்ளன, பத்து வயதுக்கும் குறைந்த குழந்தைகள் மற்றும் அறுபது வயதுக்கு மேற்ப்பட்ட முதியவர்கள், மலையேருவதற்கு அனுமதி கிடையாது. எளிதில் தீ பற்றும் பொருட்க்களை … Read more

திடீரென விதிக்கப்பட்ட தடை!  கோவிலுக்கு செல்ல காத்திருந்த பக்தர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி செய்தி!

திடீரென விதிக்கப்பட்ட தடை!  கோவிலுக்கு செல்ல காத்திருந்த பக்தர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி செய்தி!  சதுரகிரி மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல திடீரென தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற சிவன் கோயிலாகும். இது விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ளது. மாதந்தோறும் வரும் பிரதோஷம், அமாவாசை, மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று சுந்தர மகாலிங்கம் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். … Read more