குறித்த தேதியில் பள்ளிகள் திறக்கப்படுமா? இன்று வெளியாகும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 வருட காலமாக நோய்த்தொற்று அதிகரித்து வந்த காரணத்தால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் செயல்படாமல் இருந்து வந்தன. இதன் காரணமாக, சென்ற ஆண்டு நோய்த்தொற்று பரவல் குறையை தொடங்கியதைத் தொடர்ந்து சென்ற கல்வி ஆண்டில் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் ஆரம்பமாயின. மறுபடியும் நோய் பரவல் வேகமான நிலையில் மீண்டும் ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு பிப்ரவரி மாதத்தில் மறுபடியும் திறக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில், இந்த வருடம் நிச்சயமாக பொது … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது? பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் வெளியிட்ட சூசக தகவல்!

தமிழகத்தில் சற்றேறக்குறைய 2 ஆண்டுகள் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாமலிருந்தனர். இந்த சூழ்நிலையில், சென்ற வருடம் நோய் தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள் அனைத்தும் முழுமையாக செயல்படத் தொடங்கினர். இந்த நிலையில், சென்ற ஆண்டுக்கான பொது தேர்வுகள் அனைத்தும் நேரடி முறையில் நடைபெற்றது. ஆகவே தற்போது மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது மாநிலத்தில் மாணவர்களுக்கு பள்ளி இறுதித் தேர்வு முடிவடைந்து கடந்த 14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் … Read more

தமிழகத்தில் இன்று அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு! ஆனால் இதற்கு மட்டும் விதிவிலக்காம்!

நோய்த்தொற்று பரவல் கடந்த டிசம்பர் மாதம் இறுதி கட்டத்தில் இருந்து மறுபடியும் அதிகரிக்கத் தொடங்கியது, இதன் காரணமாக, சென்ற மாதம் மறுபடியும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. தமிழ்நாட்டில் தமிழக அரசின் சார்பாக சிலபல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அவ்வாறு விதிக்கப்பட்ட ஊரடங்கை சென்ற 20 ஆம் தேதி தமிழக அரசு விலக்கிக்கொண்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. நோய் தொற்று பாதிப்பு இருந்து வரும் இந்த சூழ்நிலையிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்றைய … Read more

நாளை முதல் திறக்கப்படும் பள்ளிகள்! உற்சாகத்தில் மாணவர்கள்!

தமிழ்நாட்டில் சுமார் 40 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. அனைத்து பள்ளிகளிலும் முழுமையான வருகை பதிவாகும் விதத்தில் 100% மாணவர்களை நேரடியாக வரவழைத்து பாடங்களை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியிருக்கிறது. வீடுகளில் முடங்கி இருந்த மாணவர்கள் ஊரடங்கு நீங்கியதன் காரணமாக, பள்ளிக்கு வர சுறுசுறுப்புடன் தயாராகி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், 40 நாட்கள் தொடர் விடுமுறை முடிவடைந்து 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை … Read more

மீண்டும் தள்ளிப் போகிறதா பள்ளிகள் திறப்பு.? அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை.!!

தமிழகத்தில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் ஆரம்பம் ஆகும் என்றும் அதற்கான வழிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டிருந்தது. ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவலின்படி நவம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறப்பது தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நவம்பர் 1ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா.? … Read more

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் பள்ளிகள் இந்த தேதியில் இருந்து செயல்படலாம்! அனுமதி வழங்கிய தமிழக அரசு!

நோய் தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் கல்லூரிகள் என்று அனைத்து விதமான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.இந்தநிலையில், நோய் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியதை அடுத்து ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டனர். இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. அதோடு கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு … Read more

கேரளா பள்ளிகளில் இதெல்லாம் தர முடியாது! பள்ளி கல்வி துறை அதிரடி!

All this cannot be given in Kerala schools! School Education Department Action!

கேரளா பள்ளிகளில் இதெல்லாம் தர முடியாது! பள்ளி கல்வி துறை அதிரடி! கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா தொற்று காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை அனைத்து மாவட்டங்களிலும் குறைந்துள்ளது. அதன் காரணமாக தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு இருந்தாலும் பள்ளிகளை திறப்பதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது. வருகிற நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக … Read more

பள்ளி மாணவனை பெற்றோர் கண்டித்ததன் காரணமாக செய்த செயல்!

The action taken by the school student due to the reprimand of the parents!

பள்ளி மாணவனை பெற்றோர் கண்டித்ததன் காரணமாக செய்த செயல்! செங்குன்றத்தை அடுத்த லட்சுமிபுரம், பாலசண்முகம் நகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சிவசக்தி. 14 வயதாகும் இந்த மாணவன் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா நோய் தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடி இருந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்று குறைந்து உள்ளது. அதன் காரணமாக தமிழக அரசு வழிகாட்டு … Read more

இனி 2 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி! உலகில் முதல் முறையாக கியூபாவில்!

Vaccine for 2 year olds now! In Cuba for the first time in the world!

இனி 2 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி! உலகில் முதல் முறையாக கியூபாவில்! தற்போது கொரானா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் உலகம் முழுவதும் பரவி பல பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. எனவே அதன் காரணமாக உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது பெரியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவருக்கும் தடுப்பூசிகள் போட அறிவிக்கப்பட்டு உள்ளன. பல நாடுகளில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் போட … Read more

தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு! மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

பள்ளிகள் திறப்பதை கண்காணிப்பதற்காக மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை சார்பாக உத்தரவிடப்பட்டது. தமிழ்நாட்டில் இருக்கின்ற 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியதை தொடர்ந்து இன்று முதல் நேரடி வகுப்புகள் ஆரம்பமாகின்றன. அனுமதி வழங்கினாலும் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. பள்ளிகள் வாரத்தில் ஆறு தினங்களும் செயல்படும் வகுப்பறைகளில் இருபது மாணவர்கள் மட்டுமே அமர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள் … Read more